சனி, ஏப்ரல் 28, 2012

society is mislead by puranas

கடவுள்  என்ற ஆன்மிகம் பேசினால் நூறு சதவிகிதம்

நல்லொழுக்கம்,நேர்மை,சத்தியம்,ஆசை இன்மை  போன்றவற்றை

 பின்பற்ற வழிகாட்டகாட்டவேண்டும்.

நேற்று நான் ஊட்டியில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு ௨௦-௨௧ வயதுள்ள ஒரு ஆண்-பெண் ஜோடி பேருந்தில் ஏறியது.
ஏறும்போது அவர்கள் காதல் ஜோடி என்று தெரிந்து கொண்டேன்.

காதல் என்ற  விஷயம் தேவையா அல்லது தேவை அற்றதா என்பது

வேறு.அனால் அந்த ஜோடியிடம் விசாரித்த போது அவன் ஒரு வெல்டிங்

கம்பெனி பணியால்.அவளோ இரண்டாம் ஆண்டு பட்டம் படிக்கும் மாணவி.

படிப்பை விட்டு விட்டு வந்துவிட்டால் .அவளைவிட அவன்தான்

பதற்றத்துடனும் ,கவலை உடனும் காணப்பட்டான்

இருவரின் முன் வினா.அடுத்த நேரம் எங்கு தங்குவது,தொழில் என்ன செய்வது?
வீட்டிற்கு சென்றால் நிலை என்ன.?

         இதற்கு அவர்கள் முன் உதாரணம் சிவபெருமான்.தக்ஷன் தாகஷாயினி.

முருகன் வள்ளிதெய்வானை.தசரதர் மூன்று மனைவிகள்.இன்னும் சில 

தெய்வீகக் கதைகள்.
           அவர்கள் தன் நிலை உணர்ந்தால் அவர்கள் அழமான சிந்தனையால் 

தத்துவம் அறிவர் என்பது ஆத்திகவாதம்.இவர்களுக்கு மேலோட்டமான கதைகளைத்தான் சொல்கிறோம்.
திரைப்படங்கள் இதை மிகை படுத்துகின்றன.
நள-தமயந்தி,துஷ்யந்தன்-சகுந்தலா,காதல் இல்ல காவியங்கள் இல்லை. 

புராணங்கள் இல்லை என்பது வாதம்.

க்ரிஷ்ணனைத்தான் அதிக பெண்கள் விரும்புகின்றனர்.

பெண்பார்க்கும் படலத்தில்  அதிகமாகப் பாடும் பாட்டு அலைபாயுதே கண்ணா தான்.
ராமர் போன்ற இல்வாழ்க்கை ராவணின் புகுதலால் பாதிக்கப்படுகிறது.
இந்த கதைகள் தான் காதலுக்கு காரணமாக,எடுத்துக்காட்டாக 
அமையும் போது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.

இதில் குடும்பக் கட்டுப்பாட்டு வாசகம் வேறு- 

பரமனுக்கு இருவர், பாமரனுக்கு  ?


வெள்ளி, ஏப்ரல் 27, 2012

UDHAKAI SUTRULAA PAYANAM.

மனிதர்கள் மனம் அமைதிக்காக மலை வாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர்.
நான் உதகை சென்ற போது நடப்பதற்கே பேருந்து நிலையத்திலிருந்து மிக கஷ்டப்பட்டேன். நடை பாதை கிடையாது.எப்பொழுது சிற்றுந்து மோதுமோ /பேருந்து மோதுமோ என்ற அளவிற்கு இருந்தது. சுற்றுலா வருபவர்களுக்கு ஆரோக்ய சூழல் வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு அது ஒரு செயற்கை சூழலாக மாறுகிறது.
இதில் தமிழக அரசு தனிப்பட்ட முறையில் இயற்கை சூழல் மிக்க உடகையையும்,பயணிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

vedas when printed. by indians or ge rman

THE VEDAS WERE WRITTEN ON PALM -LEAVES AND BIRCH-BARKS,AFTER  VERY LONG TIME OF THEIR ORAL EXISTENCE;ONLY FOURTEEN CENTURIES BACK,ILLUMINATING COMMENTARIES ON VEDIC TEXTS CAME  INTO EXISTENCE,PERHAPS BECAUSE HUMAN
MEMORY BEGAN TO WEAKEN. NO VEDIC TEXT WAS PRINTED IN INDIA ,TILL THE FAMOUS  GERMAN SAGE OF VEDIC LORE Dr.FRIEDRICH  MAX MULLER PUBLISHED HIS FIRST EDITION  OF THE RIG VEDA WITH SAAYANA'S COMMENTARY IN 1874,BEGINNING HIS WORK IN 1848.

Dr.A.WEBER BROUGHT IN PRINT 'VAAJASANEYI SAMHITAA IN 1852,TAITIRIYA SAMHITAA IN 1871.

DR.L.VON SCHROEDER PUBLISHED CRITICAL EDITIONS OF 'MAITRAAYANI SAMHITAA'
IN 1881-86,AND 'KAATHAKA-SAMHITA IN 1900-11.PROF.STEVENSION GAVE THE TEXT OF 'RAANAAYANIYA' BRANCH OF SAMA VEDA,WITH HIS ENGLISH TRANSLATION IN 1842.
EUGENE BURNOUF  PRODUCED THE GERMAN TRANSLATION OF THE 'KAUTHUMIYA' BRANCH OF SAMVEDA IN 1848


ROTH AND W.D.WHITNEY EDITED 'ATHARVA VEDA'IN 1856.

BETWEEN 1849 AN D 1914,MANY WESTERN SANSKRITISTS LIKE

 PROF.M.HAUG,PROF.B.LINDER,DR.A.C.BURNELL,DR.H.OERTAL,PROF.A.F.STENZLER,
D.GAESTRA,HILLEBRANDT,CALAND,R.GARBE,F.KANUER,M.BLOOMFIELD,DR.H.OLDENBURG,
DR.H.DR.H.WILSON,H.GRAASMEN,A.LUDWIG,R.T.H.GRIFFITH,DR.A.B.KEITH,DR.JACOBI,PROF.THEODORE
GOLD STUCKER,SIR MONIER WILLIAMS,ETC.,WERE THE PIONEERS IN THIS FIELD OF THE PUBLICATION OF VEDIC TEXTS,AND THEY GAVE TO THE WORLD MOST OF THE


VEDIC TEXT THEN AVAILABLE.THESE BOOKS PAVED THE WAY FOR THE INDIAN SCHOLARS TO PUBLISH THE CRITICAL EDITIONS OF THE VEDIC TEXTS.




REF.K.S.SRINIVASACHARYA.


vedas-MRS.WHEELER WILLOX // JACOLIAT/A.WEBER

INDIA IS THE LAND OF THE GREAT VEDAS,THE MOST REMARKABLE WORKS,CONTAINING NOT ONLY RELIGIOUS IDEAS ON A PERFECT LIFE,BUT ALSO FACTS,WHICH ALL THE SCIENCE PROVED TRUE.ELECRICITY,RADIUM,ELECTRONS,AIRSHIPS----ALL SEEM TO BE KNOWN TO THE RISHIS WHO FOUND THE VEDAS.

JACOLIAT------ASTONISHING FACT! THE VEDA IS OF ALL REVELATIONS THE ONLY ONE WHOSE IDEAS ARE IN PERFECT HARMONY WITH MODERN SCIENCE AS IT PROCLAIMS THE SLOW AND GRADUAL FORMATION OF THE WORLD.

DR,WEBER.A.,----WE CAN NOT DETERMINE THE AGE OF VEDAS.WE HAVE NO MATERIALS WITH US TO CORRECTLY SPECIFY THEIR AGE.THE SOURCES WHICH WE NOW HAVE ARE UNABLE TO THAT LOFTY HEIGHT.

புதன், ஏப்ரல் 18, 2012

ARIVIYALUM AANMEEKAMUM//SCIENCE AND SPIRUTUAL

ஆன்மீகம்   மன   அமைதிக்கு,
அறிவியல்  மன மகிழ்ச்சிக்கு.
ஆன்மிகம்  மன நிறைவிற்கு.
அறிவியல் மன ஆடம்பரத்திற்கு.
அறிவியல் பொருளுளவர்களுக்கு,
ஆன்மிகம் பொருள் அறிந்தவருக்கு,
அறிவியல் செயற்கையில் இயற்கை காண,
ஆன்மிகம் இயல்பான இயற்கை காண.
அறிவியலால் ஆழ்கடல் ஆராய்ச்சி,
ஆன்மீகத்தால் ஆள் உள  ஆராய்ச்சி.
அறிவியலால் உடல்,மன, நலக் கேடு.
ஆன்மீகத்தால் உடல் நல உள நல மேன்மை.
அறிவியல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை.
ஆன்மிகம் கட்டுப்பாடான வாழ்க்கை.
ஒப்பிலா ஆனந்தத்திற்கு ,
ஆன்மிகம் கலந்த அறிவியல் வாழ்க்கை.

GANAPATHY ARUL.

அவனியில் ஆறுமுகம் அண்ணன்,
அவனே கணங்களின் அதிபதி.
அவன் அங்கிங்கெனாத படி,
அருளும் அருளாளன்.
அரசமரத்தடியிலும்,
ஆற்றங்கரையிலும்,
பிள்ளைகள் விரும்பும்,
பிடித்து வைத்த பிள்ளையார்.
பிணிகள் நீக்கும் .
பிணிதீர்க்கும் பிள்ளையார்.
சங்கடங்கள் தீர்க்கும்,
சங்கட ஹர விநாயகர்.
தடைகள் தீர்க்கும்,
தடை நீக்கும் பிள்ளையார்.
சக்தி அளிக்கும் சக்தி விநாயகர்.
நாடி வருவோருக்கு,வேண்டும்
வரம் தரும்,வரசக்தி விநாயகர்.
சகலமும் தரும் ,சர்வ சித்தி விநாயகர்.
வல்வினைகள் அகற்றும் ,
வினைதீர்க்கும் விநாயகர்,
வல்லமை தரும்,
வல்லப விநாயகர்.
வல்லமை தரும்,
வல்லப கணபதி.
ஆனந்தமளிக்கும்,
ஆனந்த நர்த்தன விநாயகர்.
கனவுகளை  நினைவுகளாக்கும்,
கற்பக விநாயகர்.
ஞாலத்தில் பிறந்தோருக்கு,
ஞானம் தரும்,ஞான விநாயகர்.
செல்வம் தரும் செல்வ விநாயகர்.
ஆரோக்கியம் தரும் ,ஆரோக்ய விநாயகர்,
ஆயுள் தரும் ,ஆயுர் சக்தி விநாயகர்.




puriyaatha pudhir--2.

ஒரு நாட்டின் மக்கள் அமைதியாக ஆனந்தமாக இன்பமாக ஈடுபாடுடன் வாழ
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.
ஆனால் கடவுளுக்கு முன் அவர் தர்சனத்திற்கு முன் பல பாகுபாடு.
ஏற்றத்தாழ்வுகள்,ஒழுங்கீனங்கள், முண்டி அடித்து முன்னே செல்லல்,
பிரசாதம் வாங்கும் போது,தீபாராதனை செய்து  கற்பூரத்தட்டை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது பலதடவைகள்,பிரசாதத்தட்டு   கீழே  
பிரசாதத்துடன் கீழே விழுவதைப் பார்த்துள்ளேன்.மேலும் சிந்திய பிரசாதங்கள்
காலில் மிதி படும்போது மிக வேதனையாக  இருக்கும்.

நன்கனலூர் ஆஞ்சநேயர் கோவில் முன் தொன்னைகள் சில பாதி பிரசாதத்துடன்
நடை பாதையில் கிடக்கும்.

 ஆலயம் ஆலயம் சார்ந்த இடங்கள் புனிதமாவும் ,அன்ன லக்ஷிமியாகும் பிரசாதம் காலில் மிதிபடாமல் இருக்கவும்  பக்தர்கள் தான்
சுற்றமும் சுத்தமும் சோறு போடும் என்ற கொள்கையில் ,
இருக்கவேண்டும்.
செல்லும் வழியில் நின்று பிரசாதம் சாப்பிடுவது,athil     இலக்காய்த்தோல்,கருவப்பிள்ளை,மிளகு ponravaikal   நடைபாதையில் துப்புவது போன்றவற்றைக் கூறினால் குரங்குக்கு அறிவுரை சொன்ன கதை ஆகிறது.
தன்னார்வ ஹிந்து முன்னணி  கிரிவலப்பாதையில் பாதரக்சை போடுவோரை
கவனித்து போராடும் போது கோவில்களில் நடக்கும் இவ்வாறன அவலங்களை காணமல் இருப்பது,கடவுள் இல்லை என்ற vaassskankam  kovilukkul eluthuvathai thaduppathu,கோவில் mathil suvarkalil aapaasamaka eluthuvathai thaduppathu,intha thooya seyalil edupadalaam.masoothikalilo,charch kalilo thooymai paathukaaka mudiyum enraal கோவில்களில் en mudiyaathu.
paktharkal ennikkai athikamaavathal,avarkalidaiye prachaaram seyyaalaam ,anaavasiya nadikaikal
kodumbavi erippu  suyanalamum,avarkalidam panam karappathu enru ஒரு periyavar koorum போது indhu madha thuravaram enge senrathu. puriyaatha pudhir.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

aravaliyil pathil.--osai illaa osai.

தமிழ் பெயர் இல்லாத,தமிழுக்கு சேவை செய்யாதவன் தமிழ் நாட்டுப்பார்ப்பன்.
என்று ஓசை இல்லாமல் ஒரு ஓசை எழுப்பப்பட்டுள்ளது.உயர்திரு
உ.வே. சாமிநாத அய்யர் இல்லை என்றால் தமிழ் ஓலைச்சுவடிகள் எங்கே.?
தமிழ் இலக்கிய ஆதாரங்கள் காணாமல்  போயிருக்கும் . அவரது   கடின   உழைப்பு  அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பாரதியார்  பாடல்கள் ஒ.ரு புரட்சி உண்டு பண்ணியது.
தமிழ் இலக்கியத்திற்கு  பார்ப்பனர்கள் செய்த சேவை குறுகிய எண்ணம் படைத்தோருக்கு தெரியாது.
தங்கள் குறுகிய அரசியல் நடத்த பார்ப்பான்களை திட்டுவது,மனித பண்பே இல்லாமல் பூணூலை அறுப்பது,குடிமியை வெட்டுவது இதெல்லாம் படித்த
பண்புள்ள பகுத்தறிவாளர்கள் செயல் என்றால் அவர்கள் மன நிறைவோடு வாழ ஆட்ட்சியாலர்களும் துணை போவது,இறைவன் ன்று போற்றப்படும் படங்களை செருப்பால் அடிப்பது,ஆத்மா வேதனை தருவது இதற்கு சட்டம் இடமளிக்குமா?நீதிமன்றம் தருமா?ஆனால் அறக்கடவுள் தருவார்.
எங்கே பிராமணன் சோ பிராமணீயம் பற்றி எப்படி விளக்குகிறார்?
தமிழ்ப்பணி ஆற்றிய பார்ப்பான்கள் வடமொழி கலந்து தமிழை அளிக்கின்றனர் என்றவர்கள் இன்று கொலைவெறி பாடலுக்குப்பின் தமிழ் ஆங்கிலம் கலந்த தமிழை ஆதரிக்கின்றனர்.அது டேக் இட் பாலீஸ் ஆகிறது.
தமிழ் பத்திரிகைத்துறைக்கு பார்ப்பனர்கள் எதுவும் செய்யவில்லையா.
கல்கி,வோம் ஆனந்தவிகடன்,துக்ளக் ,தினமணி,தினமலர்,இதை ஒதுக்குவோம்
என்ற சபதம் எடுக்கும் கூட்டம்.தரம் இல்லை என்றால் ஒழியுமே.
கல்கி யின் படைப்புகள் ,எஸ்.எஸ்.வாசன் படைப்புகள்,இந்திரா பார்த்தசாரதி படைப்புகள்,ஜெயகாந்தன்  அவர்கள்  படைப்புகள்,.

பரந்த எண்ணங்கள்  ஒரு  மொழியை வளர்க்கும்.ஹிந்தி மொழி புரட்சிக்கவிஞர்  கபீரின் இலக்கியம் கிச்சிடி பாஷை என்று புகழப்படும்.
பல மொழி சொற்கள் கலந்த ஈரடிகள் தோஹா .ஹிந்தி நூறாண்டுகளில்
உலக மொழிகளில் மூன்றாவது மொழியாகியது.
தனித்துவம் பெற்ற சமஸ்கிருதம் அறிய அறிவியல்,உளவியல்,நீதி போதனை
,மருத்துவம் naatakam,kaaviyam இருந்தாலும் அதை பயன்படுத்துவோர் kuraivu.
குறுகிய அரசியலால் வளர முடியாது.
ஓசை illaa ஓசை.

திங்கள், ஏப்ரல் 16, 2012

சித்தம் தெளிய மருந்து

சித்தம் தெளிய மருந்து

மனம் பித்து பிடித்தது போல் உள்ளது என்பர்

.மனம் தான் மனிதர்களை ஆட்டிவைக்கிறது.
கண்டவற்றின் மேல் ஆசை வைக்கிறது.
கண்டபடி ஆசை கணக்கில்லாமல்
கண்களை கவர்வதால்,சித்தம் கலங்குகிறது,
ஒரு பொருளை வாங்க ,பல மணிநேரம் ,
பலரிடம் விசாரணை,வாங்கிய பின்
அதே மாதிரியான,மற்றோருபொருள்,
கண்டவுடன் மனம் ஏங்குகிறது,
விலை  அதிகம் கொடுத்துவிட்டோமோ,
இன்னும் விசாரித்து  இருக்கலாமோ ,
புத்தாண்டு  சலுகைவி லையில் ,
வாங்கி  இருக்கலாமா என்ற
எண்ணம்,மனம் அலைபாய்கிறது,
இதுவும் தெளிவற்ற நிலை.

ஆலயம்,பிரகாரம்,மந்திரம்,பரிகாரம்,
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக்கூறி,
மனதில் தெளிவற்ற நிலை .
ஆலய தரிசனம் முடித்து வந்த பின்
ஒரு உறவினர் அந்தக்கோவில் தெற்கு மூலையில்,
கிழக்கு பார்த்த தூணில் ஒரு சிறு அம்மன் சக்தி உள்ளது,
பார்த்து வணங்கிவரவில்லை என்றால் அந்த ஆலயம்
சென்று வந்த புண்ணியம் கிடைக்காது.
ஆயிரக்கணக்கில் சென்று வந்த புண்ணியம் ,
கிட்டாமல் போய் விடுமா என்ற மனக்கவலை மாமிக்கு.

தெளிவற்ற மனம் பித்து பிடிக்கவைக்கிறது.
 அவ்வாறே மருத்துவ சிகிச்சை.
இந்த  டாக்டரா அவர் கைராசி கிடையாது.
மனக்கவலை மனம் பித்து பிடித்ததுபோல்.


மனம் தெளிவுபெற ஒரே முடிவு ,

ஒரே எண்ணம் ஒரே செயல்.
அதற்கு ஒரே கடவுளை ஏற்று
இறை நம்பிக்கை உடன் செயலாற்றுவது தான்.



தனியார்  பள்ளிகள்/அரசுப்பள்ளிகள்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல உணவிற்கு ஏங்குபவர்கள்.
எழுதுபொருள்.உடை,உணவு,வாகனம்,செருப்பு,அனைத்தும் தரம் இல்லாதவை.

தனியார் பள்ளிகள்
மிக அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
வசதியுள்ள மாணவர்கள்.
கடன் வாங்கி கடன் அடைக்கும் திறனுள்ள நடுத்தரக் குடும்ப மாணவர்கள்.
பணம்படைத்த உற்றார்கள்/நண்பர்கள் உதவியுடன் படிக்கும் மாணவர்கள்.

அரசும் கல்விக்கொள்கையும்

அரசு பள்ளிகள் தரமற்றதாக மாற காரணங்கள்

கல்வி அறிவில்லா பெற்றோர்களின் குழந்தைகள்.
அவர்களுக்கு கல்விநிலையத்தின் சூழல்/வீட்டுச்சூழல் படிப்பதற்கு ஏற்றநிலையில் இல்லாமை.
ஆசிரியர்கள் மன ஈடுபாடு இல்லா பணியாற்றல்.
பள்ளிகளின் வேலை நாட்கள்.
கற்பிக்கும் நாட்கள்+தேர்வு நாட்கள்+அரசுத்தேர்வுனாட்களில் பாதிநாள் பள்ளி
211  நாட்கள்.
அதிலும் தற்செயல் விடுப்பு,எட்டிய விடுப்பு,மருத்துவ விடுப்பு,ஊதியமில்ல விடுப்பு,அலுவrலக வேலை,(on duty)
விழாக்கள்  பணி ,பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு,ஆண்டுவிழா,எதிர்பாரா விடுப்புகள்,

தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது.
நிரந்தர ஆசிரியர்கள் கிடையாது.
தியாகம் செய்து கற்பித்தே தீரவேண்டும்.
பெற்றோர்கள் கவனிப்பு உண்டு.தன குழந்தைகள் அறிவுவளர பெற்றோர்களின் ஈடுபாடு அதிகம்.
நிர்வாகம்,தலைமை ஆசிரியர்  தனது பால்லியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக்க வேண்டும் என்ற குறிக்கோள்.
நேரக்கட்டுப்பாடு.
கல்வித்துறை
பாவம் அதிகாரிகள் .அரசு/அரசியல்வாதி/ஏழைமக்கள்/பணக்காரர்கள்/
ஒழுக்கமற்ற ஆசிரியர்கள்/மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக தர்மசங்கடம்/உள்ளூர் .....மிரட்டல்.
தனியார் பள்ளிகளுக்கு பயப்படும் பெற்றோர்கள்/
அரசுப்பள்ளி சட்ட திட்டங்களுக்கு பயப்படுவதில்லை.
நோட்டுப்புத்தகம் அரசு இலவசமாக கொடுத்தாலும் புத்தகம்,
குறிப்பேடு இல்ல மாணவர்களை அரசுப்பள்ளியில் பார்க்க முடியும்.
தனியார் பள்ளியில் பார்க்க முடியாது.

கல்வி என்பது அரசாங்கத்தைவிட பெற்றோர்கள் விருப்பத்தால் தான் முடியும்.
வீட்டில் சோற்றுக்கே வழியில்ல குழந்தைகள்,கட்டாயக்கல்வி ஒரு நேர சத்துணவால் வருமா?
கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் குழந்தை பெறாமல் இருக்க முடியுமா?
சமுதாய நடைமுறையல்  சட்டங்களும் திட்டங்களும் பயன் படுமளவு
கல்வி  தரவேண்டுமென்றால்  ௧௩ வயதிலே அவன் ஏழைகள் அன்றாடங்காய்ச்சிகள்
சம்பாதிக்கும் தொழில் கல்வி தரவேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

brahmin-politics--rahul related

பாரதம் விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்

 என்று பகுத்தறிவுப் பாசறைகள் கூறிவருகின்றன.

அரசுப்பணிகள்,கல்வி என அனைத்திலும் முன்னேற சமவாய்ப்புகள்.

ஹரிஜனங்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு அனைத்திலும் முன்னுரிமை

வழங்கப்படுகிறது.தமிழ் அர்ச்சனைகள் ஆலயங்களில் செய்ய வசதி

செய்யப்பட்டுள்ளது.

ஆக்ராஹாரங்கள் தான் இப்பொழுது

சமத்துவபுரங்கள்.


கலப்புத்திருமணங்களுக்கு ஊக்குவிக்க அரசாங்க சட்டங்கள்.

இத்தனை இருந்ததும் பிராமணர்களைத் தாக்குவதே

சிலர் அரசியலாக இன்றும்

நினைக்கிறார்கள்.

ராகுல் காந்தி எந்த ஜாதி என்று கூறமுடியுமா?

அவர் தாத்தா பாரசி.அவர் அம்மா பரதேசி.(வெளிநாட்டுக்காரர்)

காந்தி என்றால் வைஷ்யர் .பனியா.அதாவது செட்டியார்.மேனகா காந்தி

பஞ்சாபி.இந்த உண்மை பேசவே பயப்படும் மக்கள்.

இவ்வளவு உண்மை இருந்தும்

 அவர் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார் என்ற அரசியல்.

இன்று வேதங்கள்.சமஸ்கிருதம் கர்னாட சங்கீதம் அறிந்த பார்ப்பனர்கள்

எண்ணிக்கையில் குறைவு.பிராமண ஜாதியில் பிறந்தவன் அந்தணனே அல்ல.

திரிகால சந்தியா வந்தனம் செய்யும் அந்தணர்கள் எத்தனை பேர்.

பொருள்தேடும் மனிதர்கள் வேதப்பொருள் அறிய நேரம் ஏது./?

ஆன்மீக உலகில் மனிதனுக்கு தீங்குவிளைவிக்கும் செயல் அனைத்துமே

பாவச் செயல் என்றனர்.
.
ஜாதி ஒழிய வேண்டும் என்றால் கல்வி,வேலை  விண்ணப்பங்களில் ஜாதி

கேட்கக்கூடாது.

ஜாதி ஒழிய வேண்டும் என்ற வர்கள் தான்

 சாதிச்சங்கங்கள் நடத்துகின்றனர்.

 பார்ப்பான்  eஎதிர்ப்பு  அரசியல் சரியில்லை.

சனி, ஏப்ரல் 14, 2012

pakuththarivu vaal paathippaa?

காதல் திருமணம் செய்து கொண்ட ஒருபெண்
 காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன்
 விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டதால் தன்
 ஐந்து வயது பெண்குழந்தையை விட்டு விட்டு
 தூக்கில் தொங்கிவிட்டாள்.
அவளுக்கு தந்தை வீட்டிலும் நிம்மதியில்லை
.நன்கு பாடக்கூடியவள்
.பணவசதிக்கு குறைவில்லை.
பணம் படைத்தவர்கள் வீட்டில் தான்
 பாசம் குறைவதால் இவ்வாறு நடக்கிறது

  இவ்வாறு நடக்கும் உண்மைச்சம்பவங்களுடன்
கற்பனை கலந்து  சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையும்
காதலுக்கு முக்கியத்துவம் அளித்தும் ,

மாணவர்களின் கவனத்தை திருப்புவதும்.
இளம்பெண்களை  கணவன் இல்லாமல் வாழலாம்,
பெரியவர்களுக்கு அடங்கக்கூடாது,
தனிக்குடித்தனம் ,
ஆண்பெண் நண்பர்கள்
என்று சமுதாயத்தை
கெடுக்கும்  நிலை எப்படி வந்தது.
மேல்நாட்டு மோகமா,
தமிழ் நீதிநூல்களை  கற்பிக்காததா,.
படிக்காத குற்றமா,
பகுத்தறிவு பிரச்சாரத்தின்  பலனா.?
ஆன்மிக வாதிகளின் ஊழலா.
தெய்வத்தின் சீற்றமா?
கள்ளக்காதலா?
தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் பாவிகள்.
கள்ளக்கதளுடன் ஓடலாம்.
கணவனைக்கொல்லும் மனைவிகள்.
கற்புக்கரசிகள் வாழ்ந்த நாட்டில் .
சமுதாய அவலங்கள்.
நெஞ்சம் பொறுக்கவில்லை.
இந்த சமுதாயச் சீர்கேட்டால்.
கொலை,கொள்ளை,
மிக  அதிகம்.
திரைப்படங்களில் காட்டுவது போல்
வெளியே பயிரை மேய்கிறதோ?
அவ்வாறான காட்சிகளும் மக்களை பாதிக்கிறதோ?
இது கலியுகம் என்று  கூறுவது.
காவல்துறை மற்றும் பகுதறிவாலர்களுக்கும்
களங்கம்.
ஆண்டவன் இருந்தால் அக்கிரமம் நடக்குமா/?
என்ற கேள்வி எழுவது இயற்கை தானே.










puriyaatha puthir.

என் சிந்தனையில் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் குடும்பங்கள் என்று 1990 ஆம் ஆண்டுக்குப்பின் பார்க்கும் பொழுது  பல புதுமண தம்பதிகள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது/காதல் திருமணம்  என பார்த்தால் நிம்மதியான மன நிறைவான மகிழ்ச்சியான தம்பதிகள் அரிதாகவே உள்ளது.எதோ ஒரு இறுக்கம் இருப்பதை உணரமுடிகிறது
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.அழகான குழந்தைகள்.மகிழ் வுந்து,பங்களா .திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டுமுன் சிறுகூட்டம். விசாரித்ததும் எனது மன வேதனைக்கு அளவே இல்லை.
அந்த வீட்டு அழகான மறமகள் ௨௨-௨௩ வயது தற்கொலை செய்துகொண்டாள்.
அந்த இரு அழகான ௨-௪ வயது குழந்தைகள் என் கண் முன்னே தோன்றின,
எப்படி இந்த எண்ணம் வருகிறது.உயிரை விட துணிச்சல் அதிகம் தேவை.
வசதி,பணம்,அனைத்து இருந்தாலும் மனிதன் எப்படி இந்த முடிவுக்கு வருகிறான்.புரியவில்லை. 
எனது நண்பர்களில் ஒருவன் முத்து ஜோதிலிங்கம். எங்கள் நண்பர்களில் அவன் ஏழை.மதிய தரைக்குடும்ப்ம்.
வந்கித்தேர்வில் வெற்றிபெற்று அவனுக்குத்தான் வேலை கிடைத்தது.திருமணமும் ஆகியது.திடீரென அவன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி.அவன் நண்பர்கள் எல்லோரும் வேலை இன்றி மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்.ஏன்? இப்படி.
அவன் திறமை சாலி.நல்ல பாடகன்.நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.வில்லு பாட்டு பாடுவன்.பொது அறிவு அதிகம் கல்லூரி தேர்வில் முதல் வகுப்பு.வங்கி போட்டித்தேர்வில் வெற்றி. வேலை.அதுவும் அந்த கால கட்டத்தில் வங்கி பணி புரியும்  கடை நிலை ஊழியனுக்கே மிக மதிப்பு.ஸ்டேட் வங்கி வேலை.அனைத்தும் இருந்தும் அவனது முடிவு.ஏன்/எனது மனம் அழுதுகொண்டே இருக்கிறது.
கேடாரினாராயணன் என்ற பாட்டு ஆசிரியர் மகன்.மிகவும் கெட்டிக்காரன்.
குளத்தில் குளிக்கச்சென்றவன் வரவில்லை.பிணம் தான் கிடைத்தது.
இதுவும் ஒரு அதிர்ச்சி.
இவை ஏன் நடக்கின்றன?இவர்கள் மனம் ஏன் தடுமாறுகிறது.
மற்றவர்கள் பார்வையில் அவர்கள் பொறாமைப்படும் நிலையில் இருந்தவர்கள்.அவர்கள் போல் நாம் இலையே என்று தான் அனைவரும் நினைக்கும் நிலை.
அவர்கள் முடிவு? சோகம்.
இதுதான் விதியா?தலை எழுத்தா?புரியாத புதிர்.


வெள்ளி, ஏப்ரல் 13, 2012

satre sinthippom.

புத்தாண்டில்
புதிதாக யோசிப்போம்.
நமது தமிழ்நாட்டில்.
ஏன் இந்த கருத்து வேறுபாடு.
புரியவில்லை.
இறைவன் உண்டு /இல்லை
தேசிய மொழி ஹிந்தி வேண்டும் /வேண்டாம்.
திராவிடம்/ஆரியம்/
தை/சித்திரை.
புத்தாண்டு  தினம்.
தலைவர் அண்ணா ,
அண்ணாவின் கொள்கைகள்
கட்சி  தி.மு.க ., அ.மு..தி.மு.க., ம.தி.மு.க.,தே.தி.மு.க.,
அகில இந்திய ரீதியில்.
காந்தீயம்  போற்றப்பட்டாலும்,
ஊழல் என்றே பெயர் பெற்றுள்ளது
காங்கிரஸ்.
பாரதீய ஜனதா பாராளுமன்ற
உறுப்பினர்  ஊழல்,
மாநில கட்சிகள் ஊழல்,
ஊழலில்  யாரும் தாழ்ந்தவர் இல்லை,
என்றும் குற்றவாளிகள் தான்
௨௫% முதல் ௩௦% சட்ட மன்ற/பாராளுமன்ற
உறுப்பினர்கள் என்றும் பல செய்திகள் .
ஊழல்கள் ,கருப்புப்பணம்,வெளிநாட்டுவங்கிகளில் சேமிப்பு,
பயங்கரவாதிகள்,நக்சலைட்டுகள்,கடத்தல்,தீவீரவாதிகளை
விடுவித்தல்.கூடங்குளத்தில்,வெளிநாட்டு சதி,
அனைத்தையும் மீறி  நாட்டின் முன்னேற்றம்.
சோம்பேறிகளைத் தவிர  அனைவருக்கும் வருமானம்.
ஊழல் என்றால் ஆயிரம் கோடி,லக்ஷம் கோடி,
திருடு என்றால் குறைந்தது 4பவுன் 5  பவுன்,
லக்ஷம் ரூபாய்கள்,
காவல் துறை என்பது களங்கப்பட்ட துறை என்பதை
காட்டாத சினத்திரை,பெரிய திரை  கிடையாது.
பத்திரப்பதிவு  என்பது பதிவாளரே பதிவு செய்ய,
பணம் பார்க்கும் துறை.
இது அனைத்துமே
மக்களால் சரி எனப்படுவதே .
இந்நிலையில்  அனைவரும் ஒருங்கிணைந்து
நாட்டின் நலம் ஒன்றே பெரிது என நினைத்தால்,
நினைக்கவே ஆனந்தமாக உள்ளது.
பாரதம் பார் புகழும் தனிகரற்ற நாடாகும்.
  

old or new thought for indians

புத்தாண்டு  நாள்  புனித சிந்தனைகள்  வளர  வேண்டும்.
இந்நன்னாளில்  இந்திய குப்பைகள் பற்றிய  ஒரு   இடிகை.
குப்பைகளை உரங்களாக்க kulithondi வித்தனர்.
கிருமினாசிநிகளாக சாணத்தை பயன்படுத்தினர்.
நகத்தை கடிக்கக் கூடாது என்றனர்.
உணவில்  கட்டுப்பாடு வைத்தனர் .
வைகறைத் துயில் எழு என்றனர்.
குளித்துக்குடி என்றனர்.
கால் கழுவுவதற்கு  முக்கியத்துவம்
அளித்தனர்.
நகம்,கால் அசுத்தம் பல நோய்களுக்காதாரம்
என்ற inraiya ஆராய்ச்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்  
வழிகாட்டினர்  நம்  மூதாதையர்கள். 
புலன் அடக்கம் பற்றி,ஏகபத்னி விரதம் பற்றி,
அதிகம் கூறினார்.
அதுவே இன்று புதிய   
எயிட்ஸ்  என்ற நோயால்
வலி  உறுத்தப் படுகிறது.
கோயில்களில் விருக்ஷம் வளர்பதற்கும்.
வனசம்ரக்ஷனத்திற்கும் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது.
மரங்கள் வெட்டுவது பாவம் என
உணர்த்தப்பட்டது.
தண்ணீரில் மலம் ,சிறுநீர் ,vindhu சிந்துவது மகா பாவம்
என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.
காற்று மண்டலத்தை புகைப்படுத்த ஹோமம் வளர்க்கப்பட்டது.
ஆனால் அறிவுரை ஆன்மீக உரை அறிவியலோடு  .பகுத்தறிஉடன்
வேறுபட்டது என ஒதுக்கப்பட்டது.
முன்னோர்கள் காட்டிய வழி ஒழிய மேல்நாட்டு கலாச்சாரம்
உதவியது.
நமது நாட்டின் கூற்றின் பயனை  ஆராய்ந்து , பிராணாயாமம் ,
நகம்கடிப்பது,கால் கழுவுவது,இறுக்கமான உள்ளாடை அணியாமல் இருப்பது
போன்றவை புதிய சிந்தனை போல் வெளிப்படுகிறது.

.

வியாழன், ஏப்ரல் 12, 2012

nandana aandu vaalththukkal.

நந்தன ஆண்டு பிறப்பு,
நாளான இன்று.
   ஆனந்தம் இல்லங்களில்
நாட்டியமாட,
நலம்,நன்மை,
என நாளும் நல்க,
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதுமை விரும்பும் நாம்,
பழமையின் நலந்தரும்,
பாடல்கள் போற்றுவோம்.
பார் ஓங்கி வளர,
பார்த்த சாரதி .
அருள்வேண்டுவோம்.
ஆன்றோரின் வழியை
பின்பற்றுவோம்.
இயற்கை அன்னையின் ,
இயல்பை சீற்றமின்றி,
இன்ப சூழலில் வாழ்வோம்.
இயற்கையோடு இயல்பான,
இன்னலற்ற வாழ்விற்கு ,
பசுமையை போற்றுவோம்.
நந்தன ஆண்டு,nalinamaaka,
நவீனம் படைக்க,
நந்தன் அருளும் ,நடேசன் அருளும்,
பெற்று நானிலம் போற்றும்.
நாணயம் வளர்த்து,நா நயம் காப்போம்.
நாட்டிற்கும்,நட்பிற்கும் .உறவுக்கும்,
உற்றார் சுற்றத்தாருக்கும்
கைகொடுப்போம்.
உலகம் போற்றும்,
உத்தம எண்ணங்களை
 ஏற்றம் பெற செய்வோம்.

நா மகள்.
நிலமகள்,
நான்மகன் இல்லாள்,
நீலகண்டன்,
நீலமேநியோன்.
நீங்காத இன்பமும் ,செல்வமும்,
நந்தன ஆண்டில் நந்தா விளக்காக,
நலம் பெற  கருணைகாட்ட ,
பிரார்த்தித்து ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.


thought for the day --obey

Dharma moolam idamjagat ."dharma is the root of this world.OBEY it and you are happy.The evil man is a  coward,haunted by fear.He has no peace within him.respect for the parents who started you in life and brought you in to this world,together with the vast and varied treasure of experience,is the first lesson that dhrma teaches.Gratitude is the spring which feeds that respect.It is a quality that is fast disappearing in the world today.respect for the teacher,for the elders and for the wise is on the decline.that is why dharma and for the wise is on the decline.that is why dharma is fast disappearing and losing its hold.

திங்கள், ஏப்ரல் 09, 2012

manushya dukhi kyon.





मनुष्य मन में विचारों की तरंगें उठती रहती हैं. मनुष्य में ज्ञान है.बुद्धि है.चिन्तना  शक्ति है.सद्यः फल प्राप्ति की क्षमता है.उसमें अपने सप्नोंको साकार करने की चतुराई है.फिर भी वह दुखी है.क्यों?
उसमें स्वार्थ है;ईर्ष्या है;लोभ है;काम है;मद है;भविष्य के लिए अपने पीढ़ी दर पीढ़ी के लिए संपत्ति जोड़ने का विचार है.ये बुरे गुण उसके दुख का कारण है.
  आज-कल jahaan देखो ,वहाँ विज्ञान का चमत्कार है.यह तो मनुष्य के सुख साधन है.सुखों  के साधन दुःख का बुनियाद बन जाते हैं.सुविधाएँ  रईसों  के लिए है.वे ही लाखों के खर्च में अपने लिए इलाज करवा सकते हैं.वे ही havayee जहाज की यात्रा कर सकते हैं.पञ्च - स्टार होटल-आवास का आनंद लूट सकते हैं. बढ़िया खाना -कपडा-इमारत का सुख भोग सकता हैं.
 तब ये अविष्कार,सुख साधन प्रकृति  से मनुष्य को दूर ले जाते हैं.इतनी सुविधाएँ होने पर भी उसको स्वाभाविक संतोष अर्थात आत्मसंतोष नन्हीं मिलता.
आधुनिक प्रगति के साथ-साथ  रोगों का आवास शरीर बन गया है.
हमारे पूर्वज रोगके मूल कारण वाद,पित्त ,कफ बताकर उनसे बचने
के लिए भोजन की रीति बनायी है.वह हमारे देश की जलवायु के अनुकूल है.हमारा देश गरम है.पसीना निकलता है.अतः ढीला कपड़ा पहनना चाहिए.खासकर दक्षिण भारत में शू-साक्स के कारण ही बीमारियाँ बढती
है.हमारे देश में पद-धोवन को प्राथमिकता dee gayi हैं.कारण सड़क पर थूकने का हम आदि बन gaye हैं.धुल दूसरित पादों के कारण बीमारियाँ बढकर संक्रामक बन जाती है.विधेशियों को देखकर हम उनको अनुसरण करते हैं.हमारा   अन्धानुकरण कष्टों का मूल है.वे हमारा अनुकरण सोच-समझकर करते हैं.वे योग का महत्व जानते हैं.वहां इसका प्रचार है.योग सिखाने वाले खूब कमाते है.वे बड़े-बूढों का आदरसत्कार करते हैं.सम्मिलित परिवार की ओर सोच रहे हैं.
भारत में हम अपनी मात्रु भाषा बोलने में अशिक्षित का अनुभव करते है.
हमारे  स्वास्थय के अनुकूल का देशी खाना हम पसंद नहीं करते.
कालीमिर्च,हल्दी,अदरक,करेला,आवला ,खीर,जम्भीरी,तुलसी,बिल्व,प्याज,
आदि का खाना नहीं रुचता.केले के फूल. धड,आदि खाते नहीं.कारण उसे काटने में देरी लगेगी.आलसी भी जड़ में हैं.
लहसन खाना,लौकी खाना तो कुछ जातिवाले पाप समझते हैं.
जितना हम भारतीयता से दूर जाते  हैं  ,उतना  कष्ट भी पास आते हैं.
त्याग,परोपकार,सादाजीवन,संयम,ब्रह्मचर्य पालन आदि उच्च गुण घटते जा रहे हैं.जरूरतों की इच्छा जरूरतों से ज्यादा बढ़ने पर असंतोष ही बचेगा.



ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

balaji darshan

तिरुप्प्ति जानेवालों को  अत्यधिक सुविधा करना है टी क़तर की ऐसी सुविधा करनी है,जीमे एक ही जा सके.शुल्क-मुफ्त सुविधा के अनुसार गर्भ गरु तक क़तर चार बनानी है,जिससे एक दूसरे को धकेलकर   आगे न जा सके.
चोरी से बिक्री करने को अधिकारी देक्ख्र चुप रहते है.यह ठीक नहीं है.मुफ्त का खाना कतार पर आनेवाले सबको सामान वितरण करना है.खासकर १२ बजे से ३ बजे तक पिंजरे में बंद भक्त चोरी बिक्रता से ही लेंना पड़ता है.वहां के सेक्रूटी  चुप रहते हैं. पुलिस भी घुसकर चोरी से माल बेचनेवालों पर कठोर नज़र नहीं रखती.
इन सब के बावजूद भी भक्त खुश और संतुष्ट है.यही भगवान की शक्ति है.

THIRUPPATHY NIRVAAKAM

பொதுவாக இந்தியாவில்  நடமாடும் வணிகம் அதிகம்.அதிலும் கடவுளின்
புனித க்ஷேத்ரங்களில்  சில்லறை இல்லை என்றே பக்தர்களை பாடாய் படுத்துவர்.ஆனால் திருமலையில் சில்லறைக்கு குறைவில்லை.
அதிகாரிகள் காவலர்கள்,பாதுகாவலர்கள் அனைவரின் ஆதரவுடன் திருட்டுத்தன வியாபரக்கொல்லை எப்படித்தான் வேங்கடவன் சகிக்கிராரோ      தெரியவில்லை
.இவ்வாறான காட்சிகள் தான் நாத்திகக் கருத்தை உருவாக்கு கின்றன.
 சிறு குழந்தைகளுடன் மிகப்பெரிய கூடம்.
7 /4 .12  காலை ஒன்பது மணிக்கு ரஸ்.300 /-க்யு வரிசையில் நிற்கிறோம்.மாலை 6 .௦௦ மணிக்கு தரிசனம்
 .
இந்த இடைப்பட்ட நேரத்தில்
 தண்ணீரோ/உணவோ/எதுவும் கிடைக்கவில்லை
.
கிடைத்தது  .
கிடைத்தது FROOTI, MAZA,POPCORN
 12 RS. குளிர் பானம் ரூபாய் ௨௦.ரூபாய்
 இரண்டு மதிப்புள்ள சோளப்பொறி ரூபாய் 10 /-
கொள்ளையோ கொள்ளை.
அந்த பொருளை விற்பவர்கள் மரப்பொந்தில் பதுக்கி வைக்கின்றனர்
.குறுக்குவழியில் விற்கின்றனர்.பாவப்பட்ட பக்தர்கள் வேறு
 வழியின்றி- வாங்குகின்றனர்.
குழந்தைகள் பசிக்கு தவித்தனர்.
அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்து நடக்கும் அநியாயம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பழனி
மொட்டை அடிப்பதை விட போட்டு  வைக்கும் சந்தானம் பூசும் பெண்கள்/ஆண்கள்'
பகதர்களுக்கு திலகம் இட்டு ரூபாய் நூறு/இரூ நூறு பெறுகின்றனர்.
ஒரு பக்தர் காசு இல்லை பெருந்துகட்டனம்தான் உள்ளது என்கிறார்.உடனே அருள் வந்தது போல் அடி பணம் கவர்ந்துவிடுகிறார்,இந்த அராஜகம் அனைவரும் அறிந்துதான் நடக்கிறது.தங்கத்தேர் இழுத்தல் அராஜகம்.ஏமாற்றுபவர்கள் அதிகம்.
#############################################
சென்னையில் சிக்னல்களில்
வியாபாரிகள் பிச்சைக்காரர்கள் தொல்லை/
போக்குவரத்துபோலி  சார் கண்டுகொள்வதில்லை.குழந்தைவைத்து 
பிச்சை. போக்குவரத்து நெரிசலில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
இது கடவுள் நம்பிக்கை போக்குகிறது
என்று கடவுள் என்ற பெயரில் ஒருவர்
இடுகையிட்டுள்ளர்.

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

natpu. நட்பு

                                            நட்பு

நல்ல நண்பர்கள்,அமைவது ஒரு வரப்பிரசாதம்.
ஹிந்தியில் ஒரு தோஹா ,

நல்லவர்கள்,நல்ல நண்பர்கள் பிரிந்து சென்றால்.
மறுபடியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
விலை உயர்ந்த மணிமாலை அறுந்துவிட்டால்,
நாம் மீண்டும் சரிசெய்து சேர்த்து
 அணிந்து   கொள்வது   போல்,
விலை மதிக்க முடியாத
 நல்ல நண்பர்கள் பிரிந்து சென்றால்
மீண்டும் சேர்த்துக்கொள்ள  வேண்டும்
.விட்டுவிடக்கூடாது.
நண்பர்கள் பலவிதமாக இருப்பார்கள்.
எனக்கு ஒரு நண்பன்.
அவனுடன் சேர்ந்து மது அருந்தவில்லை
என்ற கோபம். நட்பு இருந்தது . ஆனால்
நெருக்கம் இல்லை.
மற்றும் பல நண்பர்கள்.
சுயநலத்தால் நண்பர்களாக இருப்பவர்கள்.
தன் காரியம் நிறைவேற நட்பு பாராட்டுவார்கள்.
நிறைவேற்றிய  பின் நம்மை சிக்கலில் மாட்டி விட்டு
கிண்டலும்  செய்வர்.
சில நண்பர்களுக்கு அவர்களின் தவறுகளை
 சுட்டிக்காட்டினால் பிடிக்காது.
கபீர் தாசர்  கூறினார்-----
தங்கள் குறைகளை சுட்டிக்காட்டுவோரை,
அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீரும் சோப்பும் இன்றி அழுக்குத்த் துணி
சுத்தமடையாது.அவ்வாறே தங்கள் குற்றம் குறைகளை,
எடுத்துச்சொல்ல நல்ல நண்பர்கள் இல்லை என்றால்
திருந்த முடியாது.
தமிழில் ஒரு பழ மொழி உண்டு.--
அழுகச்சொல்லுவார் தன்  மனிதர்,
சிரிக்கச் சொல்லுவார் பிறத்தியார் என்று.
தவறு  செய்தால்  கண்டிப்பவர்களே நல்ல நண்பர்கள்.
மன சாட்சி இன்றி பணமே சாட்சியாக உள்ள நண்பர்கள்,
உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது.
கர்ணன் தான வீரன்.தான் செய்த   தர்மத்தின் புண்ணியத்தையே
தானமாக அளித்தவன்.நண்பனின் செஞ்சோற்று கடன் தீர்க்க,
அதர்மத்தின் பக்கம் நின்றதால்,நண்பனுக்கு துரோஹம் செய்யாததால்
உயர்ந்தவனான்.
நட்பு என்பது வேறுபட்ட கருதுள்ளவர்களுக்கிடையிலும் ஏற்படும்.


GOD'S WILL

GOD OR LUCK OR FATE, MAN CAN NOT NO HIS POSITION.

HOW HE HAS DONE SUCH A WORK
 OR
 HOW HE INVENTED SUCH A THING
 OR HOW HE HAS WRITTEN THIS
WORLD FAMOUS POEM OR STORY OR NOVEL,
HE DID NOT KNOW THE FACT.
SO EVERY SUCCESSFUL MAN
USED THE WORD GOD'S GRACE.

++++++++++++++++++++++++++++++++++++
MANY WHO ARE IN WRONG WAY,
DEVIL THOUGHTS ,BAD THINGS CREATORS
NO USE  THE  WORD ,GOD IS GREAT.
---------------------------------------------------------------------
GOOD PERSONS  THOUGHTS ARE EVERGREEN.
THEY CREATED CRORES OF GENTLE MEN.
THEY SAVED MANY RESTLESS TO GET REST.
THEY GAVE PEACE IN THE WORLD.
*********************************************
MAHATMA MOHANDASS KRAMCHAND GANDHI
WHEN HE FALL IN BAD COMPANY,
HE  ESCAPED .
HE WROTE IN HIS AUTOBIOGRAPHY
THAT GOD IS WITHIN ME.,HE SAVED BE FROM MY IMMORAL CHARACTER.
HE PRAYED ALWAYS,
GIVE GOOD MIND TO ALL.
HIS PRAYER IS --
RAGHUPATHI RAGHAV RAJAA RAM.
ESWAR ALLA TERE NAAM.
SAB KO SANMATHI DE BHAGAVAAN.
HE CONNECTED ALL RELIGIONS IN HIS  PRAYER.
SO HE IS A GREAT LEADER IN THIS WORLD.
ALL RELIGION'S ARE BASED WITH SERVICE .
SO GOD'S WILL IS GREAT.





வியாழன், ஏப்ரல் 05, 2012

UNITY IN THOUGHTS

prayer  in the house or temple
GOD IS EVERY WHERE. HERE. THERE. NOW HERE.
IS IT NECESSARY TO GO TO TEMPLE/MOSQUE/CHURCH.???

WHEN  THIIS QUESTION ARISES
,THE ANSWER IS NOT EASY/.

IS IT EASY TO SAY ?
 SIT IN THE HOUSE.     PRAY GOD.
THERE IS A PROVERB IN HINDI
IF  MIND IS PURE
 THE  GANGES (HOLY RIVER)WATER IS IN YOUR HAND.
मन चंगा हो तो कठोती  में गंगा.)
THE GREAT RELIGIOUS LEADERS  FELT THE  GOD,
 WHERE THEY WERE.
THEY GOT THE  MESSAGE  OF GOD ,
 WHERE THEY WERE.
THEN  ONLY THEY BUILT TEMPLES.
THE GOD REFORM THE SOCIETY,
THROUGH THE MESSENGER OF GOD.
ALL POETS AND AUTHORS  ARE REFORMERS.
THE FOLLOWERS LIKE THEIR TEACHINGS.
SO REVOLUTIONS AND RENAIASANCE  FORMED.
THERE ARE POLITICAL,RELIGIOUS,SCIENTIFIC REFORMS IN THIS WORLD.
EXCEPT RELIGIOUS REFORMS  REST ARE NOT GIVES PEACE  IN THE WORLD.
BUT RELIGIOUS FOLLOWERES ARE DIVIDED ONE THOUGHTS IN MANY SUB-DIVISIONS. THIS IS THEIR EGO.
SO THE SOCIAL REFORMERS DIFFERS FROM THE RELIGIOUS REFORMERS.
FORMERS ARE GIVING THE THE MESSAGE OF UNITY.
LATER SPLIT ONE INTO MANY DIVISION.
WHEN WE NEED TRUTH,HONESTY, JUSTICE,UNITY,SYMPATHY,
THESE RELIGIOUS DIVERSITY IS NOT NEEDED.




Manappakkuvam

மனப்பக்குவம்

மனிதனின் மகிழ்ச்சிக்கும் மன நிறைவிற்கும் மனமே காரணம்.

சிற்றலை பேரலை என்ற நிலையில் மனம் அலைபாய்ந்தால் ,
மனம் ஆர்பரித்துக்கொண்டே இருக்கும்.
சமுதாயத்தில் இருந்துகொண்டே மனக்கட்டுப்பாடு என்பது
மிக்கக் கடினம்.
இந்த மனம் ஆழ்கடல் அமைதியாக இருக்கவேண்டும் enraal,
மனப்பக்குவம் அதிகம் தேவை.
இதற்காகத்தான் இறைவணக்கத்திற்கு உலகம் முழுவதும்
முக்கியத்துவம்  அளிக்கப்படுகிறது.
மௌனம் என்பது இதற்கு ஒரு அடிப்படை.
அதனால் தான் தவத்திற்கு பிரதனத்துவம் அளித்தனர்.
இது சனாதன தர்மமான ஹிந்து தர்மத்திற்கு மட்டுமல்ல,
இஸ்லாமிய இறைத்தூதரின் ஹீரா குஹை த்யானமும்
ப்ரத்யக்ஷ சாட்சிகளாகும்.
ரமண மகார்ஷிக்கு மௌன சாமிகள் என்றும் பெயர்.
மௌனம் தான் ஆதி மனிதன் வளர்ச்சிக்கு ஆதாரம்.
ஏனென்றால் பழைய கற்காலத்திலும் புதிய கற்காலத்திலும்
மொழிகள் கிடையாது.
மொழிகளின் உற்பத்தியே இறை சக்திதான்.
மனிதன் பேசாமல் செயலாற்றும் போதுதான் தோன்றுகிறான்.
காதல் வயப்படும் போது கோழி சேவல் தவிர மற்ற உயிரினங்கள் மௌனத்தையே கடைப்பிக்கின்றன.
மௌனம் என்பது தான் உற்பத்தித்திறன்.
மௌனம் என்பது தான் கற்பனைத்திறன்.
அதனால் தான் நிறை குடம் ததும்பாது,குறைகுடம் கூத்தாடும் என்றனர்.
மௌனம் சாதி என்று கூறுவார்.
சாதனையாளர்கள் அதிகம் பேசுவதில்லை.
உண்மை,நேர்மையாளர்கள் பேசுவதில்லை.
ஏமாற்றுக்காரர்கள் அதிகம் பேசுவர்.
அரசியல் வாதிகள் அதிகம் பேசுவர்.
செயல்வீரர்கள் பேசமாட்டார்கள்.
ஆகையால் மனக்கட்டுப்பாடு
மன நிறைவையும் ,பிரம்ம ஆனந்தத்தையும்,
ஆசை அடக்கும் திறனையும் தரும்.

புதன், ஏப்ரல் 04, 2012

MANJAL MAHIMAI.

மஞ்சளின் மகத்துவம்.
மஞ்சள் பூசி குளிப்பதால்,தோலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

சரும நோய்களுக்கு மருந்து தான் மஞ்சள்.

பெண்களின் உதட்டில் முடி வளர்வதைத் தடுக்க
,தொடர்ந்து மஞ்சளை மை போல்  அரைத்து இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் பூசி படுத்து காலையில் முகம் கழுவினால் முடி வளராது
.
மஞ்சள் பொடி பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் உஷ்ண இருமல் ,தொண்டைப்புண் குணமாகும்.

வெறும் வயிற்றில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூளை ,1 டம்ளர்  பாலில் கலந்து
காலை மாலை குடித்து வர ஆஸ்த்துமா தொல்லை தணியும்.


.

READ RELIGIOUS BOOKS.

MAN AND HIS ACTIVITIES.

MAN ALWAYS THINKS ABOUT HIS OWN IMPROVEMENT
.
.THOSE WHO WANTS OTHERS PROGRESS ,
THEY ARE LESS IN NUMBERS.
 SO THEY ARE GREAT
. THE  FIRST LEADER IS ALWAYS FIRST
. THOSE WHO FOLLOWS AND BECOMES AFTER,
 THEY NEVER CREATE AS GREAT AS FIRST.
THE VEDAS, UPANISHADS, WHO WROTE,
REALLY THEY REMAIN POOR IN THE  MATERIAL WORLD.
THEIR THOUGHTS ARE HIGH. THOSE WHO  ARE PREACHING,
 THEIR HIGHEST GUIDANCE, THEIR  MATERIAL POSITIONS ARE GOOD.
MOHAMMAD NABI SUFFERED LOT.
JESUS SUFFERED LOT.
WHAT THEY DID?
THEY ARE AGAINST THE EVILS .
ALWAYS EVIL POWER IS GREATEST
 THAN THE DIVINE POWER.
WHY ?
ALL ARE GOOD,
IFE

ALL BECOME  IMMORTAL..
BAD THINGS ARE MORTAL.
IN THIS MATERIAL WORLD
,EVERY ONE LIKES  TO EARN MONEY.
HONESTY EARNING  IS NOT ENOUGH IN THIS SCIENTIFIC WORLD.
SO , MAN GETS LOAN TO FULLFIL HIS DESIRE.
IF HE GETS CHANCE,HE IS READY TO DO ANYTHING TO EARN.
BUT MONEY ALONE  IS NOT   ENOUGH  FOR HIM..
HE WANTS KNOWLEDGE.
HE WANTS PEACE.
HE WANTS REAL HAPPINESS.
BUT  EVERY ONE HAS HIS OWN PROBLEMS.
NO ONE IS 1OO% HAPPY LIFE.
SO HE WANTS PRAYER.
VEDAS,KURAN,BIBLES
SHOW HIM THE PATH OF PEACE.
LEADS TO HIM FOR HUMAN BEHAVIOUR.
SO ,THE RELIGIOUS BOOKS ARE IMMORTAL.
READ RELIGIOUS BOOKS,
IT GIVES MATERIAL HAPPINESS.
IT GIVES KNOWLEDGE.
IT GIVES HEALTH.
IT GIVES MENTAL SATISFACTION.
IT LEADS YOU A HAPPY  LIFE.
IT GUIDES YOU TO LOVE ALL AND SERVE ALL.
IT INSPIRES YOU TO LIVE FOR OTHERS.

ACQUIRE RELIGIOUS KNOWLEDGE WITH YOUR MATERIAL KNOWLEDGE.
ONE GIVES YOU KNOWLEDGE OF THE REAL WORLD.
OTHER GIVES THE KNOWLEDGE  OF ARTIFICAL WORLD.
ONE GIVES THE KNOWLEDGE THE POWER OF NATURE.
OTHER GIVES THE KNOWLEDGE TO WIN THE NATURE.
IN THIS PRACTICAL WORLD NATURE IS MOST POWERFUL.
MAN CANNOT WIN THE NATURE.
HIS ARTIFICIAL SCIENTIFIC INVENTIONS  ONLY SHOWS FAILURE.
THE INVENTIONS ARE CHANGABLE.
BUT NATURE IS CONSTANT POWER.




செவ்வாய், ஏப்ரல் 03, 2012

WHY?INDISCIPLINE IN EDUCATION.

EDUCATION AND INDISCIPLINE

EDUCATION  MEANS MAKING MAN AS A HUMAN.IT MAKES MAN GIVING KNOWLEDGE.
BUT IN INDIA HISTORY OF EDUCATION DIFFERS BECAUSE OF BRITISH EDUCATION SYSTEM.PRIOR TO BRITISH INDIA'S EDUCATION SYSTEM NOT A CLASSROOM EDUCATION.IT IS FREE FOR ALL.THEY DIVIDED SOCIETY ACCORDING TO THEIR PROFESSION.SO THE PEOPLE GET EDUCATION BY PARENTS.ALL WERE EXPERT IN THEIR TRADITIONAL EDUCATION.
SLOWLY CASTE SYSTEM FORMED.IN THE NAME OF GOD AND LANGUAGE THE LAZY EDUCATED MEN  MADE THE WORKERS AS A SLAVE.ALTHOUGH THE VEDAS GIVES IMPORTANT FOR PRAYERS BUT THE SCHOLARS ARE MADE A RULE THAT TEACHING SANSKRIT TO OTHER CASTES  IS A GREAT SIN.SECONDLY THEY GAVE IMPORTANCE FOR PRONOUNCING THE WORDS.PRONOUNCING WRONG CHANGES THE MEANING.
THEY NEVER WANT TO EDUCATE OTHER .SO EDUCATION IS ONLY TO THEM  WHO ARE.
PRAYING GOD.SECOND FOR RULERS AND COMMERCIAL PEOPLE.THE FOURTH HARD WORKERS  DENIED FOR EDUCATION.
RESULT THE DIVINE LANGUAGE IS NOT DEVELOPED MUCH.LOCAL LANGUAGES DEVELOPED .RAMAYANA WRITTEN BY VALMIKI, GOT LESS IMPORTANT WHEN
THULASI WROTE RAMAYANA IN AVADHI.THEN RAMACHARITAMANAS  IS READING BY EVERY HINDUS IN NORTH INDIA.ALL INDIAN'S LOCAL LANGUAGES GAVE IMPORTANT FOR RAMAAYANA AND MAHABHARATHA,
ART,MUSIC,ADMINISTRATION,CULTURE WELL DEVELOPED THOSE DAYS.
ANCIENT INDIAN EDUCATION SYSTEM GAVE IMPORTANCE FOR MORAL ACTIVITIES.
THEY WANTED TO DEVELOP CULTURE,CIVILIZATION,JUSTICE, HONESTY,HELPING OTHERS  AND ALSO TO LIVE AND LET TO LIVE.THEY GAVE IMPORTANCE FOR CHARACTER  THAN EDUCATION.THEY TAUGHT GOOD CONDUCT ONLY SAVES INDIVIDUAL AND COUNTRY. A TEACHER NEVER WANT TO BECOME RICH.THEY WANTED TO PROMOTE  A LIFE OF TRUTH,LOVE AND SACRIFICE.

MODERN EDUCATION.
 BRITISH EDUCATION  ONLY WANTED   TO PRODUCE CLERKS AND ACCOUNTANTS.
AFTER FREEDOM FREE EDUCATION   GAVE LIFE FOR MANY POOR PEOPLE.THOSE DAYS ONLY GOVT.SCHOOLS.MANY GOT CHANCE TO GET EDUCATION.
AFTER 1970 POLITICS BECAME VERY COSTLY.TO WIN ELECTION IT IS NECESSARY TO SPEND CRORE OF MONEY.AT THE SAME TIME THEY WANT TO EARN MONEY WITH IN FIVE YEARS.BECAUSE  THEY HAVE DOUBT THAT NEXT ELECTION THEY WILL GET A CHANCE OR NOT.
WHEN THE POLITICAL PARTIES WANT TO EARN MONEY ,THEY EARNED IT MANY ILLEGAL WAY.THE GOVT.OFFICERS GOT TO EASY WAY TO FOLLOW POLITICIANS.

THE PRIVATE SCHOOLS ENTER USING THIS SITUATION.IN GOVT.SCHOOLS NO BASIC NEEDS.THE TEACHERS APPOINTMENT IS LESS. IN SINGLE TEACHERS SCHEME  ONE TEACHER MANAGED 1ST STD.,TO 5TH STD.,.BUT IN PRIVATE SCHOOLS FACILITIES AND CARE  ATTRACT THE PARENTS.THE PARENTS ARE READY TO PAY FOR KIDS.
   WHEN THE EDUCATION  BECOME COSTLY THE MORAL IS NOT GET IMPORTANT.
THE TEACHER WANTS  TO EARN MORE. WHERE EVER THE MONEY GETS IMPORTANT,
THE MORAL,CHARACTER,CONDUCT  EVERY MAN'S HIGH QUALITIES ARE GOING DOWN.
THE BUSINESS  MINDED  EDUCATION IS MAKING IMMORAL AND INDISCIPLINE AMONG 
STUDENTS.













ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

poruthamillaa uravu.

மனிதனின் கற்பனை வளம்
 புதியவற்றை கண்டுபிடித்துக்கொண்டே
 இருக்கிறது.
 ஆனால் அவன்  மனம்  நிறைவு  பெறவில்லை
.அதனால் தான் அவன்
 முதுமை அடைந்த பெற்றோர்களையும்
புது வித மயக்கத்தால் மறந்துவிடுகிறான்
. அல்லது மாதம் ஒரு பெரும் துகை கொடுத்தல் தான்
 கடமை என்று நினைக்கிறான்.
புதிய எண்ணங்கள்.மாற்றங்கள்
 அவன் படித்த மொழி
 அவனை இயந்திரமாக்கிவிட்டது.
 காரணம் அவன் ஒரு இயந்திரத்தோடு
 ஐக்கியமாகிவிட்டான்
.ஒரு புதுக்கவிதை
 பணம் உள்ளது
.வேலை உள்ளது
.மன மகிழ்ச்சி உள்ளது
.ஆனால் மன நிறைவுதான் இல்லை
.விவாகம் ஜாதகப் பொருத்தம் பார்த்தாலும்
 ,காதலித்து மணந்தாலும்
 விவாகரத்தில் முடிகிறது.
ஆண்களின் சிற்றின்ப ஆசைகள்
 ஏக்கத்தில் முடிகின்றன
. பெண்களின் ஆசைகள்
 அவர்கள் மனம் வைத்ததால்
 செயலில் முடிகின்றன.
விளைவு 37   வயது ஆசிரியை 25  வயது ஆசிரியை
  17 ,15  வயது மாணவனை கடத்துவது
,46  வயது அன்னை தன் மகனின் 26  வயது நண்பனுடன்
 தொடர்பு கொண்டு அடுத்த ஜன்மத்தில்
 சேர இருவரும் தற்கொலை செய்து கொள்வது
இதெல்லாம் அவன் அறிவியல்
 வளர்ச்சியால் ஏற்பட்ட காமக் கிளர்ச்சிகள்.


நம் முன்னோர்கள் ஆன்மிகம் கலந்த
அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்ததால்
  மனக்கட்டுப்பாடு,பிரமச்சரியம் ,கற்பு 
,என ஒருவித ஆன்மிக பயம் காட்டப்பட்டது.
ஆனால் இன்று அறிவியலுக்கு  முக்கியத்துவம்.
 புலன் அடக்கம்,காமக்கட்டுப்பாடு என்பது உடல் நலனுக்கு கேடு என்றும்,காப்பி அல்லது  தேநீர் அருந்துவதுபோல் என்றும் கூறப்படுகிறது.
எனவே தான் சமுதாயத்தில் அமைதியின்மை.
முறையற்ற உறவுகள்,தொடர்புகள்.கொலைகள்,தற்கொலைகள்.