செவ்வாய், ஏப்ரல் 25, 2023

அன்பு ? எப்படிக் காட்டுவது?

 அன்பு என்பதை  எப்படிக் காட்டுவது என்பதே 

 புரியுமா? புரியாதா?

 தெரியாது.

 குழந்தை மிட்டாய் கேட்கும். 

 வாங்கித்தரலாம்.

  ஸ்கூட்டர் சைக்கிள் கார் 

வீடு  அனைத்தும் வாங்குவது கொடுப்பது 

பெற்றோரின் அன்பல்ல 

 பெத்த கடன்.

 படிக்க வைப்பதும் கடன்.

 அதையும் மீறி அன்பு என்பது பெற்றோர் காட்டுவதில்லை. அவர்கள் திருமண சுகம்.

 அதனால் தோன்றிய குழந்தைகள்.

 இப்படி பெற்றோர் பெற்று கடமையைச் செய்கிறார்கள். 

 இன்று பெண்கள் மிக அறிவாளிகள். கணவனுக்கு சமைத்து துவைத்துபஅ போடுவதே பெரிய கடமை.

 ஆண்கள்? 

அவர்களின் மன நிலை பற்றி  ? 

 கைகேயியை மகிழ்ச்சி  படுத்த தசரதன் மகனை காட்டுக்கு அனுப்பினார்.

 தசரது மனவேதனையை சோகத்தை கைகேயி அறியவில்லை.

இதுதான் .  அம்மாவை அப்பா பிரியமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது பெரும்பாலான  குழந்தைகள்  எண்ணம்.

 அப்பாவின் மன நிலை படைத்த பிரம்மாவிற்கே தெரியாது.   

 வள்ளி க்காக முருகன் வேடனாக விருத்தனாக  மாறினாரே ஒழிய வள்ளி என்ன செய்தாள். முருகனை காதலித்தாள்.

 காதலியை அடையதத்தான் போர்.

 மும்தாஜை அடைய ஷாஹ்ஜஹான் கொலை காரணானான்.

   ஆண்டவன் படைப்பில் பெரும் மாயை பெண்கள். அவர்களை மகிழ்ச்சி  படுத்த பல தியாகங்களையும் ஆண்செய்கிறான்.

 என்பதை புரிவது கடினம்.

 ஆணுக்கு திருமணம் ஆனால் அம்மா வீட்டில் பொண்டாட்டி தாசன். மாமனார் வீட்டில் அம்மா  தாசன். அது தான் குழந்தைகள் மனதில் பதிகிறது. அப்பாவின் அம்மா வீட்டை விட அம்மாவின் உறவுகளுக்கு த்தான் உரிமை சலுகை  உதவி அதிகம். உங்கள் தம்பி எனக்கு பெரிதல்ல என்ற  அளவிற்கு  மனமாற்றம்.

வியாழன், ஏப்ரல் 06, 2023

தலைமையின் சரம் வெற்றியை நோக்கி

 தலைமையின் சரம்வெற்றியை நோக்கி

+++++++++++++++++ 

1  

குலதீப்கை ரோலா அவர்கள் எழுதியஹிந்தி நூலின் தமிழாக்கம் . மொழி பெயர்ப்பு - திரு எஸ். அனந்தகிருஷ்ணன் , +ஹிந்தி பிரசாரக். ஒய்வு பெற்ற தலைமைஆசிரியர் ஹிந்து மேல்நிலைப்பள்ளி ,திருவல்லிக்கேணி ,சென்னை - 600005 

++++++++++++++++++++++++++++++++++ 

தலைமையின் சரம் 

வெற்றியை நோக்கி 

++++++++++++++++++++++ 

1.பார்வையை மாற்றுங்கள்

மனித நாகரீகத்தின் வரலாறு என்பது பல  போராட்டங்களால் தேவைகளால் , உண்டான கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வு ஆகியவையாகும்.மனிதனின் சிறு சிறு கூட்டங்கள் சமுதாயமாக மாறியது. சமுதாயங்கள் நாடுகளாகமாறின. தங்கள் தங்கள் சிந்தனை யாளர்களால் மதகுருமார்களால் கணிக்கப்பட்ட நியமங்களையும் 

பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வாழ்கின்றனர். 

இந்த ஆச்சாரங்கள் எண்ணங்கள் அடிப்படையில் தான் நாட்டின் பண்பாடு நிறுவப்பட்டது . 

நிகழ் காலமும் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்க,  மனித சமூகம் தங்களது
தேவைகளைப் பூர்த்தி  செய்வதற்கான திட்டங்களை அமைத்தது. நிகழ்கால எதிர்கால நலன்களுக்கு செயலாற்றுவது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு அமைப்பின்
நோக்கமும் பணியுமாகும்.. 

செயல்முறைகளுக்கு வழிகாட்டவும் குறிக்கோள்களை அடை யவும்  மேலாளர் மற்றும் தலைவர்  அவசியம் தேவைப் படுகிறார்கள் .

 1

மேலாளர் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து  தொலை  நோக்குடன் பணியாற்றி தலைவராக  முன்வருகிறார். அநேக தலைவர்கள் தங்கள் குறுகிய வட்டத்தில் இருந்து
வெளிப்பட்டு  தொலை நோக்குப்பார்வையால்  வரலாற்று சாதனைகளைப் புரிந்து மனித நாகரீகவளர்ச்சிக்குத் தங்கள் தொண்டினைச் செய்து தலைவர்களாகிவிடுகின்றனர்





பாரத தத்துவத்தில் மனிதனை கடவுளின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மனிதனுடன் நீர்,நிலம்,ஆகாயம் மற்றும் பிரம்மாண்டத்தையும் நிலைத்திருக்கும் 

ஒருபகுதியாகஒப்புக்க கொள்ளப்பட்டிருக்கிறது. 

ஸ்வதாஸ்வதரோபனிஷத்தில் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் குழந்தைகள் என்றும் அதனால் கடவுள் ஒருவரே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
("ஸ்ருன்வந்து விஸ்வே புத்ரா".. "ஆத்மா ஏவஹி ஆத்மநஹபந்துஹு." 

"ஆன்மா தான் ஆன்மாவின் நண்பன்." என்று பகவத்கீதை யில் கூறப்பட்டிருக்கிறது. 

மனிதன் உயர்ந்தவன்.அவனுக்கு கௌரவம் அளிப்பது இறைவனுக்கு மதிப்பு அளிப்பதாகும்."மாதா பூமிஹி புத்ரோஅஹம் 

ப்ருதிவ்யா".(அதர்வவே த மந்திரம் 12.1.2) அதாவது பூமி என்னுடைய தாய்.நான் அதனுடை ய மகன்.இவ்வாறு ஆத்மா தான் ஆத்மாவின் நண்பன் என்பது உறுதியாகிறது. இவ்வாறு பாரத தத்துவம் உலகம் முழுவதையும் சமநோக்கில் பார்க்கிறது. 

பாரதப் பண்பாட்டின் உயர்ந்த மனிதரும் சக்தியின் வடிவமான திரு. விவேகானந்தர் 11ந்தேதி செப்டம்பர் 1893ல் அமேரிக்காவில் உலக சர்வ மத கூட்டத்தில் தனது வரலாற்று படைத்த   சொற் பொழிவைத் துவக்கியபோது  "அமேரிக்க சகோதர சகோதரிகளே "என்று துவக்கி எல்லா மனிதர்களும் சமமே என்ற கருத்தை விளக்கினார்.உலகம் இதை புரிந்து
தெளிவு பெ ற்றது. வையகம் ஒரு குடும்பம்.இவ்வாறு பாரத தத்துவம் சமுதாயத்தின் ஒரு தரத்தை நிலை நிறுத்துகிறது. செயலாற்றும் தளம் ஒரு மிகப்பெரிய சமுதாயத்தின் பாகமாகும். அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்.மேலாண்மையும் தலைமையின்  நோக்கமும்  அவசியம் என்ற நடை முறைக்  கோட்பாடுகளை 

அறிந்துக கொள்ளவேண்டும்.தலைமை தாங்கி நடத்துபவர் மனிதனை ஒரு காரிய
சாதனைக்கான  கருவி என்று கருதாமல் ஒரு கூட்டுறவாளர்,ஒரு உதவியாளர் மற்றும் 

தனக்குசமமானவர் என்று ஏற்று நடந்துகொள்ள வே ண்டும்.இவ்வாறு நடந்து கொள்வதால் தலைமை க்கு மனித வடிவம் கிடைத்துவிடும். பொறுப்புகள் தனித்தனியாக இருந்தாலும் குறிக் கோள்கள் சமமாக இருக்கும். தலைமைக்கு சமத்துவ உணர்வு இருந்தால் தான் ஒரு நிகழ்வாக முடியும்.இவ்வாறு நிறுவனத்தின் பணியாற்றுபவர்களுடன் நட்பான நடவடிக்கைகள் அவசியமாகும். 

தன்-தன் பொறுப்புகளை நிறுவனத்தின் ஒவ்வொரு மனிதனும் நிர்வகிக்கும் போதும் தன் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் வளர்ச்சியில் கர்வப்படும்போதுதான் உண்மையான ஒத்துழைப்பும் சீராக்கமும் தரப்படுத்துதலும் செயலாக்கலும் நிறை வேறும். 

தலைவர் மற்றும் மேலாளர் மூலமாக எல்லோரின் திறமைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் தகுந்த  கௌரவம் அளிப்பது அவசியமாகும். இதற்கான எடுத்துக்காட்டுகள் எல்லாஇடங்களிலும் இருப்பதால் இது  கொள்கை ரீதியானவை அல்ல. 

பெரிய வரலாற்றுப் பணிகளில் சமூகங்களின் ஒத்துழை ப்பு, தங்களுக்குள்ளான அன்பு, சீரமைப்பு மற்றும் ஒருவர் மற்றவருக்கான  கௌரவத்திற்கு மகத்துவம் நிறைந்த பங்களிப்பு ஆகியவை இருந்திருக்கின்றன. 

அன்பும் ஒத்துழைப்பும் தங்களுக்குள் இணக்கம் ஏற்படுத்தியுள்ளது. முழு சமுதாயமும் ஒரே குறிக்கோளுக்காகவே பணியாற்றுகிறது என்பதுதான் இதன் பலனாகும். இந்த
செயல்முறையால் மனிதன் தன் திறமை முழுவதை யும் காட்டுகிறான். 

மேலும்நிறுவனத்திற்காக/ அமை ப்புக்காகத் தியாகம் செ ய்யவும் தயாராக இருக்கிறான்.
பொதுவாக மேலாளர் , நிறுவனம்/அமைப்பு நியமித்த நியமனங்களின்படி ஒரே நேர்  கோட்டில் பணியாற்றுகிறார். மேலாளரின் சக்தியின் ஆதாரம் தண்டனை மற்றும் பரிசுக்கான நியமமாக இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளை அடைவதை மேலாளர் தன்னுடைய
வெற்றியாகவும் குறிக்கோளாகவும் கருதுகிறார்.

மே லாளரிடமிருந்து எந்த வித வரலாற்று செ யலோ அல்லது மாற்றமுள்ள பணியிலோ நம்பிக்கை வைக்கமுடியாது. ஒரு மேலாளர் எதிர்கால நோக்கம் உள்ளவராக இருந்தால் நிகழ்காலத்துடன் எதிர்காலத்திற்காக வரும் பணியாற்றி மேலளராக இருக்காமல் தலை வராகிவிடுகிறார். 

தலைவர் என்றால் அவரை ப் பின்பற்றுபவர்கள் இருக்கவேண்டும். உடன் பணியாற்றுபவர்கள் பின்பற்றுபவர்களாக இருக்கக்கூடாது.அவர்கள் கீழ் வேலை பார்ப்பதால் மேலாளரிடம் கட்டளையை ஏற்று நடக்கின்றனர். 

3

தலைவரைப் பின்பற்றுபவர்கள் தலைவனின் குறிக்கோளில் தன் பங்களிப்பையும் கௌரவத்தையும் பார்ப்பதால் அவரைப் பின்பற்றுகின்றனர். 

தலைவருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் உறவு உணர்ச்சி வசப்பட்டதாகும். பிறர் மனதில் இடம் பெறுகின்ற வழியில் செல்பவர் தலைவராகிறார். 

அவர் சமூகத்தில் உயர்ந்த மனிதனாகிறார். அவரைத் தொண்டர்கள் பின்பற்றுகிறார்கள். 

பின்பற்றுபவர்களுக்குத் தலைவரின் நோக்கத்திலும் திறமையிலும் உறுதியான நம்பிக்கை ஏற்படுகிறது. மேலாளர் செயல்புரிவது மட்டுமே செய்வதால் இதற்கு அவசியம் ஏற்படாது. தலைவரால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய முன்னேற்றம் கொடுக்கமுடியும். 

தலைவரின் உண்மையான பணி வழிகாட்டுவதாகும். அந்த வழியில் மக்கள் தலைவரின் விருப்பப்படி சென்று அந்த வழியை மக்கள் தங்கள் வழியாகவே கருதுகின்றனர். 

பணியில் சமத்துவ உணர்வைக் கொண்டுவாருங்கள்.சமத்துவ உணர்வுடன்
தலைமையை சரியாகச் செய்தால்தான் மேலாளர் பணியாளர்களின் மனதில் இடம்
பெற்று தலைவராக  மாற முடியும். 

(தலை மைப் பதவி மக்களை ஊக்கப்படுத்துவதுடன் மக்களின் சங்கட நேரத்தில் அவர்களுடன் நிற்பதாகும்.) 

2. 

மேலாண்மை என்றால் என்ன

மேலாண்மை என்றால் ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பில் கிடைக்கும்
வளங்களையும் பணிகளின் செயல்முறைகளையும் சிறந்த முறையில் பயன்படுத்தி
குறிக்கோளை அடைவதாகும். வளங்கள் என்றால் 

புவியியல், பொருளாதாரம், மனிதவளம், தொழில்நுட்பம் கல்வி சார்ந்தவை . 

இவைகளைப் பற்றிய சர்ச்சைகள் அவசியம்.இவை அனைத்து இடங்களிலும் நடக்கும் செயல்முறைகள். 

4

இந்த செயல்முறைகள் குடும்பம், சமுதாயத்தின் புகழ், தொழிற்புகழ், அரசியல் புகழ் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். எங்கெல்லாம் ஒரு சமுதாயத்தின் குறிக்கோளை
அடைய பணி நடக்கிறதோ அங்கெல்லாம் மேலாண்மை செயல்முறைகள் தான் நடை முறை யாகும். இவை ஒரு தொடர்புள்ள செய்முறையாகும். மேலாண்மைக்காக எல்லா வளங்களும் இணக்கமும் இணைத்  தொடர்பும் அவசியமாகும். 

மேலாண்மை ஒரு சமுதாய செயல் முறையாகும். அமைப்பின் மற்றும் நிறுவனங்களின் நோக்கங்களை அடைய வெவ்வேறு மனிதர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் பின்னணி
வேறுபட்ட சமுதாயம், பொருளாதாரம்,மதம், புவியியல் மற்றும் பண்பாட்டுப் பின்னணிகளாகும். ஒரு குறிக்கோளை அடைவதற்காக ஒரே சமுதாயமாக செயல் படுத்த பணியாளர்களை அமைப்பின் கலாசாரத்திற்கேற்ப உருவாக்க வேண்டும். இவர்களுடைய நம்பிக்கை மற்றும் அனுமானங்களுக்கு மதிப்பளித்து பணியாற்ற இணைப்பது
மேலாண்மையின் மகத்துவம் நிறைந்த செயல்முறைகளாகும். 

மேலாண்மை என்பது அறிவியலும் கலையுமாகும். மேலாளர் உண்மை மற்றும்சான்றுகளின் அடிப்படையில் வளங்கள ப் பயன்படுத்தி மேலாண்மை செய்கிறார். ஒரு தொழிற்சாலை யில் உற்பத்தி செய்யும் வெப்ப இயந்திரத்தின் செயல்முறைகளைக்  கடைப்பிடித்தல், பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கைகளின் அடிப்பட யில் சீர்திருத்த
செயல்முறைகளில் கட்டுப்பாடு மற்றும் செயலாக்கம் ஆகியயவை . இந்த தத்துவம் என்பது சான்று, பயன்கள்,பகுப்பாய்வு ஆகியவைகளின்அடிப்படைகளாகும். மேலாண்மை காரணங்கள் விளைவுகளின் அடிப்படையில் நடக்கிறது.இவை சமுதாயம்,  பொருளாதாரம்,அரசியல் முதலிய அனைத்து தளங்களிலும் தனித்தனி சந்தர்பங்களில் நடக்கின்றன.இவை ஒருவிதஅறிவியல்செ யல்முறைகளாக இருப்பதால் மேலாண்மை அறிவியலாகும். மேலாண்மையின் மதிப்பான பக்கம் இதை கலை ஆக்குகிறது.
தன் கூட்டாளர்களை ஊக்குவித்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல்,சரி 

செய்தல்,மனிதர்களை சரிசெய்தல், சமரசம் செய்தல் ஆகியவை கலை யாகும்.மேலாளர் மனிதனின் திறமைகளை அறிந்து சரியான மனிதனிடம் சரியான செயலில் சரியான
நேரத்தில் திட்டமிட்டு பணியை முடிப்பதே சிறந்த மேலாண்மைக்கு அவசியமாகும்.
இராமாயண சந்தர்பத்தில் ஜாமவந்த், அங்கதன், சுக்ரீவன் மற்றும் வரீர்கள் பெரிய சமுத்திரத்தைக் கடந்துஇலங்கை யை யார் கடப்பது,?எப்படிக் கடப்பது ? என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.ஹனுமான்  பேசாமல் இருந்தார்.ஜாமவந்த் ஹனுமானுக்கு அவருடை ய சுய பலத்தை நினைவு படுத்துகிறர். 

ஹே ஹனுமான்! பல சாலியே ! நீஏன் பேசாமல் இருக்கிறாய்? நீவாயு புத்திரன்.வாயுவிற்கு சமமான பலம் படைத்தவன் 

நீ ஞானத்திலும்அறிவியலிலும் சுரங்கம் போன்றவன்.உலகில் உன்னால் ஆற்ற முடியாத
செயல் எதுவுமே இல்லை . 

"கஹஇ ரீச்பதி சுனுஹனுமான்!கா சுப் வாதி ரஹே ஹு பல்வான்। பவன் தனய பல்பவன்சமானா। பதி விவே க் பிக்ஞான் நிதானா!!
இவன் ஷோகாஸ் கடின் ஜக் மாஹி। ஜோ நஹி  ஹோத் தாத் தும்ஹ பாஹீ।" 

ஹனுமான் தன் பலம் அறிந்து விசாலமான சமுத்திரத்தைக் கடந்து ஸ்ரீ இலங்கையை அடைகிறார். இந்தப் பயணத்தில் அவர் இலங்கையில் சீதை இருக்கும் இடத்தைக்கண்டுபிடிக்கிறார். 

இவ்வாறு நிகழமுடியாததை நிகழ்த்திக் காட்டுகிறார். மேலாண்மையில் இந்த நிகழ்ச்சி கலையின் மகத்துவத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.தன் இடத்திற்கேற்ற நடவடிக்கையால் மக்கள் உற்சாகமடைந்து தன் குறிக்கோளை அடைய வேண்டும் என்பதே மேலாண்மைக் கலை யாகும். 

தமிழ் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளில் நீதியை அடிப்படையாகக்  கொண்ட திருக்குறள் தலைமை ஏற்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அதிகமான வரலாற்று ஆசிரியர்கள் திருக்குறள் இயற்றிய காலம் முதல் நூற்றாண்டில் இருந்து இரண்டாம் நூற்றாண்டு கி.பி.என்று கருதுகின்றனர். 

இடத்திற்கே ற்ற நடத்தை –தமிழ் நீதி நூல் குறள் -714ல் 

வெ ளியிட்டிருக்கிறார். 

அறிவாளிகளுக்கு முன் அறிவாளி போன்றே பேசுங்கள்.



6

அறிவில்லாதவர்களுக்கு முன் வெள்ளை சுண்ணாம்பு போன்றே ஆகிவிடுங்கள்..



2.. தகுந்த மனிதனை சரியான இடத்தில் பணியில் அமர்த்துதல்

"சித்தி மூலம் ப்ரபந்தனம்" "மேலாண்மை தான் வெற்றிக்கு மூலம்." 

நிறுவனத்தில் இயற்கையான சமரசமான ஒத்துழைப்பு மற்றும் சமர்ப்பணம் என்னும் சூழலை வழங்குவது மேலாளரின் பணியாகும். எல்லோருக்கும் தன்  பொறுப்புணர்வு,பணி அதில் மற்ற கூட்டாளிகளின் பணிகள் ஆகியவை தெளிவாகவேண்டும். சரியான மனிதன், சரியான இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பணி செய்வதால் செயல்,செயல்  முறை உற்பத்தியில் தரம் குணம் நிச்சயமாக்கப்பட்டுவிடுகிறது. 

மனிதனின் திறமையின் ஞானம் மேலாளருக்கு அவசியமாகும். அதனால் கடினமான சூழலிலும் அந்த திறமைகளை அறியவைத்து செயலைச் செய்ய வைக்க முடியும். தொழில் நுட்பத்தில் கை தேர்ந்த ஒருவருக்குத் தொழில் நுட்பப்பணி தான் தரவேண்டும். அப்பொழுது தான் சரியான பணியாள் சரியான நேரத்தில் சரியான களத்தில் பணியாற்றமுடியும். நன்றாக கருத்துக்களைக் கூறும் பணியாளர்களுக்கு சமூகத்தை சரியான வழியில் நடத்திச் செல்லும் பணியினைத் தரவேண்டும். வேகமாக நடப்பவனுக்கு ஓடும் பணி தரவேண்டும்.மனிதன் ஆற்றல் மிக்கவன்.அதை மிகவும் அறிவுபூர்வமாகப் பயன் படுத்தவேண்டும்.இதுதான்
மேலாண்மையாகும். 

7

தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் நீதி நூலான திருக்குறள் 484ல் இக்கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. 

"தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில் அறிந்து புரிந்து செயலாற்றினால் இந்த உலகை ஆளும் விருப்பமும் நிறைவேறும் "



தரத்தை நிலையாக வைத்தல் மேலாண்மையின் அனைத்து முயற்சியிலும் உற்பத்தி/பணிகளில் தரத்தை நிலையாக வைக்க வேண்டும். வாடிக்கையாளர்களும் பயனாளர்களும் உற்பத்திப் பொருட்களையும் பணியினையும் விரும்பி ஏற்பதுதான் மிக உத்தமமான தரமாகக் கருதப்படும். தரமானது என்று அறிவிக்கப்பட்டு உற்பத்திப் பொருளும் பணியும் சிறப்பாக இருந்தால் தான் தரத்தைப் பற்றி உணரமுடியும்.மேலாண்மையில் வாடிக்கையாளர்கள்/பயனாளிகளின் வளர்ச்சியை கௌரவிப்பதால் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களின் திறமைகளின் வளர்ச்சிகளின் போக்கை அதிகரிக்கும் என்பதையும் அறிந்து மேலாண்மையில் கவனத்தைச் செலுத்த வேண்டும். தரம் குணம் என்பது கொள்கையின் தரத்தில் இல்லாமல் நடைமுறையில் இருக்க வேண்டும். அமைப்பின் தரம் குணம் ஆகியவற்றை எழுத்துருவாக்கி பிரசாரம் செய்து அறிவிப்பது அவசியமாகும். இதனால் பயனாளிகள் தெளிவடையும் சூழலை உருவாக்கமுடியும். " ஸைலிஸ்" —தரத்திலும்குணத்திலும் அதிக அக்கறை காட்டும் நிறுவனம் 

பயனாளிகள் மற்றும் வாடிக்கை யாளர்கள் சொல்வதை கவனத்துடன் கேட்பதும் அவைகளின் மீது நடவடிக்கை எடுப்பதிலும் தான் தரமும் குணமும்அடங்கியுள்ளன என்பதை அறிவார்கள். 

மும்பையின் டப்பாவாலா பணி ;--

மும்பையின் டப்பாவாலாவின் பணி தரமும் குணமும் உள்ள மேலாண்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தப் பணியில் ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பின் மகத்துவத்தைக் காட்டுகிறது. இப்பணி 1890ல் ஆரம்பிக்கப்பட்டது. மும்பையில் வீட்டிலிருந்து வெளியில் பணியாற்றுபவர்கள் சாப்பாட்டை டப்பாவாலா மூலம் பெ றுகிறார்கள். 

இதன் நிறுவுனர் மஹாதுஹாவ்ஜி பச்சே . அவர் தனக்காக உணவு கொண்டுவர ஒரு பணியாளரை நியமித்தார். அவன் தான் முதல் டிப்பாவாலா. இதைப் பார்த்து வீட்டில் இருந்து உணவு கொண்டுவருபவர்களின் தேவை அதிகரிக்கத்  தொடங்கியது.டிப்பாவாலா பணி தொழிலாகத் துவங்கியது.அவர் 100 பேருக்கு உணவு கொண்டுவரும் பயனாளர்களுக்கு இப்பணியைத் துவக்கினார். நிறுவனத்தின் 130 ஆண்டு வரலாற்றில் டிப்பாவாலா தாமதமாக உணவு கொண்டு வந்த நிகழ்வு நடக்கவில்லை . மும்பை டிப்பாவாலாவின் பணியின் சிறப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

● டிப்பாவாலா வாடிக்கை யாளர்களின் வீட்டில் இருந்து 

அலுவலகத்திற்கும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கும் உணவு எடுத்துக் கொண்டு வருகிறான். 

● சரியாக உணவுகள் சரியான மனிதர்களுக்கு கொடுத்துவிட்டு அவைகளை திருப்பி வீட்டிற்கு எடுத்துச் செல்கிறான். 

● டிப்பாவாலாவின் வாடிக்கையாளர்கள் இரண்டு இலக்ஷ்த்தை விட அதிகம். 

● வயதில் மூத்தவர் குழுத் தலைவராகிறார். 

● கிட்டத்தட்ட 5000 டிப்பாவாலா பணியாளர்கள். 

● நூறு பயனாளிகளுடன் துவங்கி இன்று இரண்டு லட்சத்தை விட அதிகமான உணவு 100% சரியான விலாசத்திற்கு ஒவ்வொரு நாளும் சென்றடைகிறது. 

● இப்பணியில் ஒருநாள் கூட தடங்கல் ஏற்படவில்லை . ● டிப்பாவாலா வெள்ளைச் சட்டையும் காந்தி குல்லாயும் அணிகிறார். ● ஒவ்வொரு உணவுப் பாத்திரத்திற்கும் ஒரு எண் தரப்படுகிறது. ● இந்த கோட் எண் முறையின் செயலாக்கம் இதன் நிறுவன ஆண்டில் இருந்து அதிகம் மாறவில்லை .இதில் காலத்திற்கேற்றபடி மாறுதல் ஏற்படுகிறது. 

● டிப்பாவாலா மேலாளர்களுக்காக புத்தகங்கள் — 

● அமைப்பில் சில மனிதர்கள் கிடையாது ஒவ்வொரு மனிதனும் மகத்துவம்
நிறைந்தவர்கள். 

● தரமான பணி/உற்பத்தியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு இணைப்பாளர். அந்த இணைப்பு மிக உறுதியாக இருக்கவேண்டும். செயல்முறைகள் தெளிவாக இருக்க வேண்டும். 

பன்னாட்டு நிறுவனங்கள் டிஸ்கவரி சேனல் இதை ஒரு குறிப்பிட்ட விசேஷமான
மேலாண்மைப் பணியாக கருதுகின்றன. 

இதை அனைத்து மேலாளர்களும் நிர்வாகத்தினரும் பயிற்சியில் ஒரு அங்கமாக ஏற்கவேண்டும். 

9

சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 

"பேஷன்பரிசாயத்". 

பலன் தான் அறிமுகம்.
இந்த அளவுகோல் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. வாடிக்கையாளர்கள்/ பயனாளிகள் பலனிலிருந்து தான் தரத்தை பெரிய எண்ணிக்கைகளாக மாற்றுகின்றன. 

3. மேலாளர் அல்லது தலைவர். 

ஒரு நிறுவனத்திற்கு மேலாளர் அவசியம். திறமையுள்ள மேலாளர் நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைய உதவியாளராக இருக்கிறார். மனித, புவியியல், கல்வி, தொழில்நுட்ப வளங்களின் உதவியால் அமைப்பின் 

நோக்கங்களை அடைவதற்காக செயல்/செயல்முறைகளை செயல்படுத்துவதற்கான  பொறுப்பு மேலாளரைச் சார்ந்ததாகும். மேலாண்மைக்கு அனேக நிலைகள் இருக்கலாம். 

ஒவ்வொரு நிலையும் மகத்துவம் நிறைந்ததாகும். ஏனென்றால் ஒவ்வொரு இணைப்பும் இணைப்பதால் தான்  தொடர் உறுதியாகிறது. பொதுவாக நிறுவனத்தின் மேலாண்மை அமைப்பு கீழ்க்கண்டவாறு அமையும். 

*************"*****""""""""" 

முதன்மைப் பணி அலுவலர். 

இயக்குனர். 

மூத்த மேலாளர் 

இளம் மேலாளர். 

முதல் கண்காணிப்பாளர். 

10

பணியாளர் குழு. 

***********************************************"" 

எல்லா மேலாளர்களும் என்ன செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும்? 

எப்பொழுது செய்ய வேண்டும்? எதை எதைப் பயன்படுத்த வேண்டும்? என்பதை மேலாளர் அறிவார் என்பது  பொதுவான கருத்தாகும். இருந்தாலும் ஒரே சூழலில் வெவ்வேறு
மேலாளர்கள் தனித்தனி முடிவுகளைத் தருகிறார்கள். அறிவு, புரிதல், பகுப்பாய்வு,தொகுப்பு, நடத்தை ஆகியவை காரணங்களாகும். திறமைகளை உபயோகிக்கும் மனிதனின் அடிப்படையில் வேறுபாடு ஏற்படுகிறது.சாதனைகளை கவனம் நிறைந்த திட்டங்களை உருவாக்கி அதிகரிக்கச் செய்ய முடியும். 

மேலாளரைப் பற்றி இந்த உண்மையை கவனத்தில் வைப்பது நல்லதாகும். 

"பாரேன்  ச ப்ரபந்தஹ". ஞானமும் மதிப்பும் மேலாண்மைக்கு ஆதாரமாகும். 

மேலாளரின் பொறுப்புகள் —-- 

மேலாளரின் பொறுப்புகளும் செயல்முறைகளும் தீர்மானிக்கப் பட்டிருப்பதால்
மேலாண்மையின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
செயல் திட்டங்கள் :-- 

செயல் வரையறுத்தல், குறிக்ககோளைத்  தீர்மானித்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் 

செயல்முறைகளைத்  தெளிவுபடுத்துதல், தர நிர்ணயம் செய்தல். கண்காணித்தல். குறிக்கோளின்  படி பணியினை செய்வித்தல் ,பலனை அடைதல். 

பணிக்கு திட்டமிடுதல், திட்டப்படி செயல் புரிதல் என்று 

சொல்லப்படுகிறது. 

Plan your work and work your plan.



11

திட்டப்படி செயலாற்றாமல் விரும்பிய பலன் கிடைக்காது.



அமைத்தல் நடவடிக்கைகள் குறிப்பிடுதல், குறிக்ககோளை தீர்மானித்தல் சரியான மனிதனை சரியான இடத்தில் சரியான சமயத்தில் நியமித்தல். வளங்களை ஒதுக்கீடு
செய்தல் மனிதன், இயற்பியல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளங்கள். உரிய
நே ரத்தில் வளங்கள் கிடைப்பதை நிச்சயித்தல். பணிகளுக்காகப் பொருளாதார தரத்தை நிச்சயித்தல். பணிகளை மதிப்பிடுதல். இயக்குதல்:-- 

தீர்மானிக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் 

அளவுக கோள்களின்அடிப்படை யில் 

பணிகளை செய்வித்தல்.இதனுடன் தொடர்புள்ள முக்கியப் பணிகள் :--- உரை யாடல் 

● தானே மற்ற பணியாளர்களுடன் உரையாடல் மூலமாக. ● பணியாளர்களுக்கிடையில். 

● ஒரு பணிக்குழுவிடமிருந்து மற்ற பணிக்குழுவுடன் 

கட்டுப்பாட்டு  உரையாடல். 

● மேலாளருக்கு கிடைத்த ஆற்றலின் அடிப்படயில் பணி மற்றும் பணியாளர்களை கட்டுப்படுத்துதல். 

● தரக்கட்டுப்பாடு. 

● திட்டங்களும் அதை செயல் படுத்துவதன் இடைவெளியைக் குறைத்தல். 

● பரிசு மற்றும் தண்டனையைப் பயன்படுத்துதல். 

தத்துவம்:-- 

● நல்ல மேலாளர் குறிக்கோளை அடைகிறார். 

● நல்ல மேலாளர் வளங்களை நியாயமான முறையிலும் மிக உத்தமமாகப் பயன் படுத்துகிறார். 

● நல்ல மேலாளர் இயல்பான முறையில் பணியினை முடிக்க வைக்கிறார். 

● தனக்குத் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் தனிப்பட்ட தொடர்பும் சமுதாயத்  தொடர்பும் வைத்துக் கொள்கிறார். 

● தலைமை ஏற்றல்:-- 

● சமர்ப்பண உணர்வை உண்டாக்குதல். 

12

● அவர்களை முயற்சியோடும் ஊக்கமாக வைத்தல் 

● அமைப்பின் குறிக்கோள்களை ஒருங்கிணைத்தல். 

● ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை வளர்த்தல். 

● தலைமை என்பதை அதிகாரத்தாலோ, பரிசு அல்லது 

தண்டனையாலோ  நிலை நாட்ட முடியாது.தனிப்பட்ட செல்வாக்கு ,தலைமைப் பண்புகள் குணங்கள் மேலும் மனித உணர்வுகளால் சிறப்படைகிறது. சிறந்த தலைவர்கள் பிறக்கிறார்கள்.  

தானாகவே தலைவர்ஆகிறார்கள்.ஆக்கப்படுகிறார்கள். அதனால் நல்ல சிறந்த தலைவர்களும் கெட்ட தலைவர்களும் உருவாகிறார்கள். 

● மஹாத்மா காந்தி ,நெல்சன் மண்டேலா , ஆப்ரஹாம் லிங்கன் போன்ற வரலாற்றை மாற்றுகின்ற தலைவர்கள் மகான்கள்.இவர்களுடன் பணியாற்றுபவர்கள் இயல்பாகவே தலைமை கர்த்தாவாகிறார்கள். 

● வணிக களங்களில் மெங்னால்ட், தாமஸ் ஆல்வா எடிசன் ,தீருபாயி அம்பானி  போன்ற மனிதர்கள் உயர்ந்த தலைமைப் பண்புள்ளவர்கள். ● ஐ.ஐ.டி,ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் தன் தன் பணிக்களஙகளில் தலை சிறந்த தலைவர்கள்.. 

எந்த ஓர் முயற்சியிலும் வெற்றி என்பது மேலாளர் மற்றும் தலைவரின் முயற்சியையும் தரத்தினையையும் சார்ந்ததாகும். 

பணியாளர்களின் பங்கை அதிகரிக்க வேண்டும். 


பை ரோடோவின் 80/20 கொள்கைகள்—-- 

வில்ஃப்ர டோஜூலு (பிறப்பு ஜுலை 15,1848. மரணம் ஆகஸ்ட் 1923) இத்தாலியில்20% மக்களிடம் 80% நிலம் இருக்கிறது. அக்காலத்தில் இந்த உண்மை சரியாக இருந்தது. இதை அவர்கள் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார/ தொழில் முதலாளித்துவத்தால் பெற்றனர். இதற்கு பை ரோடோ  80/20 கொள்கை என்று சொன்னார். அமைப்புகளின் சந்தர்பத்தில் 80% பலன்கள் 20%முயற்சிகளால் கிடைக்கின்றன என்று நிறுவனங்கள் சந்தர்பத்தில் சொல்லப்படுகிறது. 20%மக்கள் தான் செல்வாக்கான சிறந்தபணிகளைச் செய்கின்றனர் என்று 

சொல்லலாம். 

அமைப்புகளில் எல்லலோரின் திறமையையும் அதிகரிப்பது அவசியம். 


4 எதிர்காலத்திற்காக ஏற்பாடுகள்

தலைவரின் பணி எதிர்காலத்திற்காக ஏற்பாடுகளைச் செய்தல். ஒரு சிறு கதை . 

அரசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஒரு நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் ஒரு வருடத்திற்கு அரசனாக இருப்பான். அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர் ஓராண்டு ஆட்சி செய்த பின்னர் தலை நகரத்தில் இருந்து தொலைவில் உள்ள நதியையும் ஏரிகளையும் கடந்து காட்டில் போய் இருக்கவேண்டும். இந்த நிபந்தனையை ஏற்பவர்கள் அந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அரசன் ஆக்கப்படுவான்.அரசபதவியின் ஒளி மண்டலம் மக்களைக் கவர்ந்தது. 

போட்டியில் பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் முறையாக மன்னராக்கப்பட்டனர். ஒராண்டு முடிந்ததுமே அவரை வெளியேற்றினர். எல்லோரும் மகிழ்ச்சியாக மன்னனாகி ஒரு வருடம் கழித்து வருத்தமாக வெளியாகினர். எல்லோரும் தகுதிவாய்ந்தவர்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோரும் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எல்லோரும் தங்கள் ஆட்சிகாலத்தில் நாட்டின் வளர்ச்சிககாக முழு முயற்சி செய்திருந்தனர். ஒரு மனிதன் புதிய மன்னனானான்.ஒருவருடத்தில் வெளியேற வேண்டும், அரசனாக இருக்கும் போதே வெளியேரும் பணிகளைச் செய்யவேண்டும் என்று எண்ணினான். அரசனாக இருக்கும் போதே வெளியேரும் காலத்திற்கான பணி செய்யவேண்டும். அரசன் வெளியேறி இருக்கும் இடம் வரை சாலை வழி உண்டாக்கினான்.அந்த இடத்தில் நல்ல வீடுகட்டினான். 

விவசாயம்,நீர், விளையாட்டு என்று வசதிகளை ஏற்படுத்தினான். அதனால் வெளியேறி 


இருக்கும் இடமும் நல்ல இடமாகியது. அங்கே புதிய அரசர்  தேவைப் படவில்லை .புதிய அரசன் நியமிக்கப்படவில்லை . கதை ஒரு குறியீடு தான்.தலைமை யின் எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் பணியாற்றவேண்டும் என்று கதை விளக்குகிறது. இக்கதையில் முன்னால் உள்ளஅரசர்கள்அனவருமே நல்ல மேலாளர்கள் தான். ஆனால் இறுதியாக ஆண்டவன் நல்ல 14

மேலாளராகவும் எதிர்காலத்திற்காகப் பணியாற்றுபவராக இருந்தார். அதனால் அவன் மேலாளராக இல்லாமல் தலைவரானான். அவனுடைய பணிகள் எதிர்கால நிலப்பரப்பை அழகாக்கி நிரந்தரமாக ஆக்கியது. காலஞ்சென்ற பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 

அவர்களின் கவிதை :- 

இருக்கும் கூடாரமே மாடிவீடு என்று அறிய வேண்டாம் என்பதை க் காட்டுகிறது. 

" ஹம் படாவ் கோ சமஜே மஞ்சில் லக்ஷ்யஹுவா 

ஆங்கோன் சே ஓஜல். வர்தமான் கே மோ ஹ்ஜால் மேன் ஆனே வாலாகல் நபுலாயே . ஆவோ  ஃபிர் சே தியாஜலா ஏன். 


தலைவர்கள் கூடாரத்தை குறிக்கோளாக அறியும் தவறை செய்யமாட்டார்கள். 

எதிர்கால சவால்களைப் பார்க்காத காரணத்தால் அனேக முயற்சிகள் தோல்வி அடைந்து கொண்டே இருக்கின்றன. மிக உயர்ந்த தலைவர்களும் பல முறை இதில் இருந்து தவறிஇருக்கின்றனர். 


சிறந்த அறிவியல் மேதை எடிசன் மற்றும் அறிவியல் நிகோலாடே ஸ்லாவிற்கிடையில் "வார் ஆஃப் கர்ரெ ன்ட்ஸ்" (1890-95)ஒரு ருசிகரமானதாகும். உயர்ந்த அறிவியல் மேதை எடிசன் ஒரு தொழிலதிபரும் ஆவார். எடிசனும் டெ ஸ்லோவும் மிகச்சிறந்த அறிவியல் மேதைகள்.எடிசன் நிறுவனத்தில் டெஷ்லா பணியாற்றி வந்தார். டெஸ்லா மாற்று திசை மின்னோட்டத்திற்கு ஆதரவாளர். அவர் மாற்று திசை மின்னோட்டத்தின் மூலம் உலகை ஒளிரவைக்க விரும்புகிறார். 

எடிசன் நேர்திசை மின்னோட்டத்தின் உலகை மிளிர வைக்க விரும்பினார். 

டெஸ்லா எடிசனிடமிருந்து விலகிவிட்டார். மாற்றுதிசை மின்னோட்டத்தின் 

தொழில்நுட்பத்தின் காப்புரிமை பெற்றார். உரிமையை ஜார்ஜ் வாஷிங்டன் ஹவுசிற்கு விற்றார். இதனால் லாபங்கள் அடைந்தார்.மாற்று திசை மின்னோட்டம் தான் இன்று ஒவ்வோரு விட்டிலும் மின் கம்பிகளின் மூலம் வருகிறது. 

நேர்திசை மின்னோட்டத்தை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் கடினத்தை உணர்ந்ததால் தொழில் லாபம் பின்னடை ந்தது. அதனால் எடிசனுக்கு தொழில் பொருளாதாரத்திலும் நட்டம் ஏற்பட்டது. "வார் ஆஃப் கர்ன்ட்ஸ் " தகவல்கள் இணை யதளத்தில் அனே க வலை தளத்தில் கிடை க்கின்றன. 

15

ஆகையால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நிகழ்காலத்தை விட எதிர்காலத்திற்கு ஏற்படு செய்வது அவசியம். எதிர்கால சவால்களை நிகழ்காலத்தில் புரிந்து அறிந்து பணியாற்ற வேண்டும். ஒரு தலைவனின் முக்கிய ஆயுதம் எதிர்கால நோக்கு தான். மேலாளரின் பணி நிறுவனம் /அமைப்பின் தலைவரின் 

நோக்கத்தை வடிவமைப்பது தான். இன்று நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்பதில் தான் எதிர்காலம் பொறுத்திருக்கிறது என்று காந்தீஜீ கூறி  இருக்கிறார். 

நிகழ்காலம் மகத்துவம் நிறைந்தது 

" யத்பவிஷ் யோவினஷ்யதி". 

நடப்பதை பார்க்கலாம் என்பதை எண்ணுபவன் நஷ்டமடை கிறான்.



5. தலை வன் தான் மாற்றம் செ ய்வதில் திறமை வாய்ந்தவர் 

மேலாளர்களின் வட்டம் வரையறைக்குட்பட்டது. மேலாளர் ஒரு குறிப்பிட்ட 

எல்லைகளுக்குள் பணியாற்றுகிறார். இது ஒரு இயந்திரம் போன்ற சொல். அது தானே தனது எல்லைகளை வெளிப்படுத்துகிறது.அவர் ஒரு அங்கமாக, ஒரு துறையாக,ஒரு செயலாக மேலாண்மை செய்கிறார். இவர் முழு நிறுவனத்தையும் மேலாண்மை செய்கிறார். ஆனால் நிச்சயிக்கப்பட்ட வரையறையில் பணியாற்றுகிறார். தன் பணியாளர்களின் எல்லையையும் நிர்ணயிக்கிறார். வரலாற்றைப் படைக்கும் அல்லது மிகவும் சக்தி மிக்க மாற்றங்களை மேலாளர் செய்ய முடியாது. இந்தப் பணியை தலை வர்தான் செய்ய முடியும். மேலாளர் மற்றும் தலைவருக்குள் இடைவெ ளி மற்றும் முரண்பாடுகள அறிந்து கொள்வது பொருத்தமானதாகும். கீழுள்ள படங்களில் முதல் படம் மேலாளர் பணிகளைக் காட்டுகிறது. 

இரண்டாவது படம் தலைவரின் பணிகளைக் காட்டுகிறது. 16













● உலகத்தில் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றங்களை தாங்களே செய்யுங்கள். 

காந்தீஜீ தெய்வத்திரு டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையர் (12டிசம்பர் 1990ல் இருந்து 11 டிசம்பர் 1995 வரை ) தேர்தல் ஆணையத்தை ஆற்றல் மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கியவர் என்று அறியப்படுகிறார். அவரும் பல 

தேர்தல்ஆணையர்களுள் ஒரு ஆணையர்.அவர் எதிர்கால நோக்கில் ஆணையத்தில் பணியாற்றினார். அவர் தேர்தல் ஆணையத்தின் முக்கிய செ யலாற்று பவராக இருந்து அதன் தலை வராகிவிட்டார். அவருடைய பணிகளால் தேர்தல் ஆணையம் நிரந்தரமான ஆற்றல் மிக்கதாக ஆவதற்கு உதவி கிடைத்தது. 

17

● தெய்வத் திரு.ஹோமி ஜஹாங்கிர் பாபா பாரத அணுசக்தி நிகழ்சிகளை குறைந்த வளங்களைக் கொண்டு எதிர்காலத்தை மனதில் வைத்து செய்தார். அதன்காரணமாக இன்று பாரத அணுசக்திஅமைதிப் பணிகளுக்கும் போர் பணிகளுக்கும் உலகின் மாபெரும் சக்தியாக விளங்குகிறது .தெய்வத்திரு பாபா பாரத அணுசக்தியின் நிகழ்ச்சி நிகழ்வின் முதல்வர் மட்டுமல்ல தன்னுடைய பணித்துறையின் ஒரு
தலைவராக இருந்தார் .அவரின் பணி தலைமைப் பணியாக இருந்தது. 

● தீருபாயி அம்பாணி பங்குச் சந்தையில்பொதுமக்களைபங்குதாரராக உற்சாகப்படுத்தி மூலதன முதலீடுகளை அதிகப்படுத்தினார்.அதனால் அவர் தொழில் துறையில் சிறந்த தலைவரானார். 

● ஈ. ஸ்ரீ தரன் ஒரு சிவில்பொறியாளர். அவர் கடினமான ொங்கன் ரயில் திட்டத்தை நிறை வே ற்றி புகழ் பெ ற்றார். அவர் 1995ல் இருந்து 2012 வரை தில்லி மெட்ரோ ரயிலின் இயக்குனராகப் பணியாற்றினார். அவர் மெட்ரோவின் குறிப்பிட்ட பணியை குறிப்பிட்ட நேரத்தில் தரத்துடன் முடித்தார்.

நிர்மாணவளர்ச்சிப் பணிகளையும் குறித்த நேரத்தில் தரமாக செய்து முடிக்கமுடியும் என்பதை முடித்துக் காட்டினார் அவரை கௌரவமாக "மெட்ரோமேன்"என்று 

கூறுகின்றனர். அவருடைய பணி இயக்குனர் பணியல்ல அதைவிடச் சிறந்த தலைமைப் பணி மற்றும் தலைவரின் பணியாகும். 


நல்ல மேலாளர் ஒரு விலை மதிப்புள்ள நிதியாவார் .ஆனால் அவர் சிறந்த தலைமைப் பண்புள்ளவராக இருந்தால் அது ரத்தினமாகிவிடுகிறார்




  6

 தன் குணத்தால் சிங்கமாதல்.(தன் குணத்தால் தலைவராதல்)


 தன்னைப் பின்பற்றுபவர்களைக் கொண்ட ஒருவர் தான் தலைவர்.பின்பற்றுபவர்கள் தலைவரின் விருப்பத்தை தன் விருப்பமாககருதுகின்றனர்.தலைவன் தன்னைப் பின்பற்றுபவர்களின் விருப்பங்களை தன் விருப்பமாகக் கருதி பூர்த்தி செய்கிறான்.

தலைவன் தன்னைப் பின்பற்றுபவர்களின் குறிக்கோளையே அடைய விரும்புகிறார்.தொண்டர்கள் தன் தலைவனின் பார்வைப்படி தன்ஆளுமையை 

மாற்ற முயற்சிக்கிறான்.தலைவனின் விருப்பப்படி குறிக்கோளை அடைய பணி புரிகிறான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலாளரின் செல்வாக்கு தற்காலிகமானது.தலைவரின் செல்வாக்கு நீண்டகாலத்திற்கானது.

++++++++++++++++++++++++++++++


சமுதாய, அரசியல், மற்றும் மதப்புரட்சிகளின்தலைவர்களுக்கு தொண்டர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என்பதை அறிவோம்.இவர்களில் பெரும்பாலானவர்கள் இவர்களைப் சந்தித்தே இல்லை.நேரில் பார்த்ததும் இல்லை. பிறகும் தன் தலைவனின் லட்சியத்திற்காக மன ஈடுபாட்டுடன் தொண்டாற்றுகின்றனர்.

 தலைவர்களின் வெற்றி ரகசியம் தொண்டர்களின் ஆழ்மனதில் இடம் பிடித்தல் உணர்ச்சி பூர்வமாக இணைதலாகும்.தன்னை சமர்ப்பிக்கும் தொண்டர்களைப் பெறுதல் செல்வாக்குள்ள தலைவர்களின் முக்கிய லக்ஷியமாகும்.

  தனது தொண்டர்களை ஒரு தலைவர்  தன்னுடன் வைத்துஇருப்பதற்கு எந்த அதிகாரம் காட்டும் பணியல்ல.

இது உணர்ச்சிபூர்வமான எண்ணங்களின் அடிப்படையில் நிகழக்கூடியதாக அமைகிறது. தொண்டர்கள் தலைவர் இருந்தாலும் இல்லை என்றாலும் தன் இயக்கத்தின் வெற்றிக்காக முயற்சி செய்கிறார்கள்.

 அதனால் முயற்சி என்பது மேலாளர் பதவியில் இருந்து தலைவராக  எடுக்க வேண்டும். 

அதன் பலன் உற்சாகம் அளிப்பதாக இருக்கவேண்டும்.


*********************************************

 குறிக்கோளை அடைய தன்னை அர்பணிப்பவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு அரசியல் தலைவர்களும் அதன் ஆண் பெண் தொண்டர்களுமே.

தேர்தலில் தோற்பது குறிக்கோளை அடைய முடியாமையான நிலைக்கும் பிறகும் தன்  இயக்கப் பணியில் இணைந்திருந்து வெற்றி பெறுகின்றனர்.வணிகநிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் இவர்களைப் பார்த்துப்  பாடம் கற்றுக் கொண்டு பின்பற்றவேண்டும்.

அரசியல் தலைவர்களை நாம் பேசும் பொழுதும் சொல்லும் போதும் கேட்கும் போதும் பார்த்து இது எளிய பணி என்று நினைக்கிறோம்.  அவர்களுடைய முயற்சி, அர்ப்பணிப்பு, தூண்டுதல் தரம் அவர்களை குறிப்பிட்ட சிறப்புள்ளவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஆண்டுக்கணக்கில் உழைத்து தொற்றபின்பும் அவர் அதே சக்தியுடன் தன் பணியைத் தொடர்ந்து  வெற்றி பெறுகின்றனர்.தோல்வி தயக்கமடையவில்லை.வெற்றி அவர்களை உற்சாகப்படுத்துகிறது.இது தலைமையில் உள்ளவர்களுக்கு ஒரு பாடம்.

********************************************

தலைவர்கள் எப்பொழுதும் தீர்மானிக்கப் படுவதில்லை.அவர்கள் பெரும்பாலும் தானாகவே வெளிப்படுகின்றனர்.   தலைவர் தன்னை உயர்ந்த சிகரத்தில் தனக்கு இடம்பிடித்து முன்னேறுகிறார்கள். இவர்கள் காட்டில் சிங்கக் குட்டியின் இருந்து சிங்க அரசனாக உருவாகிறார்கள்.

 "நாபிஷேகோ ந ஸம்ஸ்காரஹ  சிம்ஹஸ்ய க்ரியதே வனே!

விக்ரமால் விதித்துள்ள ஸ்வமேவ ம்ருகேந்திரியதா".

 காட்டில் சிங்கம் மன்னனாவதற்கு பட்டாபிஷேகம் கிடையாது.எவ்வித சடங்குகளும் கிடையாது.அது தனது குணத்தாலும் துணிச்சலாலும் தானே அரசனாகிறது. அது தானே மிருகங்களுக்கு அரசனாகிறது.

தலைவனின் சக்தியே தானே அரசனாவதே —--

  ஸத்ய நடலே  உலகின் உலகின் மிகப்பெரிய மென்பொருள் கணினி இயக்க

நிறுவனத்தின்நுண்மென்பொருள்  செயல் அதிகாரி ஆவார். அவர் பாரதத்தின் மணிப்பால் தொழில்நுட்ப நிறுவனத்தில்  படித்து முன்னேறினார்.எவ்வித குடும்ப வணிக பின்னணி கிடையாது.பிறகும் சிகரத்தை அடைந்தார்.  அவர் தானே சிங்கம் அரசனாவது போல் தலைவர் ஆகிவிட்டார்.

  • சுந்தர் பிச்சை உலகப் புகழ் பெற்ற முதல் நிறுவனத்தின் முதன்மை அலுவலர். பாரத நிறுவனங்களில் படித்து அவர் உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளார்.இவர்தானே உயர்ந்த சிங்க அரசர்.

  • தெய்வத்திரு தீருபாயி  அம்பாணி ஒரு ஆசிரியரின் மகன். அவர் சிறு சிறு வணிகங்களை ஆரம்பித்து ரிலையன்ஸ் போன்று  நிறுவனங்களை உருவாக்கினார்.அதனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைத்தது.இவர் ஏமனில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றினார்.ஆனால் அவர் கனவு கண்டார். மேலும்  உலகின் தொழில் சமூகத்தில் ரிலையன்ஸ் சமூகத்தை நிறுவினார்.இன்று அந்நிறுவனம் பூத்துக் குலுங்குகிறது. 

  • அவர் தானே தொழில்களுக்காக முதலீடு சேர்க்கவில்லை.எளிய சாதாரண பாரத மக்களை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வித்து நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாக்கினார்.இந்த தலைவரின் ஆற்றல் தானே சிங்க அரசன் அதாவது தலைவனாவதற்குச் சான்றாகும்.

  • கர்நாடகாவில் சிறந்த ஐந்தாண்டுகள்  நடத்துநர் பணிபுரிந்த ஸ்ரீ சிவாஜி காயக்வாட் தமிழ் திரைபபடங்களின் சூப்பர் ஸ்டார்.அவர்இன்று உலகப் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர்.அவர் தானே உருவாகிய தலைவர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  1. "பெரிதாக யோசி.விரைவாகயோசி.நம் எண்ணங்கள் மீது யாருக்கும் உரிமை கிடையாது."  - தெய்வத்திரு தீருபாயீ அம்பானி.

  உங்கள் கனவுகளை தாங்களே பூர்த்தி செய்யாவிட்டால் வேறு ஒருவர் தங்களைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

*************************************

 தானே முன்னேறி தலைமை ஏற்கவும் தன் தலைமையால் வரலாற்றை மாற்றும் திறமை உள்ளவர்களையும் அதை அடைந்தவர்களையும் தான் வரலாறு நினைவில் வைத்துக் கொள்கிறது.


  மேலாளர் தலைவராக குறிப்பிட்ட சிறப்பான குணங்கள் அவசியமாகிறது.

இந்த குணங்களை  மேலாளர் பெற்றால் தலைவராக முடியும்.

ஒவ்வொருவரிடமும் திறமைகள் இருக்கின்றன.

இவைகளை அறிந்து தலைவர்தான் செயல்படுத்த முடியும்.

தலைவர் உருவாக்கப்படுகிறார் என்பதும் ஒரு உண்மை.

  • பாரத தொழில்நுட்ப கல்லூரிகளில் படித்தவர்கள் இன்று உலகம் முழுவதிலும் பரவி  தலைமையை ஏற்று நடத்துகின்றனர். இன்ஃபோசிஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் நிறுவனர்என்.ஆர்.நாறாயணமூர்த்தியும் நந்தன் நீலகேணி இருவரும் ஐ.ஐ.டி . மாணவர்கள்.

  • பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர்  திருரகுராம் கோவிந்த்  ராஜன் ஐ.ஐ.டி மாணவர். அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர்.

  •  பாரத ஐ.ஐ.எம்.மில்  படித்த மாணவர் உலகம் முழுவதிலும் வணிகம் மற்றும் தொழில் உலகில் பரவியிருக்கிறார்கள்.மேலும் தலைமை ஏற்று பணியாற்றுகிறார்கள்.


Leaders must be tough enough to fight, tender,enough to cry, Human enough to make mistakes, humble enough to admit them, strong enough to absorb the Pain and resilient, enough to bounce back and keep on moving.

- Jesse Jacksonw  an AMERICAN CIVIL RIGHTS LEADER.

தலைவரானவர் போராட்டங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.  தன் மனத்துடன் படங்களை வெளிப்படுத்துவதில் இயல்பாக இருக்க வேண்டும்.

தலைவன் மனிதத்தவறுகளை செய்யக் கூடும்.அந்த தவறுகளை ஏற்கும் பணிவுவேண்டும்.இன்னல்களை சகித்துக் கொள்ளும் திறன் வேண்டும்.

 ஒவ்வொரு சூழலிலும் திரும்பி வந்து முன்னேறும் திறன் வேண்டும்.


–ஜேஸி ஜாக்சன் அமேரிக்கா குடிமகன்களின்  உரிமைத் தலைவர்.


+++++++++++++++++++++++++++++++++

  மேலாளரின் சொல்லைக் கடைப்பிடிக்க வேண்டும். தலைவரின் சொல்லைப் பின்பற்றவேண்டும். 

—-------------------------------------------



                      8. 

இருக்கும் நிலை ஏற்றுக் கொள்ளமுடியாது.    


நடப்பது நன்றாக இருக்கிறது. இப்படியே நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது தான் இருக்கும் நிலையாகும்.இது பணியின் இயந்திரத்தனமான நம்பிக்கையாகும்.நிகழ்கால முறைகளிலேயே பணிகள் நடந்து கொண்டிருந்தால் பலன்களும் முன்போலவே கிடைத்துக் கொண்டிருக்கும் என்பதை தலைமை ஏற்றவர் அறிந்துகொள்ள வேண்டும்.நிறுவனம்/

அமைப்பின் வளர்ச்சிக்காக புதுமைகளைச் செய்யவேண்டும்.

ப்பது  நன்றாக இருக்கிறதுஇப்படியே நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது தான் இருக்கும் நிலையாகும்.  இது பணியின் எந்திர உணர்வில் நம்பிக்கையாகும். நிகழ்கால முறைகளிலேயே பணிகள் நடந்து கொண்டிருந்தால் பலரும் முன்பு போலவே கிடைத்துக் கொண்டிருக்கும் என்பதை தலைமை ஏற்றவர் அறிந்துகொள்ள வேண்டும். நிறுவனம் அல்லது அமைப்பின் வளர்ச்சிக்காக புதுமைகளைச் செய்ய வேண்டும்.பழைய பணிகளில் புதுமையைக கொண்டு வர இருக்கும் நிலை பற்றி எண்ணுவது அவசியமாகும். ஒரு சிறு கதை இதைத் தெளிவாக்குகிறது.

    ஒரு சாது இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர்.சாது உபன்யாசித்திற்காகப் புகழ் பெற்றவர். அவர் தன் சீடர்களிடத்தும் பக்தர்களிடத்தும் குறைவாகப் பேசுவார்.

   ஒரு நாள் அவர் பெரிய கூட்டத்தில் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பூனை எதிரில் வந்தது. சாது தன் சீடர்களுக்கு பூனையைப் பிடித்துக் கட்டும்படியும் அது இன்னல் படாமல் இருக்க பால் தரும்படியும்  ஜாடை காட்டினார். இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று பூனை வந்து கொண்டே இருந்தது.அது கட்டப்பட்டது. ஆனால் பாலும்கொடுக்கப்பட்டது.

இவ்வாறு அங்கு பூனை வருவது வழக்கமாகிவிட்டது.இது முறைப்படி நடந்துகொண்டே இருந்தது.ஒரு நாள் சாது யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

  சாது யாத்திரை சென்றதால் உபன்யாசம் நிறுத்தப்பட்டது.ஆனால் பூனை வந்து கொண்டிருந்தது. அதைப் பிடித்துக் காட்டவும் பால் தரவும் ஒருவரும் வரவில்லை. அது அந்த இடத்திற்கு வருவதை நிறுத்திவிட்டது.  உபன்யாசத்தின் பொறுப்பு  மூத்த சீடனிடம்  வந்தது.சில நாட்களுக்குப் பிறகு உபன்யாசம் ஆரம்பிக்கப்பட்டது.

உபன்யாசம் செய்யும் போது மூத்த சீடர் பூனை  வரவில்லை என்பதைப் பார்த்தார். அவர் தன் கூட்டாளிகளிடம் பூனையைப் கொண்டு வரச்சொன்னார்.இதன் காரணத்தை அவர் சொல்லவில்லை.இதற்கு முன்னால் இதை கேட்பவர்களிடமும்  கேட்கவில்லை.பூனை பிடித்து கொண்டுவரப்பட்டது.கட்டப்பட்டு பால் கொடுக்கப்பட்டது.அதைப்

பிடித்துக் கொண்டுவரும் போது துடித்தது. அதை பயந்து ஓடாமல் இருக்க கட்டிப் போடப்பட்டது.தினந்தோறும் இந்த செயல்முறை  நடத்தப்பட்டது.

இவ்வாறு எப்படி முந்தைய நிலை இருந்ததோ அப்படியே இருக்கட்டும் என்ற பாரம்பரியச் செயல் நிலைத்து விட்டது.

அமைப்பிலும் நிறுவனங்களிலும் இப்படி நடக்கலாம்.பழைய செயல்முறைகள்  இருக்கும் நிலையே  ஆகியிருக்கிறது. இதனால் புதிய எண்ணங்கள் மற்றும் முன்னேற்றங்கள் செல்வாக்குப் பெறுகிறது.

 இதற்கு ஒரு எடுத்துக்காட்டு பள்ளிக்கூடங்களிலும் பார்க்க முடியும். அதிகமான பள்ளிக்கூடங்களில் பாடவேளை பொதுவாக 40 நிமிடங்கள். எட்டு பாடவேளைகள்.புதிய தலைமை ஆசிரியரும் இதையே பின்பற்றித் தொடர்கிறார். இது இருக்கும் நிலையாகும். பணிகளின் எந்திரகதிப் போக்கின் மேல் நம்பிக்கையாகும்.  பாடப் பொருளின் தின, வார,மாத அடிப்படையில் மாற்றம் செய்யலாம்.

 பலன் மகத்துவம் நிறைந்தது.ஆகையால் செயல்முறைகளும் மகத்துவம் நிறைந்தது.  பங்கு தாரர்களின்

விருப்பம் பலனில் இருக்கிறது. அதனால் இருக்கும் நிலையை மாற்றுவதில் நம்பிக்கை அவசியம் இருக்கவேண்டும்.வாணிக அமைப்புகள் தன் உற்பத்திப் பொருள்களை  விற்க புதிய புதிய செயல் முறைகளைப் செய்கின்றனர். 

 கவிஞர் ஷகீல் ஆஜமி—



"ஜமீன் பர்  பைட்கர் க்யோன் ஆஸ்மான் தேக்தா ஹை.

பங்க் கோல் ஜமானா சின்னம் உடான் தேக்தா ஹை."


 தரையில் அமர்ந்து ஏன் ஆகாயத்தைப் பார்க்கிறாய்.

காலம் சிறகை விரித்து பறப்பதை மட்டும் பார்க்கிறது.

இருக்கும் நிலையில் சீர்திருத்தம் கொண்டு வர சிறகை விரித்து ஆகாயத்தைத் தொடவேண்டும்.

  •  முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.ஷேசன் இருக்கும் நிலையை முறித்து தேர்தல்  ஆணையத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றினார்.

  • வாணிக அமைப்பாளர் அவர்களுடைய உற்பத்திப் பொருள்களை/ சேவைகளை சந்தை வரை அடையச் செய்ய புதிய புதிய செயல்வடிவங்களை இருக்கும் நிலையை மாற்ற சந்தையில் பங்காளர்களை அதிகரிக்கின்றனர்.


******************************""""""""""

அதர்வவேதம் (7.50.8) சொல்லப்பட்டிருக்கிறது —---

 "க்ருதம் மேன் தக்ஷிணே ஹஸ்தே 

ஜயோமேன் சத்ய அஹிதஹ"


 எனது வலது கையில் செயல் இருக்கிறது.இடது கையில் வெற்றி இருக்கிறது.  வினை ஆற்றிக்  கொண்டே இருந்தால் தான் வெற்றி கிடைக்கிறது என்பதே பொருள். இருக்கும் நிலையை அப்படியே வைப்பதும் வினை செய்யாது இருப்பதுதான்.

இருக்கும் நிலையில் முன்னேற்றம் இருக்காது.இருக்கும் நிலை என்பது வினை ஆற்றாதது தான்.தலைவரின் பணி குறிக்கோளை அடைய வெற்றியைத் தீர்மானிப்பது தான்.இதை எண்ணி திட்டங்களை உருவாக்கி தான் செயல் படுத்த முடியும்.


+++++++++++++++++++++++++++++


9. புதிய எண்ணங்களும் -புதுமைகளும் வெற்றியே.



 புதுமைகளின் குறிக்கோள்களை வெற்றி பெற புதிய முறையில் பணியாற்றும் அல்லது பழமைப் பணிகளை மாற்று முறையில் செய்தல்  மனித வரலாற்றில் தொழில், பொருளாதாரம் தொழில் நுட்ப முன்னேற்றம் புதுமையின் செயல் முறைகளின் கதையாகும்.

எடிசன் பெரிய அறிவியல் மேதை . பெரிய வணிகர் கூட.அவர் மின்சார நேர் மின் ஓட்டத்தில்  நிபுணத்துவம் பெற்றவர். (D.C.).இதன் மூலம் அவர் உலகில் மின்சார இணைப்பை ஏற்படுத்த விரும்பியிருந்தார். இதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.நேர்மின்னோட்டத்தின் மூலங்களுக்கும் கருவிகளுக்கும் ஆரம்பத்தில் +கூட்டல் அடையாளமும்  முடிவில்  கழித்தல் அடையாளமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.இது நிச்சயிக்கப்பட்ட பாதையில் செல்லும்.ஆனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் உபயோகமில்லை.அவருடன் வேலை செய்கின்ற அறிவியல் மேதை டெஸ்லே மாற்று மின்நோட்டத்திற்கு சார்பாக இருந்தார்.அது அப்போது புதுமையான எண்ணம்.மாற்று மின்னோட்டத்தை உற்பத்தி செய்து ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.இந்த எண்ணங்கள் எடிசன் மற்றும் டெஸ்லாஇருவருக்கும் தொழில் போட்டி  இருந்தது.அது "வார் ஆஃப் கர்ன்ட்ஸ்"என்று சொல்லப்படுகிறது.

டெஸ்லாவின் இந்த புதுமையான எண்ணத்தால் உலகம் ஒளிமயமாக்கிவிட்டார்.


 அறிவியலில் புதிய வழி தேடும் போக்கு  பங்காகிறது. தலைவர்களுக்கும் புதிய எண்ணங்களைக் கொண்டு  நேர்மையான சோதனைகளைச் செய்து அமைப்பின் குறிக்கோளை அடைய புதிய வழி பெற்றுக் கொண்டே இருக்கவேண்டும்.பாரதப் பரம்பரை எண்ணங்களை வரவேற்கும் பரம்பரையாகும்.

"ஆ நோ பத்ரஹ க்ரதவோ ரத்து விஸ்வதஹ"(1-89-1). எல்லாப் பக்கங்களில் இருந்தது நலம் எண்ணங்கள் நமக்கு வரட்டும் " என்று ரிக்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 ஆகையால் எண்ணங்களை வெளிப்படுத்தும் சுதந்திரமும் எண்ணங்களைப் பெறும் பரம்பரையை மும் அமைப்பது அவசியமாகும். குருதேவர் இரவீந்திரநாத் தாகூர் இவ்வாறான பாரதத்தை விரும்பியிருந்தார். அவருடைய இந்த எண்ணம் அமைப்பு/நிறுவனங்களுக்கும் 

நிகழ்காலத்தில் தகுந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. குருதேவ் அவர்களின் கீதாஞ்சலியில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட கீழுள்ள கவிதை இதே கருத்தை வெளியிடுகிறது.

—---------

Where the mind is without fear (சித்த வேதா பய சூன்ய)

Where the mind is without fear and the head is held high

Where knowledge is free

Where the world has not been broken up into fragments

By narrow domestic walls.

Where words come out from the depth of truth.

where tireless striving stretches its arms towards perfection

Where the clear stream of reason  has not  lost its way.

  Into  the dreary  desert sand of dead habbit.

Where the Mind  is led forward by thee.

In to ever -widening thought and action into that heaven of freedom,my Father ,

Let my country awake.

+++++++++++++++++++++++++++++++

ஹிந்தியில் மொழிபெயர்ப்பு  வங்காளத்தில் இருந்து 

திரு ப்ரயாக் சுக்ள .

ஹிந்தியில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு

சே. அனந்த கிருஷ்ணன்.

++++++

அச்சமில்லா மனதில்

 உன்னதமான வெற்றி.

ஞானம் வெளிப்படையாக இருந்தால்

உலகமே வீடாகிவிடும்.

வீட்டின்  சுவர்கள் எதுவும் 

சிறைச்சாலை ஆகாது.

உண்மையே மூலமானால் 

எல்லா சொற்களும் சரியே.

சரியானவை களைச் செய்ய ஈடுபாடு.

 பாரம்பரியம் பாலைவனம் உருவாகாது.

அறிவின் ஓட்டம்  வற்றி விடக்கூடாது.

எப்பொழுதும் விவேகமும் 

வினைகளும் பழுக்கும்.

 பேச்சுக்களே எல்லாவற்றையும் யோசிக்கிறது-எண்ணுகிறது.

  சுதந்திர முள்ளவெளிப்படையான 

சுவர்கத்தைப் உருவாக்கு.அந்த சுவர்க்கத்தில் நாடு விழிப்படையட்டும் .
குரு இரவீந்திரநாத் தாகூர்.

+++++++±—++++++

இவை அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

எண்ணங்களைப் பெறவும் எண்ணங்களை வெளிப்படுத்தவும்

சதந்திரம் வழங்குதலில் தான் சிறந்த தலைமையை அறியமுடியும்.உபயோகமுள்ள எண்ணங்களால்  நிறுவனங்கள்/ அமைப்புகள் அதிக லாபங்கள் அடைய முடியும். ஞானத்தையும் எண்ணங்களையும்  வரையில் கட்டுப்படுத்தாதீர்கள்.

  ஒரு எண்ணம் பழைய மூலங்களில் இருந்து  வந்திருக்கிறது என்று ஏற்பது சரியல்ல.புதிய எண்ணங்கள் நிறுவனம் அல்லது அமைப்பிற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். குணம் குற்றங்களுக்கு ஏற்ப எண்ணங்களை சோதிப்பது அவசியம்.

  ஜப்பானின் வாணிக தொழில் வெற்றிகளுக்குக் காரணம்  புதுமைகளையும் புதிய 

எண்ணங்களையும் ஏற்று அமலாக்கம் செய்வதாகும். ஜப்பான் மூலமாக முழு தரத்திற்கு மேலாண்மை  முன்னோடி 

அமேரிக்கா எட்வர்ட் டேமிங்கின்  (1900-1993)  எண்ணங்களை ஏற்றுத்

 தன் உற்பத்திகளுக்காக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தரத்தை தரநிர்ணயம் செய்வதை ஏற்றது.இரண்டாம்  உலகப்போருக்குப் பின்னர் நஷ்டமடைந்த தன் தொழில்களையும் உற்பத்திகளையும் உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கியது. 

++++++++++++++++++++++

எட்வர்ட் டேமிங்க் (1990-1993)

மேலாண்மை களத்தில்  உயர்ந்த சிந்தனையாளர்.அவர் எல்லா தன் மேலாண்மைக்கும் முன்னோடியாவர்.அவர் அமேரிக்காவைச் சேர்ந்தவர்.ஆனால் மிக

அதிக மரியாதை ஜப்பானில் கிடைத்தது. மேலாளர்கள் பலனைக் கண்டு  விலகுவதற்கான காரணங்களை அறிந்து கொள்வது அவசியம் என்றார் ஜப்பான் அவருடைய எண்ணங்களை ஏற்று லாபங்கள் அடைய தரம் நிறைந்த பொருட்களை உருவாக்கி உலகச்சந்தையை விரிவாக்கியது.  டேமிங் பெயரில்  1951ல். இருந்து  ஜப்பானீஸ் யூனியன் ஆஃப் சயின்டிஸ்ட் அண்ட் இன்ஜினியர்ஸ்   அனைத்து தர நிர்ணய மேலாண்மை  துறைக்கு"டேமிங் பரிசு" வழங்கிவருகிறது.இந்த மேற்கோள் எண்ணங்களை ஏற்க வேண்டும் என்பதற்காகும்.


தர வட்டம்:--(க்வாலிடி சர்க்கிள்.)

 ஜப்பானில்  தொழில் நிறுவனங்களில் "க்வாலிடி சர்க்கிள்" (தர வட்டம்) அமைக்கப்படுகின்றது. இதன்  நோக்கம்  எல்லா மனிதவளங்களும் மஹத்துவம் நிறைந்தது என்பதே.இது தலைமை , மேலாண்மை, பணியாளர்கள்  தனித்தனி சமூகம் என்ற கருத்தை முறிக்கிறது.இதில் ஒரே பணியை செய்யும் மேலாளர் முதல் பணியாளர் வரை ஒன்றாக செயல் முறை பணிகளின் பலன்களை எண்ணிப் பார்க்கிறார்கள்.பிரச்சினைகளைக் கண்டுபிடித்து தீர்க்கிறார்கள். இந்த செயல் முறையை இன்று பல நாடுகளில்  தொழில் நிறுவனங்களில் பின்பற்றுகிறார்கள்.

க்வாலிடி சர்க்கிள் மூலம் விவாதங்கள்   படைப்புச்சிந்தனையாகவும் நட்பானசூழலாகவும் நடக்கின்றன.இதில்பதவி அல்லது பணியின் அடிப்படையில் பங்குதாரர்கள் கிடையாது சமூகத்தின் அங்கத்தினர் என்ற அடிப்படையில் பங்குதாரர்கள் ஆகிறார்கள் இதை விரிவுபடுத்தி உள்துறயாகவும் ஆக்க முடியும்.இது தங்களுக்குள்ளான அமர்வு கிடையாது.இது ஜனநாயக விவாதமாகும்.பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தான் மாணவர்கள் சம்பந்தப்பட்டவைகளுக்குப் பொறுப்பாளி ஆகிறார்.பள்ளித் தலைமைமாணவர கள்,பள்ளி,பாட ஆசிரியர் மற்ற பாடங்களின் ஆசிரியர் அடங்கிய தரவைண்டும் (க்வாளிடி சர்க்கிள்)அமைத்தால் பயனுள்ளாதாக இருக்கும்.இவ்வாறு வட்டங்களைமற்ற தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களிலும் அமைக்கலாம்.

         


                             10.

ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதால்           

                    கௌரவம்

++++++**************************************

 ஒரு சமூகத்தை நிர்மாணிக்க ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க அனுமதியும் கௌரவமும் தர வேண்டியது அவசியம்.  தலைவர் சமூகத்தின் ஒரு அங்கத்தினர். தலைமைப் பதவியுடன் சமூக அங்கத்தினரும் ஆவார். இந்த உண்மையை தலைவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

"தனியாகச் செல் " என்பதில் சிலவற்றைப் பெற முடியும்.ஆனால் சேர்ந்து செல்வதால் பெறுகின்ற அளவும் பங்கும் தரமும் அதிகரித்து விடுகிறது. 

 நிகழ்கால பாரதத்தில் கூட்டுக் குடும்பம் உடைந்து  தனிக் குடும்பம் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனால் அதிகமான சமுதாய குணங்கள்  பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மரியாதையும் தியாகம் செய்யும் போக்கும் குடும்பத்தை இணைத்து வைப்பதற்கு  முக்கிய காரணமாக இருக்கிறது. கூட்டுக் குடும்பம் உடைந்ததால் அகநிலை சமுதாயம் அமைந்து கொண்டிருக்கிறது. தனிக் குடும்பத்தில் மனிதன்  தன்தனிப்பட்ட நன்மைக்கு முக்கியத்துவம் அளக்கிறான். சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த செயல்முறைகளும் இதனால் இணைந்திருக்கின்ற மன நிலையும் 

 வேலை செய்யும் இடத்திற்கும் இடம் பெயர்கின்றன.  வீட்டில் இருந்தாலும் சரி பணி இடத்தில் இருந்தாலும் சரி நாம் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறோம். ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல்  இயற்கை குணம். இயற்கையில் ஜீவன்கள் ஜீவன் அற்றவைகள்  ஒருவர் மற்றவரை சார்ந்திருக்கின்ற சுற்றுச்சூழல் இருக்கிறது. நமது சாஸ்திரங்களில் அமைதியை விரும்பப் படுவது முழு பிரபஞ்சத்திற்காகத்தான்..


" ஓம் த்யௌஹ சாந்தி ரந்த அந்தரிக்ஷம்  சாந்தி ஹி.

ப்ருத்வீ  சாந்தி ராபஹ சாந்தி ரோஷதயஹ, சாந்திஹி।

வனஸ்பதயஹ சாத்திரம் விஷ்வேசா தேவாஹ ।

சாத்திரம் ப்ரம்மா காந்திஜி.

ஸர்வம் சாந்திஹி சாந்தி ரேஸ் சாந்திஹி! 

சா மா சாந்தி ரேதி.

ஓம் சாந்திஹி சாந்தி ஹி சாந்திஹி।।


கடவுளே அமைதிப் படுத்துங்கள்.

தேவ லோகத்தில் அமைதி.

விண் வெளியில் அமைதி.

பூமியில் அமைதி.

தண்ணீரில் அமைதி.

மருந்தில் அமைதி.

தாவரங்களில் அமைதி

அனைத்து தேவைகளுக்கும் அமைதி.

பிரம்மனுக்கு அமைதி

அனைத்து உலகத்திலும் அமைதி

நாலபக்கங்களும் அமைதி.

 அமைதி உண்டாகட்டும். அமைதி.

    இந்த அமைதி சம்பந்தங்களில் சமரசத்தாலேயே வர முடியும்.பணியானர்கள், பணியாளர்களின் தலைவர்கள்

தொண்டர்கள் ஆகியோரின் பரஸ்பர கூட்டிணைப்பு  சம்பந்தங்களுக்கு சமரச உணர்வு அவசியமாகும். 

  பரஸ்பரம் சார்ந்திருந்திருப்பதற்கு 

கௌரவம் கொடுத்துக் தான்  உண்மையான வெற்றியும் வளமும் பெற முடியும்..


"தேவான்பாவயதானேன் தே தேவா பாவயந்துவஹ1

பரஸ்பரம் பாவயந்தஹ 

ஷ்ரேயா பரம வாப்ஸ்யத!!(

(ஸ்ரீ மக்களவைத் கீதா 3.11)


நீங்கள் வேள்விகளின் மூலம் கடவுளை  முன்னேற்றுங்கள். தேவதைகள் உங்களை முன்னேற்றும்.இவ்வாறு. சுயநலமற்ற பாவத்துடன்  ஒருவர் மற்றொருவர் முன்னேற்றி நீங்கள் அதிக நலத்தைப் பெறுவீர்கள்.

  By   your sacrifices the celestical  Gods will be pleased  and by cooperation between humans  and thecelestical Gods prosperity  will  reign for all.

 பகவான்   ஸ்ரீ கிருஷ்ணர்   இங்கு ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு உணர்வை ஏற்று மிக உயர்ந்த பரமானந்த நிலைஅடையும் கோட்பாட்டை வழங்குகிறார். உண்மையான வளத்திற்கும்  செழிப்பிற்கும்   வெற்றிக்கும்

நாம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்ற கோட்பாட்டை அறிய வேண்டியது அவசியம் என்று  குறிப்பிடுகிறார். நிறுவனத்தில் அல்லது அமைப்பில் பணியாளர்கள் சேர்ந்து பணிபுரிகின்றனர் என்பதைக் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.ஆகையால் ஒருவருக்கொருவர் சார்ந்து இருப்பதற்கு கௌரவம் அளிக்க வேண்டும்.


 தலைமை மூலமாக மக்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்வதுடன்  அவர்களுடைய பணிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற சூழலை தலைவர் உண்டாக்கவேண்டும்.

தங்களுக்குள் கூட்டுறவு அதிகரித்தால்  ஒருவர் மற்றவருடன் ஒத்துழைக்க தயாராக இருப்பார்கள்.

  உலகை கையாள பெரிய சக்தி மூலமாக சட்ட ஒழுங்கு  ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.அவ்வாறே நிறுவனங்களை நடத்தவும் அனேக தரமான ஏற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லா நிலைகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கிடையில் பரஸ்பர சம்பந்தத்தைப் புரிய வைத்து தலைமையின் செயல் திறன் திறமையை அதிகரித்தால்  எல்லோருக்கும்  வளம் தரும்.

 தலைவரானார் பணியாளர்களை தங்களுக்குள் ஒத்துழைப்புக்குத் தூண்டினால் குறிக்கோள் தானாகவே வந்தடையும்.



+++±+++++++++++++++++++++++++


   ஒரு பழைய கதை.


   ஒருமுறை ஒரு குருடனும் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியும்  காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

 குருடன் இங்கும் அங்கும் ஓடினான் ஆனால் தப்பிக்க வழி தெரியவில்லை. நடக்க முடியாதவனுக்கு வழி தெரிந்தது. ஆனால் ஓட முடியவில்லை.

 தீ அதிகரித்துக் கொண்டே இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அழைத்து ஒன்று சேர்ந்தனர்.

குருடன் முதுகில் நடக்கமுடியாதவன் ஏறிக் கொண்டான்.நொண்டி வழி சொல்ல குருடன் ஓடினான். இருவரும் தீ விபத்தில் இருந்து தப்பித்தனர்.  

    சேர்ந்து பணியாற்றினால் சக்தி கிடைக்கிறது. அதில் பணியாள் குறிக்கோளை அடைய தன் திறமையைப் பயன்படுத்துகிறான்.

இப்படித்தான் தலைவன் பணிபுரிய வேண்டும். இருவரும் ஒருவர் மற்றொருவரின் பலத்த தன் பலமாக ஏற்று தன்  தன் பலவீனத்தை வென்றனர். தலைவர் தன் கீழ் பணியாற்றுபவர்களின் பலகீனம்,திறமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.அப்படி அறிந்து கொண்டால் ஒருபொழுதும் சங்கடங்கள் வராது.

+++++++++++++++++++++


 சமூகத்தில் பணியாட்கள்  கூட்டாக பணிபுரியும் வாய்ப்பைத்  தலைவர் உண்டாக்க வேண்டும். குறிக்கோளை அடைய ஒருவர் மற்றவருடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவசியம்.சமூகத்தில்  சமூக பலம் உண்டாகிறது.எல்லோரின் பலமும் ஒரே 

பலனை அடையும் பலமாக மாறுகிறது.எல்லோரின் பலமும் சேர்ந்து பெரிய சக்தியின் ஊற்றாகிவிடுகிறது .10வதுஅத்யாயம்.

++++++++++++++++++++++++++





        11




ஒழுங்கின்மையில் தான் ஒமுங்கின்  சின்னம் :- 

     ஒழுங்கின்மை, அனுகூலமற்ற சூழல்  எதிர் விளைவுகள் ஆகியவை ஒரு நிறுவனத்திற்கு தற்காலிக நட்டத்தை ஏற்படுத்துகின்றன. உறுதி,உறுதிமொழி, திட்டம் ஆகியவைகளில் ஒழுங்கின்மை அல்லது அனுகூலமற்ற நிலையினைக் கடக்க முயற்சியின்மை ஆகியவை நிலையான நஷ்டத்தை ஏற்படுத்தும்.

தலைமை ஏற்பவர்களுக்கு இவ்வாறான சூழலில் ஸ்ரீ ராமசரித மானஸ் வழிகாட்டுகிறது. இராமர் லக்ஷ்மணன் , சீதை மூவரும் வனவாசத்தில் இருக்கின்றனர்.

ஸ்ரீ ராமருக்கு அவர் எவ்வித தவறும்  குற்றமும் செய்யாமலேயே  தந்தை தசரதர்  14 ஆண்டுகள் வனவாசத்தை கொடுத்து விட்டார். அவர் காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காட்டுவாசிகள் அழகான மென்மையான அரச குமாரர்களைப் பார்த்து கவலைப்படுகின்றனர். இவர்களுக்கு காட்டில் அதிகமான இன்னல்களும் கஷ்டமும் வரும் என்று அவர்கள் உணர்ந்தனர்.அவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து அவர்கள் கடவுளைத் திட்டுகின்றனர். கடவுள் மீது வருத்தமாக இருக்கின்றனர்.  "நிபட் நிரங்குஷ் திட்டும் நிஸங்கு,ஜேஹி ஸஸி கீன்ஹ ஸரூஜ், ஸகலங்கூII ரூக் கல்பதரு சாரு காரா,தேளின் பட்ஏ பன் ராஜகுமாரா.।।2।। இந்த கடவுள் முற்றிலும் சுதந்திரமானவர், இரக்கமற்றவர்,அச்சமற்றவர் . அவர் நிலவை நொயாளியாகவும் களங்கமுள்ளதாகவும் மாற்றினார்.

கற்பக மரத்தை மரமாகவும் கடல் நீரை அப்பாவும் மாற்றினார்.


அவர்தான் இந்த ராஜகுமாரன் களையும் காட்டிற்கு அனுப்பியிருக்கிறார்.2.


   இவை கடவுளின் ஒழுங்கீனமாகும்.கடவுளின் இந்த செயலின் முடிவைப் பாருங்கள் —

  • ஸ்ரீ ராம் காட்டிற்குச்  செல்லாமல் இருந்திருந்தால் இராவணனை இராமன் வெற்றி பெறுவது நடந்திருக்காது.பொய்யை மெய் பெற்றதை நிலைநாட்ட முடியாது.

  •  சமுதாய  வாழ்க்கையில்  ஆதர்சமான தந்தை -தனயன்,கணவன் -மனைவி, சகோதரர்கள்,அரசன்-

குடிமக்கள்,சமம் சமமற்ற வர்களுக்கிடையில்  நட்பும் அன்பும் ஏற்படும் பாடம் கிடைத்திருக்காது. 

  • கடல் உவர்ப்பாக இல்லை என்றால் பூமியின் தண்ணீர் சுழற்சி செல்வாக்கு பெறாது.

            நீரும் மேற்பரப்பும் இப்படி இப்படி உபயோகமாகாது. ஆகையால் தலைமைப் 

            பதவிக்காக  பாடம் —

  • கடினமான சூழலில் உண்மையில் முன்னேற்றத்திற்கு கூட்டாளியாகிறது.

  • நீரோட்டத்திற்கு எதிராக படகு ஓட்டுவதால் படகோட்டி யின் திறமை அதிகரிக்கிறது.

  • ஒழுங்கற்றதில் பெற்ற பலனே நிலையான ஒழுங்கானவை

களுக்குத் தூண்டுதல்.

  • செயல்முறைகளும் மேலாண்மையும் சரியில்லை என்றால் பணியின் தரம் பாதிக்கப்படுகிறது.

  • இந்த ஒழுங்கீனத்தை சீர்திருத்தம் செய்தால் இருப்பதை திருத்த முடியும்.

  • ஒழுங்கின்மை மரியாதைக்கு  உரியது.


                                  ஒழுங்கின்மையும் அனுகூலமற்றவை ஒருவாய்ப்பு—

  • நிலையாக  உறுதியாக இருப்பதற்காக

  • நிலையான ப்ராண்ட் ஆவதற்கான.(தர அடையாளம்)

  • எல்லா பயனாளிகளுக்கும் நிலையான மன நிறைவை உண்டாக்குவதற்காக.


ஒழுங்கின்மையை ஒழுங்காகவும்   பின்பற்றக்கூடியதாகவும் மாற்ற தலைவரால் தான் முடியும்.அனுகூலமற்றதையும் ஒழுங்கின்மையும் சரிசெய்தல் நிறுவனத்தின் கலாச்சார அங்கமாகும்.

அமைப்பில் சமரசம், ஒத்துழைப்பு,தனித்துவம், தனித்துவம், சமூக தனிப்பட்ட பங்களிப்பு  ஆகியவற்றை பாதுகாத்தல் மேலும் உற்சாகமளித்தல். இதனால் மிகப் பெரிய பிரச்சினைகளுக்கும்  விடை கிடைக்கும்.தலைவன் தான் இந்தப் பண்பாட்டை வளர்க்க முடியும்.




12. வெற்றி தோல்வி இரண்டையும் பொறுத்துக்கொள்ளல்


   பகவத்கீதையில் அர்ஜுனனிடம் பகவான் கிருஷ்ணன் "யஸ்மான்னோத்விஜதே லோகோ லோக்ன்னோத்விஜதே ச யம். ஹர்ஷாமர்ஷயோத்கைர்முக்தோ யஹ ஸ ச மே ப்ரியஹ  

(ஸ்ரீ பகவத்கீதா 12.15)


‌  எதைக் கண்டும் உற்சாகம் பெறாதவன்  எந்த ஜீவனிடத்திலும் உற்சாகம் பெறாதவன் , மகிழ்ச்சி, துக்கம், பயம்,உற்சாகம் ஆகிய தன்னைப் சமமாகக் கருதும் என் பக்தனை நான் விரும்புகிறேன்.

(சே.அனந்தகிருஷ்ணன் . தமிழ் மொழிபெயர்ப்பு)

      Those who are not a source of annoyance to any one and who in turn are not agitated by any one, who are equal pleasure in pain  and free from anxiety, such devotees of mine very dear to me.(Swami Muktananda(http://w.w.w.holy.bhagavadgita.org/)

 தலைவர் என்பவர் எதிர்மறை பலன்வந்தாலும்   தைரியமாக இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட. தலைமை  தன் பணியாளர்கள்,பங்குச் பணியாளர்கள் ஆகியோரின் மன வலிமையை உறுதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் மேலும் சூழ்நிலை எதிரானதும் வெற்றி பெறமுடியும்.

    அர்ஜுனனிடம் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் —-

 " மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌன்தேய சீதோஷ்ண சுகதஹு கதாஹ.

ஆகமாபாயினோs நித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வபாரத ।।2.14.


 குந்தியின் மைந்தனே!  குளிர் -வெப்பம்  மாறி மாறி வருவதும் ,சுகம் துன்பம் உணரக் கூடிய ஐம்புலன்களும் ,விஷயங்களின் சேர்க்கையும், உற்பத்தியும் அழிவும் நிரந்தரமானது.

ஆகையால்  ஹே பரத குலத்தவனே! அவைகளை நீ சகித்துக்கொள். 

(அனந்த கிருஷ்ணன் தமிழ் மொழிபெயர்ப்பு )


O son of Kunti,the contact between the senses  and the sense objects gives rise to fleeting perceptions of happiness and distress. These are non-permanent and come and go like the winter and summer seasons. O descendent of Bharat,one must learn to tolerate them without being disturbed।

(Swamy mukandananda ( http://www.holy Bhagavad gita.org/)

 சுகமும் துன்பமும் இரண்டும் வருகின்றன. இவை நிரந்தரமல்ல.

இவை வெப்பமும் குளிரும் போன்று வந்து செல்கின்றன.

  ஒரு பணியில் அனுகூலமும் அனுகூலமற்ற நிலை இரண்டும் நிகழக்கூடியதே என்பதை தலைவர் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால் அவைகளை ஏற்றுக் கொள்ளும் திறன் வேண்டும்.

பூக்களே கிடைப்பது நிகழக்கூடிய தல்ல. பூக்களுடன் முட்களும் இருக்கலாம். கோடை காலத்தில் வெப்பம் துன்புறுத்துகிறது.குளிர் 

காலத்தில் குளிர் இன்னல் தருகிறது.

இலையுதிர் காலத்திற்குப் பிறகு வசந்த காலம் வருகிறது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.


    தலைமைப் பணியில் தயக்கம்,பயம், இயல்பின்மை இருக்கக் கூடாது.  இந்த நிலைகள் அமைப்பில் சமரச சூழலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் ஏற்றங்களும் இறக்கங்களும் வருகின்றன. லாபங்கள்நஷ்டங்கள் இரண்டையும் 

சகித்துக் கொள்ளவும் அவைகளைக் கடந்து செல்லவும் திறமை இருக்க வேண்டும்.


++++++++++++++++++++++++++++++++++++

நீங்கள் வெற்றி பெறுவதால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் நிறுவனத்துடன் இணைந்தவர்களும் வெற்றி பெறுவார்கள்.

++++++++++++++++++++++++++++++++++ 

        



   13.

புதிய  துவக்கம்.

ஒரு  பணியின் முடிவு வெற்றி  தோல்வி  இரண்டுமே.  வெற்றி உற்சாகம் அளிக்கும். தோல்வி கற்பதற்கு வாய்ப்பளிக்கும்.

 சரியனா வழியை  அறிவதுதான்  இப்பொழுது மீதம் உள்ள செயல்.

 வெற்றிக்கு அநேக நண்பர்கள் இருக்கிறார்கள்.ஆனால் தோல்வி அதே நண்பன் தான். வெற்றியை ஏற்க  எல்லோரும் அறிவார்கள்.ஆனால் தோல்வியை ஏற்பதும் உறுதியாக இருப்பதும் ஒரு கலை என்று நம்முடைய முன்னால் குடியரசுத் தலைவர் 

தெய்வத் திரு  ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வழக்கமாக சொல்லுவார்.

 இயற்கை  நமக்கு நாமே   வெற்றி பெறுவதற்கு  பெரிய வாய்ப்பு தருகிறது என்பதுதான் தோல்வியின் பொருளாகும்.


முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விமான ஓட்டி யாக விரும்பினார்.

விமானப்படையில் சேரவிரும்பினார்.

அவர் தொலைவில் உள்ள கன்னியாகுமரி தமிழ் நாட்டில் இருந்து டேராடூன் (உத்தரகாண்ட்) விமானப்படை நேர்காணலுக்கு வந்தார்.  தேர்ந்தெடுத்து தீர்மானித்த  தேர்ந்தெடுத்த எட்டு பேர்களில் அவர் ஒன்பதாவது இடத்தில் இருந்தார். அதனால் அவர்  தேர்ந்தெடுக்கப்படவில்லை. இளைஞாரான கலாம் வருத்தமடைந்தார். அவர் டேராடூனில் இருந்து ரிஷிகேஷ் சென்றார்.அங்கே கங்கைக் கரையில் உலாவத் தொடங்கினார்.கங்கைக் கரையிலிருந்து அருகிலுள்ள தயானந்தரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றார்.சுவாமி தயானந்தர் அவரைப் பார்த்ததுமே  அவரின் விருப்பத்தைக் தெரிந்துகொண்டார்.

இளைஞர் கலாம் தன் தோல்வியைப் பற்றி ஸ்வாமீஜியிடம் கூறினார்.

 அவர் குடும்பத்தினருக்கு அவரிடம் மிகவும் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

  ஸ்வாமீஜீ சொன்னார்,"நீ இங்கு 

தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் நீ இதை விட பெரிய பணிக்காக படைக்கப்பட்டிருக்கிறாய்.

அவர் அறிவியல் மேதை ஆனார்.மிகவும் உயரத்தில் பறக்கக்கூடிய எந்திர செயற்கைக் கோள் எரிபொருள் உருவாக்குவதில் வெற்றிபெற்றார்.அதனால் பாரத துணைக்கோளை விண்வெளியில் அமைக்க முடிந்தது. இன்று பாரதம் விண்வெளி அறிவியலில் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது. அக்னி போன்ற சக்தியுள்ள ஏவுகணையை அமைத்தார். தோல்விகளின் கதைகளைப் படியுங்கள்.அப்பொழுது வெற்றியின் எண்ணங்கள் உண்டாகும்.அது மவுண்ட் எவரெஸ்ட் ஆக இருந்தாலும் சரி அல்லது உங்கள் பணிக் களமாக இருந்தாலும் சரி உயரமாக ஏற உயர் பலம் வேண்டும்.


 தோல்வி அடைந்தால்  தலைவர் தன்னுடைய மற்றும் தன் தொண்டர்களுடைய தன் கீழ் பணியாற்றுபவர்களுடைய  மனவலிமையை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தோல்விக்குப் பிறகு புதிய ஆரம்பம் தான் வெற்றி பெற்ற தலைமையாகும்.இந்தப் பணியை மேலாளர்  செய்ய முடியாது. தலைவர்தான் செய்ய முடியும்.

  போரில் தோற்று குகையில் ஒழிந்திருந்த  அரசனின் கதையை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம்.

குகையில் ஒரு சிலந்தி தன் வலையில் மேலே செல்ல முயன்றதை அரசன் பார்த்தான். 

அது அடிக்கடி வலையில் இருந்து நழுவி விழுந்து கொண்டிருந்தது.

மீண்டும் மீண்டும் ஏற முயன்று கொண்டிருந்தது. இறுதியில் வெற்றி பெற்றது.  இதனால் அரசன்   உந்துதல் பெற்று குகையில் இருந்து

வெளியே வந்தான். தன் படைவீரர்களை ஒன்று திரட்டி மீண்டும் போர் புரிந்து வெற்றி பெற்றான். 

இந்த நிகழ்வை நவீன சந்தர்பத்தில் 

  நோக்கினால் தோற்றுப் போன தலைவர் ஒழிந்து கொள்ளக்கூடாது.

தன் மக்களுடன் இருந்து அவர்களுடைய மனவலிமையை அதிகரிக்கவேண்டும்.  மீண்டும் பணியினை ஆரம்பிக்கவேண்டும். 

அந்த அரசனுக்கு மீண்டும் படைகளைத் திரட்ட சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. இன்றைய காலகட்டத்தில்  தலைவர் தோல்வி அடைந்து ஒழிந்து கொண்டால் அவருடைய பணியாளர்கள் மற்ற நிறுவனங்களுக்குச் சென்றுவிடுவர். 

அல்லது உத்வேகத்தை இழந்து விடுவர். 


  அறிவியல் மேதைகள்  இதற்கு மிகச் சிறந்த உதாரணமானவர்கள்.பல ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பின்னும் தோல்வி அடைந்தாலும்  தன் குறிக்கோளில் இருந்து விலகமாட்டார்கள். நாசாவும் பாரத விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும்  தோல்விகளைச் சகித்துக் கொண்டும் அவைகளிலிருந்து  கற்று முன்னேறுகின்றனர்.

 இது தானே கற்கும் பாடமாகும்.


 உங்கள் தோல்வியின் தாக்கம்  உங்கள் பணியாளர்களின் உத்வேகத்தைக் குறைத்துவிடும்.

அதனால் தலைவரின் பொறுப்பு  பணியாளர்களின் மனவலிமையை உறுதியாக்குவதே. இதனால் சமூகத்தின்ஒற்றுமை,சமர்ப்பண உணர்வு செயல் திறமை ஆகியவை அதிகரித்துவிடுகிறது.

  அமேரிக்கா குடிமக்களின் உரிமைகளின் தலைவர் ஜாக்ஸியின் கூற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்தலைவர். போராட்டத்திற்காக தயாராக இருக்க வேண்டும்.தன் மனவேதனையை இயல்பாக  வெளியிட  வேண்டும்.தலைவர் மனிதனுக்குறிய தவறுகள் செய்யக்கூடும்.அதை ஏற்பதில் பணிவு காட்ட வேண்டும். மனவேதனையை சகிப்பதில்  திறன் படைத்தவராக இருக்கவேண்டும்.

ஒவ்வொறு நிலையிலும் மன  வலிமையுடன் வந்து முன்னேற வேண்டும்.

+++++++++++++++++++++++++++++++

கபீரின் இந்த தோஹை வழிகாட்டியாக இருக்கிறது. 

ஜின் கோஜா தின் பாயியா,கஹ்ரே பானீ பைட்.

பைன் பூரா ரூபன் டரா,ரஹி கினாரே பைட்.

   முத்துக்குளிப்பவன் துணிச்சலுடன் கடலில் மூழ்கினால் எதாவது அவனுக்குக் கிடைக்கும்.பயத்துடன் கரையிலேயே உட்கார்ந்திருந்தால் எதுவும் கிடைக்காது.முயற்சி செய்பவர்களுக்கு ஏதாவது கிடைக்கும்.

தொடர்ந்து முயன்றால் தான் தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும்.

+++++++++++++++++++++++++++++++










14. தவறை ஏற்பதும் நிந்தனையை சகித்துக் கொள்வதும்

    மிக உத்தமமான முயற்சியிலும் தவறுகள் நடக்கலாம். தவறுகள்

தெரியாமலேயே நடக்கலாம். தவறை ஒப்புக்கொள்வது உயர்ந்த

தன்மையின் அறிகுறி. பெரும்பாலும்தவறு நடந்தால் பொறுப்பில் இருந்து நழுவுவதைத்தான் காணமுடிகிறது.

தமிழ் தெய்வப் புலவர் திருவள்ளுரின் நீதியின் ஆதாரமான திருக்குறளின்

190வது குரலில் " நாம் மற்றவர்களின் தவறுகளை எப்படி அலசி

ஆராய்ந்து கண்டு சொல்கிறோமோ , அப்படியே நம் தவறுகளை

ஆராய்ந்தால் நம்மை எவ்விதத் தவறும் தீண்ட முடியாது.


இது உண்மையிலேயே தன் வளர்ச்சிக்கான மந்திரமாகும்.

தவறுகளை ஆராயாமல் குற்றம் சாட்டினால் நிறுவனத்தில் சமரசமும்

பரஸ்பர நம்பிக்கையும் குறைந்துவிடும்.அதன் காரணமாக அமைப்பின்

செயல் திறன் குறைகிறது.மேலும் அதிருப்தி உண்டாகும் சாத்தியம்

ஏற்படுகிறது.

கவிஞர் சைய்யத் ஆரீப்—-

"தூ முஜே ஔர் மை ன் துஜே இல்ஜாம் தே த்தா ஹூம் மகர்,

அப்னே அந்தர் ஜான்க்தா தூ பீ நஹீன் மை ன் பீநஹீன்  !"

"மஸ்லஹத் நே கர் தியா தோனோன் மேன் பை தா இக்திலாப்,
வர்னாபிதரத் கா புரா தூ பீமை ன் பீநஹீன் .


நீ என்னையும் நான் உன்னையும் குற்றம் சாற்றுகிறோம்–ஆனால்

நான் எனக்குள் எட்டிப்பார்த்தால் நீயும் இல்லை நானும் இல்லை . நல்ல

நலம் தரும் மறை ந்த சக்தி நம் இருவருள்ளும் வே ற்றுமை ஏற்படுத்தி

விட்டது. இல்லை எனில் குணத்தால் இயற்கையிலேயே நீயும்

கெட்டவனில்லை நானும் கெட்டவனில்லை .


(தமிழ் மோழி பெயர்ப்பு – சே . அனந்த

கிருஷ்ணன் )


நமக்குள் பங்குதாரரின் குறையால் கதவுக்குப்பின்னால் பேசும் முறை

அதிகரிக்கிறது. இதுவே நிந்தனையாக உருவெடுக்கிறது. நிந்தனை

எதிர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. தலைமைப் பதவிக்கு குறை

தீர்ப்பதற்கான தெளிவான அறிவும்,புரிதலும் நீதியும் இருப்பது

அவசியமாகும். அப்படி இருந்தால் தான் குற்றம் சாட்டும் முறை ஒழிந்து

பொறுப்பை எற்றுக்கொள்ளும் முறை வளரும்.

உம்ர பர் காலிப் யஹீபூல் கர்த்தா ரஹா. தூள் சே ஹ்ரே பர் தீஔர் ஆயினா சாப் கர்த்தா ரஹா.

வாழ்நாள் முழுவதும் காலிப் இதே தவறை செய்து கொண்டிருந்தான். முகத்தில் தூசி இருந்தது கண்ணாடீ சுத்தம் செ ய்து கொண்டேஇருந்தது.



நிந்தனை யை ஏற்பதும் கே ட்பதும் சீர்திருத்தத்தைத் தூண்டுகிறது.

(மொழி பெயர்ப்பு –சே . அனந்த கிருஷ்ணன் )


தலைமையின் வெற்றி மந்திரம் —

தமிழ் நீதி நூல் திருக்குறள் 389இல் —

நிந்தனைகளைக் கேட்டு பொறுத்துக் கொள்ளும் குணமுள்ள

ஆட்சியாளர்களுக்கு கீழ் / வெண்கொற்றக்குடைக்குக் கீழ் தான் உலகம்

இருக்கும்.


(அனந்தகிருஷ்ணன்.சே   மொழி

பெயர்ப்பு)


கபீர் தாசர் –

நிந்தக் நியரே ராகியே , ஆங்கன் குடீ ச்ச்சபாய் ,

பின் பானீசாபுன் பினா, நிர்மல் கரே சுபாய்.

நிந்தனையாளர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள்

சோப்பும் தண்ணீரும் போன்றவர்கள். நம்மையும் நம் குணத்தையும்

தூய்மைப்படுத்துவார்கள். நிந்தனையாளர்களின் கடும் சொற்களால் நம்

குணத்தை சீர்திருத்த உதவி கிடைக்கிறது.

தலைவர் தன்னையும் மற்ற அனைவரையும் பணிகளிலும்

நடத்தையிலும் பின் ஊட்டச்ச்சத்து ஊட்டச்ச்சத்து கொடுத்தால் நன்றாக

இருக்கும்.

பின் ஊட்டச்சத்தை ஜனநாயக முறையில் எண்ணி செயல் படவேண்டும்.

இதற்காகத் தான் என்ற உணர்வை ஆணவத்தை விட்டுவிடுவது

அவசியம். தலைமைக் காரியங்களின் செயல் முறைகள், வளங்கள்

பணி நிலைகள் முதலியவைகளில் வலிமைகளை அளித்து

எண்ணங்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கவேண்டும்.

திட்டுவதற்குப் பதிலாக நேர்மறை ஆற்றல் அல்லது விமர்சனங்களுக்கு

ஊக்கம் தர வேண்டும். இதனால் வீண் பிடிவாதம் முடியும். அமை ப்பின்

பணித்திறமை அதிகரிக்கும். இது கடினமானலும் பயிற்சியாலும் புலன்

அடக்கத்தாலும் செய்ய முடியும். தலைவர்தான் இவ்வாறான பணியைச்

செய்ய முடியும். என்ன செய்யலாம்?

● பணி நடத்தை , நீதியின் மதிப்பு கடைப்பிடிக்கும் விவாத அமர்வு.

● புகார் பெட்டி வைக்கலாம். அதில் பணியாளர்கள், தலைமை

தன்னுடைய,மற்றும் மேலாளர் பெயர் இல்லாமல் புகார்

எழுதிப்போடலாம், செயல் நடத்தை விவாத அமர்வில்

இதைப்பற்றி விவாதம் செய்து சமாதானத்தைத் தேடலாம்.

சிந்தித்து சமாதானம் யோசிக்கலாம்.

● ஆன் லயன் புகார் ,நிவாரணச் செயல் முறைகளை அமைக்கலாம்.

அதர்வன வேதத்தில் சொல்லப்பட்டது போன்று

நிறுவனம்/அமை ப்பின் சூழல் இருக்க வே ண்டும்.

"மானோ த்விக்ஷத் கஷ்ச்சன்"

நம்முள் வெறுப்புள்ளவர்கள் ஒருவரும் இருக்கக்கூடாது.

நமக்குள் வெறுப்பு இல்லை என்றால் நாம் எல்லோரும் ஒரு

அங்கமாக பணியாற்றுவோம்.

YOUR MOST UNHAPPY CUSTOMERS ARE YOUR GRATEST SOURCE OF

LEARNING.BILL GATES.

உங்கள் பணிகளுள் இணைந்த உள் மற்றும் புற பணியாளர்கள்

அதிருப்தி அடைந்தால் அதுவே உங்களுக்கு முன்னேற்றப்

பாதையாகும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் நேர்மறை

பகுப்பாய்வு செய்து தீர்வுகான வேண்டும்.

தவறு செய்ய சுதந்திரம் இல்லாத சுதந்திரத்தால் பொருள் இல்லை .

மகாத்மா காந்தி.


15 .
நம்பிக்கை உள்ளவனாக இருத்தல்.
நம்பிக்கையை விழித்தெழவைத்தல்.



நம்பிக்கையால் மனிதன் மிகப்பெரிய பணிகளையும்

செய்துவிடுகிறான். தன் திறமைகளின் மீது நம்பிக்கை வைத்து

பணிகளைச் செய்தல் என்பது தான் நம்பிக்கை உள்ளவனாக

இருத்தல் என்பதற்கான பொருளாகும்.

தோல்வியை குறிக்கோள் என அறியாமல் படியாக அறிவது

நம்பிக்கையாகும். விவசாயியும் அறிவியல் மேதையும் மிகப்பெரிய

நம்பிக்கைவாதிகள். விவசாயி நல்ல விளைச்சலை நம்பி

முழுஉழை ப்புடன் விதை விதித்து விவசாயம் செய்கிறான்.

விவசாயியிடம் நம்பிக்கை குணமிருப்பதால் மிகப்பெரிய

பஞ்சங்களை எல்லாம் சமாளித்து உற்பத்தியால் களஞ்சியங்களை

நிரப்பி நிலவுலகின் பசியைப் போக்குகிறான்.

ராமசரிதமானஸ்சில் புருஷோத்தமனான இராமபிரானின் குணம்

மனிதனுக்கு நம்பிக்கையின் செய்தியாகிறது.ராமனின்

பட்டாபிஷேகம் நிச்சயிக்கப்பட்டது. அவன் அயோத்திக்கு அரசன்

ஆவதும் நிச்சயிக்கப்பட்டதே .பட்டாபிஷேக  நாளும்

குறிக்கப்பட்டுவிட்டது.அப்பொழுது அவர் தந்தை அவரை

அழைத்தார்.

அவர் விரைவாக அப்பாவிடம் சென்றார்.அப்பா அவருக்கு

பட்டாபிஷேகத்திற்குப் பதிலாக பதிநான்கு ஆண்டுகள் வனவாசம்

செல்ல கட்டளையிட்டார். ஸ்ரீ ராமர் அமைதியாகக்கேட்டார்.ராமனின் தாயார் கௌசல்யா ராமரிடம் உன் தந்தைஅளித்த கட்டளை என்ன என்று கேட்டார்.

ஸ்ரீ ராமசந்திரன் அம்மாவிடம் –

"பிதா தீன்ஹஹி கார்ன் ராஜு,

ஜெ ய் ஜப் சாந்தி போர் பட் காஜு।"

அப்பா எனக்கு காட்டு ராஜ்யத்தை கொடுத்திருக்கிறார். நான் அங்கே

பல பணிகள் செய்ய வேண்டியதிருக்கிறது. ராமருக்கு காட்டின்

கஷ்டங்கள் இருக்கின்றன. அனைத்து சுகங்களையும்

வசதிகளையும் விட்டு விட்டு 14 ஆண்டுகள் காட்டில்

வசிக்கவேண்டும்.அவர் தன் சூழ்நிலை பற்றி குறை கூறாமல்

காட்டிலும் தனக்கு மிகப்பெரிய பணி ஆற்றுவதற்கான சூழலைப்

பார்க்கிறார்.



இது தீவரீமான நம்பிக்கை வாதம். சூழ்நிலைகளின் மீது எவ்வித

குற்றச்சாட்டும் இல்லை . வனவாசத்தில் ஸ்ரீ ராமர் பெரிய உயர்ந்த

பணியாற்றியிருக்கிறார்.

அவர் கொடுத்த செய்தி—

கஷ்டங்களில் உயர்ந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

எதிர்மறையான சூழலிலும் உறுதி, புலனடக்கம்,

ஒருவருக்கொருவர் கூட்டுறவு ஆகியவற்றால் மிகப்பெ ரிய

குறிக்கோளை அடைய முடியும் என்பது தான் தலைமை

ஏற்றுள்ளவர்களுக்கான செய்தியாகும்.இந்த தத்துவம் தலைமை

ஏற்பவர்களுக்கு வழிகாட்டியாக அமையும். ராஷட்ர கவி மைதிலி

சரண் குப்த நம்பிக்கை பற்றி சொல்கிறார் —

"கமல் தும்ஹாரா தின் ஹை , குமுதினி யாமினி தும்ஹாரி ஹை .

கோயீஹதாஷ் க்யோன் ஹோ ஆதி சப்கீசமான் வாரீ ஹை !!

தாமரை பகலில் மலர்கிறது. அல்லி இரவில் மலர்கிறது. தாமரை

அல்லி இரண்டுமே மலர்கின்றன. ஆகையால் நம்பிக்கை பலன்

அளிப்பதாகும். ஹரிவம்சராய் பச்சனின் கவிதை "நீட் கா நிர்மாணம் ஃபிர் ஃபிர்"

போராட்டங்களில் வெற்றியைக் காட்டுகிறது.வஹ் உட்டி ஆந்தி கீநப்

மேன் சா கயா சஹ்சா அந்தே ரா. தூளி தூதர் பாதலோன் நே

பூமிகோ இஸ் பாந்தி கே ரா, ராத் ஸா தின் ஹ ோ கயா,

பின் ராத் ஆயிஔர் காலி. லக் ரஹா தா அப் ந ஹ ோகா.

இஸ் நிஷா. கா ஃபிர் சபே ரா. ராத் கே உத்பாத் -பய ஸே

பீத் ஜன்-ஜன் பீத்கண்-கண் கின்ந்து ப்ராசி ஜே உஷா கீ

மோஹினி முஸ்கான் ஃபிர் ஃபிர்.

நீட் கா நிர்மாணம் ஃபிர்ஃ ஃபிர். பேஜ்கா ஆஹ்வான் ஃபிர் ஃபிர்.

அவள்எழுந்தாள், ஆகாயத்தில்அ திடீரென இருள் பரவியது. தூசி படிந்த மேகங்கள்

பூமியை சூழ்ந்து கொண்டது. பகல் இரவு போல் ஆகிவிட்டது. பிறகு

இரவு வந்தது. கருமை பரவியது.

இந்த இரவு விடியாது என்றே தோன்றியது. இந்த இரவின் பிறகு

வடியல்இரவின் உபத்திர அச்சமான இரவு ஒவ்வொரு மக்களும் பயத்தில்.

ஒவ்வொன்றும் பயத்தில். ஆனால் கிழக்கில் கதிரவனின்

மோஹினிச் சிரிப்பு மீண்டும்.

மீண்டும் மீண்டும் கூட்டை நிர்மாணித்தது.
அன்பு அழைப்பு மீண்டும்மீண்டும்.

புயலில் கூடு சிதைந்ததும் பறவை மீண்டும் கூடு கட்டுகின்றது.பிறகு தன் இனிய குரலில் அன்பையும் சினேகத்தையும்தருகின்றன.

நாம் வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக் கொண்டு எப்பொழுதும்

முன்னேறிக் கொண்ட இருக்கவேண்டும். மேலும் புதியவைகளை

நிர்மாணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

கெட்ட சிந்தனைளைப் போக்க தலைவர் தன் தொண்டர்களுக்கு

தூண்டுதல் அளிக்க இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை அறிந்து கொள்ள

வேண்டும்.மேலும் சர்ச்சைகளில் தன் விவாதங்களின் ஆதாரங்களை

வெளிப்படுத்துவதற்காகவும் இவைகளை பயன்படுத்தலாம்.

சொற்களில் எல்லை இல்லா சக்தி இருக்கிறது.


தலைவருக்கு சொற்கள் தன் தொண்டர்களை இணைப்பதற்கு மிக

சக்தியுள்ள வழியாகும்.


16. பலனுக்கு பதிலாக பணியில் கவனம்.

பணியாற்றும் போது பலனைப் பற்றி கவலைப்படுவது பணியிலிருந்து

கவனத்தை அகற்றிவிடும். கிரிக்கெட் விளையாட்டு வீரர் தன்

லக்ஷியத்தை அடிக்கடி பார்ப்பதில்லை .விளையாட்டின் இயக்கத்தில்

கவனம் செ லுத்துகிறார். அடிக்கடி பலனில் கவனம் செலுத்தினால் கெட்ட

எண்ணங்கள் வரும்.அதன் தாக்கம் மனது,மூளை ,மற்றும் உடலைத்

தாக்குவதால் செயல் திறமையைப் பாதிக்கிறது.

மஹாபாரதத்தில் அர்ஜுனன் போரின் முடிவையும் பாதிப்பையும்

கற்பனை செ ய்துபோர் புரிய விரும்பவில்லை .அர்ஜுனன் தடுமாற்றத்தில் இருந்தான்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவன் தடுமாற்றத்தை ப் போக்கி அனைத்து மனித



இனத்திற்கும் செய்தியைத் தருகிறார்.பணியினை செயற்படுத்துவது

பற்றி கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார் —

கர்மண்யே அதிகாரஸ்தே மா பலே சு கதாசன!

மா கர்மபலஹே துர்பூர்மா தே சங்கோ அஸ்த்வ கண்மணி.
உனக்கு செயலாற்றத் தான் உரிமை இருக்கிறது.அதன் பலன்களில்

எப்போதுமே இல்லை . ஆகையால் நீ வினைகளின் பலன்களுக்காக

இருக்காதே . வினை ஆற்றுதலிலும் பற்றுவைக்காதே

You have right to perform your duties, but only you are not entitled to fruit of your

actions• Never consider yourself to be cause of your activities nor the attaches to

inaction।

ஆகையால் பகவான் அர்ஜுனனை செயலில் தன்னை மையப்படுத்தி

இருக்க ஆலோசனை வழங்குகிறார். இது கர்மயோகம். நீ

செயலாற்று ஆனால் நலனைப் பற்றி கவலைப்படாதே என்பது தான்

இதன் பொருள் .வினைப் பலன் என்பது உங்களுடைய முயற்சியால்

வரும் பலன் கிடையாது. பணி ஆற்றும் போது பற்றற்று

இருக்கவேண்டும்.வினைப்பலன் என்பது பல காரணிகளைச்

சார்ந்திருக்கிறது."கர்ம ப்ரதான் விஸ்வ ரசி ராகா"

என்று துளசிதாசர் கூறியுள்ளார்.வினை ஆற்ற

வேண்டும்.பலன்ப றும் விருப்பத்துடன் கூடாது பலன் வினையினை

உடையது.வினை செய்தால் கட்டாயம் பலன்

கிடைக்கும்.ஆகையால் பற்றில்லாமல் வினையாற்றுதல்

மேன்மையானது. தொடர்ந்து விடாமல் வினையாற்று. பற்றை 

துறந்து விட்டு உன் மனதை எந்த விஷயத்திலும் ஐக்கியப்படுத்தி விடாதே .
உன்மனதை எப்பொழுதும் உன் ஆதிக்கத்தில் வைத்துக்கொள். அவர்

இரண்டு அழகான படங்களை ஒரு மனிதன் முன் எரிவதை

மேற்கோளாகக் காட்டி பற்றுள்ள மற்றும் பற்றற்ற வினையைத்

தெளிவாக்கினார். துன்பம் என்பது பற்றால் தான் வருகிறது.

வினையால் அல்ல.நாம் நம் வினையுடன் நம்மை இணைத்துக்

கொள்வதாலும் துன்பம் வருகிறது.ஆனால் நாம் நம்மை

வினையுடன் தனித்து வைத்துக் கொண்டால் நமக்குத் துன்பம்

வராது.


ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதனுடைய படம் எரிந்தால்

பார்ப்பவர் மனதில் எவ்வித வருத்தமும் ஏற்படாது. ஆனால்

அவனுடைய தன் படம் எரிந்தால் எவ்வளவு வேதனை

ஏற்படும்.இப்படி ஏன் ஏற்படுகிறது? இரண்டு படங்களுமே அழகாக

இருந்தன.சமமாக இருந்தன.இரண்டுமே உண்மையான படத்தின்

நகல் தான்.ஒரு நிலையில் அந்த மனிதருக்கு எவ்வித வருத்தமும்

ஏற்படவில்லை .மற்றொன்று எரியும் போது அதிக வேதனைஏற்பட்டது.

இதன் காரணம் முதல் நிலை யில் அவன் தன்னைப் படத்தில்

இருந்து வேறாகக் கருதினான். ஆனால் அடுத்த நிலை யில்

தன்னையும் படத்தையும் ஒன்றாகக் கருதினான். இந்த

நான்,என்னுடையது தான் எல்லா இன்னல்களுக்கும் நே ரமாகிறது.

உரிமை யின் உணர்வால் சுயநலம் வந்து விடுகிறது. சுயநலம் தான்

துன்பங்களை உண்டாக்குகிறது.

கூறப்பட்டதில் தலைமைக்காக படிக்க வேண்டிய பாடங்கள்

இருக்கின்றன. எப்பொழுதும் இருக்கும்.

● நானும் என்னுடையதும் என்ற உணர்வும் செயலுடன் பற்றாக

இருக்கிறது. இதில் செயலின் பலனை தனக்காக கொடுப்பது. ஆனால் இதில் மற்றவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. ஆகையால் தலைமையில் உள்ளவர்கள் தானே அனைத்திற்கும்

பொறுப்புஎன்று எடுத்துக் கொள்ளக் கூடாது. தன் பணிக்குழுவிற்கும்

பொறுப்பை வழங்க வேண்டும்.

● நான்மற்றும் என்னுடைய என்ற உணர்வு மனிதனைக் கூட்டாளி

ஆவதைத் தடுக்கிறது. எண்ணம் ஒரு மனிதன் வரை

இருப்பதன் காரணமாக அதி நவீனமாக்க முடியாது. அதனால்

தலைமை ஏற்பவர் தன் நிறுவனம் அல்லது அமைப்பில் உள்ள

அங்கத்தினர்கள் முறைப்படி தன் பணியில் கொடுக்கப்பட்ட

பிரச்சினையில் தீர்வும் புதிய தீர்வும் நவீனஎண்ணங்களை

பங்களிக்கவும் வாய்ப்பு அளிக்கும் சூழலை ஏற்படுத்த

வேண்டும். (க்வாலிடி சர்க்கிள்)

தர வட்டம்அமைத்து இந்தப்பணியை செய்யயமுடியும்.சமூகத்தின் ஆதாரமான நடவடிக்கைகளிலும் இவ்வித வாய்ப்பைஅளிக்கிறது.


● நானும் என்னுடையதும் என்ற உணர்வுகள் கூட்டாளிகளை உற்சாகம் இழக்கச் செய்கிறது.

இப்படிப்பட்ட நிலை யில் கூட்டாளி  நண்பர்களை

ஆமோதிப்பதில்லை. அதனால் அவர்களின் செயல் திறமை

பாதிக்கப்படுகிறது.


● "நானும் என்னுடைய"என்ற உணர்வு பலன் அனுகூலமற்ற சூழலில்

அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இச்சூழலில் குற்றம் சாட்டும்

செ யல் முறை கள் ஆரம்பமாகிறது.

இது சமுதாயப் பொறுப்புணர்விற்குதீங்கு ஏற்படுத்துகிறது.

● அவநம்பிக்கை முழுஅமைப்பிற்கும் நஷ்டத்திற்குக்காரணியாகிறது. அமைப்பில் பணியாற்றுகின்றவர்களின் மனவலிமை குறைந்து விடும்.அவர்களுடைய போராட்டத் திறன்நிச்சயமாககுறைந்துவிடும்.

● பற்றற்ற செயல் மனிதனைத் தூண்டி மிக உத்தமமானஉத்வேகத்தைத் தருகிறது.

● மேசொல்லப்பட்டதைத் தவிரவும் மனிதத்திற்குஎல்லையற்ற பயன்கள் இருக்கின்றன. அதுதானே சித்தியாகும்.

ஒரு கிரிக்கட் விளையாட்டு வீரன் பந்தடிப்பதில் க்லீன் போல்ட் செய்து

விக்கட் எடுக்கிறான்.  தான் மட்டும் தான் இதைச் செய்ததாக நினைக்கிறான்.இப்படி நிகழுமா ?.களக் காவலர், விக்கெ ட் கீப்பர் , இல்லை என்றால் பந்து போட்டவருக்கு

வெ ற்றியின் உரிமை இல்லை . பலனுக்கு பந்து ப ோட்டவருக்கு

மட்டும்உரிமை இல்லை . மற்ற விளையாட்டு வீரர்களும் இருந்து

பங்களிப்பின் காரணமாகத்தான் மட்டை அடிப்பவன் பந்தடிப்பவன்

எதிரில் மட்டும் அல்ல மற்ற விளையாட்டு வீரர்களுக்கு எதிராக

விளையாடிக் கொண்டிருந்தான்.

பந்தடிப்பவன் பணி தன் நிலைக்கு கொடுக்கப்பட்ட சூழலில் சிறந்த

முறையில் பந்து எறிவதாகும். இந்த மேலாண்மை நிரந்தர கொள்கை

போன்றது.

@@@@@@@@@@@@#####😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀######

#




17. வசதியான களத்தில் இருந்து வெ ளியே புறப்படுங்கள். 

            மற்றவர்களைப் புறப்படச் செய்யுங்கள்.

++++++++++++++++++++

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சாதனைகளைப் படைக்க பெற

விரும்புகிறான். சாதனைகளின் தரம் அல்லது வாழ்க்கையின் பணியின்

நிச்சயமான தரம் கிடைப்பதில் நிம்மதி அடைகிறான்.அதில் திருப்தி ..

அந்தத் தரத்தில் சில காலங்கள் அவன் எந்திரம் போல் பணி செய்ய

ஆரம்பிக்கிறான்.அவனுக்கு அந்தப் பணி மன அழுத்தம் இல்லாமல்

இருக்கிறது. அவர் மன நிறைவுடன் வாழ்கிறான்.இது அவனுக்கு

வசதியான நிலை யாகத் தெரிகிறது.இதுதான் அவனுக்கு வசதியான

களமாகத் தெரிகிறது.

" போதும்' மற்றொன்று கிடை யாது." இதைத் தான்செய்வேன்.குறிக்கோளை அடைந்துவிட்டேன். மனிதனிடம் அளவில்லா

ஆற்றல் திறமைகள் இருக்கின்றன.ஆனால் ஒரு நிலையை அடைந்தபின் மனநிறைவுடன் முன்னேறாமல் இருப்பது பணியாட்கள்,தலைமைமற்றும் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்குத் தடங்கலாகும்.வசதியான களம் என்பது மனிதன் மன அழுத்தம் இன்றி ஒருநிச்சயிக்கப்பட்ட சாதனையின் நிலையில் இருப்பதாகும்.

இதில் எவ்வித அபாயமும் இல்லை . இன்று வேலை கிடைத்தது. நாளை

வேலை கிடைக்கும்.செய்வோம் .செய்து கொண்டே இருப்போம். கப்பல்

கரையில் மிகவும்பாதுகாப்பாகஇருக்கும்.ஆனால்கப்பல்கரையில்நங்கூரம்போடுவதற்காகவா கட்டப்பட்டிருக்கிறது.

அபாயத்தை எதிர்த்து கப்பல் கடலை அளக்கிறது. அபாயத்தைத் தெரிந்து

தான் ஒருவன் எவரெஸ்ட்டை அடைகிறான். இல்லை என்றால்

சமவெளியில் நடப்பதே எளிதாகிறது.வசதியான களத்தில் பணியாற்றிக் கொண்டே இருக்கும் மனிதன்புதிய திறமையை அடைய முடியாது.அது உற்பத்தியைஅதிகரிக்காது.

செல்வாக்கை அதிகரிப்பதில் ஒத்துழைக்காது.எல்சே டர் ஏ.கே .ஒயிட் தன்னுடை ய ஆராய்ச்சிக் கட்டுரை யில்"ஃபிரம்கம்ஃ போர்ட் மேனேஜ் மெண்ட்டு பெ ர்ஃபார்மெ ன்ஸ் மேனேஜ்மெ ண்ட் (பக்கம்3)இல் வங்கியான தளத்தின் மாதிரியைக்

கொடுத்திருக்கிறார். அதனுடன் சாதனை மேலாண்மையின் செயல் முறைகளையும்
தெளிவாக்கி இருக்கிறார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Round pictures.

सविु विधा क्षेत्र வசதிக்களம்


इष्टतम उपलब्ध क्षेत्र விருப்பக்களம்

++++++++++++++++++++++++++++++++++++++++++


खतरे का क्षेत्रஅபாயக்களம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++


வசதிக் களத்தில் இருந்து வெளியே சென்றால் கவலை ஏற்படுகிறது.

அதுவே சாதனையை அதிகரிக்கச் செய்கிறது. வசதித் தளத்தின் வெளித்

தளத்தை உகந்த சாதனைத் தளம் என்று கூறுகின்றனர்.வசதித் தளத்தின்

வெளியிலும் கவலை அதிகரிக்கிறது. ஆனால் இது சாதனையைக்

குறைக்கிறது. இது அபாயப்பகுதியாகும்.

தலைவனின் பணி தன்னைப் பின்பற்றுபவர்களை வசதிக்களத்தில்இருந்து

வெ ளியே செல்வதற்கு வாய்ப்பளிப்பதாகும். புதிய தளத்தையும் அவன்

சில நாட்களுக்குப்பிறகு வசதிக்களமாக ஆக்கிவிடுவார்கள். அவர்களுக்கு

மீண்டும் இந்தக் களத்தை விரிவாக்குவது அவசியமாகும்.

தலைவர் மூலம் தொண்டர்களை / பணியாளர்களை புதிய சவால்களை

ஏற்க, புதிய பணிகள், புதிய பணிகளைக் கொடுத்து அவர்களை வசதிக்

களத்தில் இருந்து வெளியே அனுப்பி அவர்களைத் தங்கள் திறமைகளை

மிக உத்தமமான பணிகள் செ ய்ய வாய்ப்பளிக்கலாம். வாய்ப்பளித்து

அவர்களுக்கு ஆதரவும் தரவேண்டும்.அவர்கள் சிறிது தோல்வி

அடைந்தாலும் தயக்கமடையக் கூடாது.பாரத ஞானப் பரம்பரை ஒவ்வொரு மனிதனை யும் திறமைஉள்ளவரானாகக்கருதுகிறது. திறமைகளை வெளிப்படுத்த தகுந்த சூழல்

அவசியம்.அதனால் தலைவர் தன் தொண்டர்களுக்கும் பணியாளர்களூக்கும் தகுந்த சூழலை உருவாக்கி அவர்களுடைய திறமைகளை ஒளிரவும் வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கவேண்டும். பொதுவாக மனிதர்கள் தன் வசதிக் களத்தில் இருந்து வெளியே

செல்வதில்லை .தொழிலின் ஒரு நிலையில் திருப்தியடைந்து

விடுகிறார்கள். விருப்பக் களத்தில் இருந்து வெளியே செல்பவர்கள் புகழ்

பெறுகின்றனர். எம்.டி.எச் மசாலா நிறுவனம் உள்ளூர் புகழில் இருந்து

உலகப்புகழ் பெற்ற கதை இப்படித்தான்.

அயோத்தியா சிங் உபாத்யாய்'ஹரிஔத்'---------

லோக் யோன்ஹீஹை ஜிஜக்தே ,லோச்தே .

ஜப் கி உனக் கோச்சோட்னா பட்டதா ஹை கர் (Ghar).

கின்து கண் காசோட்டா அக்ஷர் உன்ஹே .

பூந்த் லௌ குச் ஓர்ஹீதே தா ஹை கர்.

மக்கள் தயங்கிக் கொண்டும்,

யோசித்துக் கொண்டும் தன் வீட்டை விட்டு வருகின்றனர்.
ஆனால் வீட்டை விட்டு வருவது பெரும்பாலும்,

மழைத்துளி போல் வேறு எதையோ செய்து விடுகிறது.

வீட்டை விட்டு  வீட்டு வசதிகளை விட்டு வந்தால்
புதிய சாதனைகள்

கிடைக்கின்றது.
மேகத்தில் இருந்து புறப்பட்டு வரும் மழைத்துளி

சிப்பியில் விழுந்து முத்தாகிவிடுகிறது.

தன் வசதிக் களத்தில் இருந்து வெளியேறி
வெற்றி பெற்ற சிலரின்கதைகள் —--

சச்சின் பன்சில் ஃபிலிப் கார்ட் வலை தள வர்த்தக நிறுவனத்தின் கூட்டு

நிறுவுனர்.அவர் ஐ.ஐ.டி. தில்லியில் பட்டம் பெற்ற பிறகு அமேசான்

நிறுவனத்தில் 2006ல் மூத்த மென் பொருள் பொறியாளராக

பணியாற்றினார்.வருடம் 2007ல் அமேசானை விட்டுவிட்டு பின்னி

பன்சலுடன் சேர்ந்து ஃபிலிப் கார்ட் நிறுவனத்தை நிறுவினார்.

சச்சின் பன்சல் தன் வசதிக் களத்தை அதாவது வேலையை விட்டுவிட்டு

வெ ளியேறவில்லை என்றால் ஃபிலிப் கார்ட் நிறுவனம்

உருவாகியிருக்காது. சின் பன்சல் புதிய நம்பிக்கைக்கு தூண்டுதல்

ஆவார்.

● பிகேனேர்வாலா இந்திய இனிப்புகள் மற்றும். காரவகை தொழிலில்

புகழ் பெற்ற நிற உள்ள நிறுவனங்களில் ஒன்று.ராஜஸ்தானின்

பிகேனேரிலோ  ஒரு கடை யாக ஆரம்பித்து இன்று ஒரு பெரிய

புகழ் பெற்ற நிறுவனம்.இன்று பாரதத்திலும் வெளிநாடுகளிலும்

புகழ்பெற்ற தர (ப்ராண்ட்)நிறுவனம்.

● ஹல்திராம் பாரத இனிப்புகள் மற்றும் வார்த்தை களுக்கு புகழ் பெ ற்ற

நிறுவனங்களில் ஒன்று.1937ஆம் ஆண்டு பிகானேர் , ராஜஸ்தானில்

துவங்கப்பட்ட கடை இன்று உலகின் ஒரு புகழ் பெற்ற தர நிறுவனம்..

(ப்ராண்ட்.)



பெரும்பாலும்வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் அதாவது மேலாண்மை சந்தர்பத்தில்  வசதிக் களத்தில் இருந்துவெளியேறியவர்கள் பெரிய சாதனைகளைச்
செய்து வாழ்கிறார்கள்.

ஒரு கவிஞர் சரியாகச் சொன்னார் —- ஹிந்தி தீஉண்டான் அபீபாகீஹை அப்னே
இராதோன்கா

இம்தஹான் பாகி ஹை .

அபீதோ நாசி ஹை முட்டி பர் ஜமீன் ஹம்னே பூரா ஆஸ்மான் அபி

பாகி ஹை .

வாழ்க்கை ஒரு விமானம். இன்னும் மீதம் இருக்கின்றது.

இப்பொழுது வரை அளந்தது ஒரு கைப்பிடி நிலமே . முழு

ஆதாயமும் இன்னும் மீதமிருக்கிறது. வசதிக் களத்திலேயே

இருப்பது ஒரு  கைப்பிடி அளவு நிலத்தை அளப்பதே .

உபநிஷத் சொல்கிறது —-"சரைவே தி,சரை வே தி "

"சென்று கொண்டே இரு.சென்று கொண்டே இரு.". ஆஸ்தே பக் ஆசீனஸ் யோர்த் வஸ்திஷ்ட்டதஹ.

ஷே தே நிபத்யமானஸ்ய சராதி சரதோபகஸ்சரை வே தி.

(ஐதரே ய ப்ராஹ்மண்)

அமர்ந்து கொண்டே இருப்பவரின் சௌபாக்கியங்களும் தங்கிவிடுகின்றன

எழுந்து நடமாடுபவரின் சௌபாக்கியங்களும் விழிப்படைகின்றன

படுத்துக் கொண்டே இருப்பவரின் சௌபாக்கியங்கள்

தூங்கிவிடுகின்றன.

நடந்துகொண்டே இருப்பவரின் சௌபாக்கியங்களும் நடக்க

ஆரம்பிக்கின்றன. ஆகையால் நடந்து கொண்டே இரு. சென்று  கொண்டே

இருக்கின்றவனின் மனம் பணியில் ஈடுபட்டு ஞானமும்

அனுபவமும் பெறுகிறது. அதனால் முன்னேற்றம் நிச்சயமாக

ஏற்படுகிறது.

தன் பணிக் களத்தில் புதிய திறமைகளைப் பெ றுவது தான் சென்று

கொண்டே இரு. செ ன்று க ொண்டே இரு என்பது. புதிய திறமை தான்

செ யலின் தரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது.புதிய எண்ணங்களை

செ யல்படுத்துவது சாத்தியமாகிறது.இது புதிய சவால்களை ஏற்கத்

தூண்டுகிறது.


சாணக்கிய நீதியில் சொல்லப்பட்டுள்ளது —------




"கிம் தூரம்வ்யவசாயினாம்".

ஒரு தொழிலாளிக்கு எதுமே தொலைவு கிடையாது.

இது வசதிக் களத்திலிருந்து வெளியே புறப்பட சமிக்ஞையும்தூண்டுதலும் ஆகும்.


18 .உங்கள் செயல் விளக்கம். உங்கள் கூற்று .


ராமசரித மானசின் ஒரு நிகழ்ச்சி. இலங்கையின் அரசன் இராவணன்

தன் கர்மங்கள், வீரம், வளம் ஆகியவை பற்றி தானே வர்ணனை

செ ய்து கொண்டிருந்தான். ராமனுடன் போரிட்டு அதிக நஷ்டம்

அடைந்திருந்தாலும்போர்க்களத்தில் ராமனுக்கு முன்பும் தற்புகழ்ச்சி செய்து

கொண்டிருந்தான். ஸ்ரீ ராமர்அவனுக்கு நீதி சம்பந்தமான விசயங்கலைச் சொன்னார்.

ராமச்சரிதமானசில் துளசிதாஸ் எழுதியிருக்கிறார் -

" ஜனி ஜல்பனா கரி சுஜசு நாஸகி சுனஹி கரஹீசமா.

சன்சார் மஹம் புருஷ் த்ரிவித் பாடல் ரசால் பனஸ் ஸமா.

ஏக் சுமன் ப2ல் ஏக் ப2லயி கே வல் லாகஹி.

ஏக் கஹ்ஹி கர்ஹி கஹத் ந பா3க்3ஹி .

ராமர் ராவணனிடம் ச ொன்னார் —" வீணாக உலறி உன் நல்ல புகழை

கெடுத்துக்  கொள்ளாதே . மன்னித்துவிடு ,உனக்கு நீதி மொழி

சொல்கிறே ன் , கேள்.

உலகில் மூன்று வித ஆண்கள் இருக்கின்றனர் . ரோஜா

போன்றவர்கள், மாம்பழம் போன்றவர்கள், பலாப்பழம்

போன்றவர்கள்.

ரோஜா பூக்கள் தருகின்றது . மாமரம் பூக்களும் பழங்களும்

தருகின்றன. பலா பழங்கள் மட்டும் தருகின்றன. இவ்வாறு

மனிதர்களில் ஒருவர் சொல்கிறார் செய்வதில்லை . மற்றவர்

சொல்லி அதை செய்கிறார். மூன்றாவதாக இருப்பவர்கள்

செய்கிறார்கள். ஆனால் சொல்வதில்லை .




இந்த உதாரணங்கள் ஒரு தலைவனுக்கு கண்ணாடி போன்றது.

ராவணனின் அதிகமான பே =ச்சு அவனுடைய படை , குடும்பம் ,

குடிமக்கள் ஆகிய அனைவரையும் இன்னலுறச் செய்தது. உங்கள்

நடத்தையால் ஏற்படும் தீங்கிற்கு நீங்களே பொறுப்பாளி. ஆகையால் நீங்கள்
தலைவராக விரும்புவது உங்களைச் சார்ந்தது.

நீங்கள் கீழுள்ள வரிசையில் தங்களை எந்த வகுப்பில் வைக்க

விரும்புகிறிகள் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

● சொல்பவன் செய்வதில்லை .

●  மற்றவர் சொல்லிச் செய்கிறான்.

● செய்பவன் சொல்வதில்லை .


தலைவரின் செயலும் நடத்தையும் அமைப்பு மற்றும்நிறுவனங்களின் பணியாட்கள்மற்றும் நலம் விரும்பிகளின் மீதுதாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் உங்கள் செயல் விளக்கம்தான் உங்கள் கூற்றாகும்.


19. தற்புகழ்ச்சியில் இருந்து தப்பித்தல்.

நம் செயல் மற்றும் நிபுணத்துவம் பற்றி பேசுவது நல்லது. இதை

அனுபவத்தின் பங்களிப்பு என்று சொல்ல முடியும். அனுபவித்தின்

பங்களிப்பு தற்புகழ்ச்சியாகமாறக்கூடாது. இது பயன் தரக்கூடியதல்ல.

துளசிதாசர் தான் ராமச்சரிதமானசில் சமுதாயத்தை உணரவைத்துள்ளார் —--

"सरू समर करनी करहीं कहि न जानवरों आप।

विद्यमान्रन पाइ रि पुकायर करहींप्रताप।।


வீரர்கள் போரில் தன் செயலால் தன்னை அறிமுகப்படுத்துகின்றனர். அவர்கள் தன்னைப் பற்றி வர்ணிக்க வே ண்டியஅவசியமில்லை கோழைகள் தான் போர்களத்தில் தான் வீரத்தைதன் சொற்களால் வெளிப்படுத்துகின்றனர். பிரச்சினைகளை

விளக்கத்தால் மட்டுமோ அல்லது தற்புகழ்ச்சியால் மட்டுமோ தீர்க்க

முடியாது. தலைமைப் பதவியில் வாய்ப்புகள் இருக்கின்றன. தன்

திட்டங்களை நிறை வேற்றுவதிலும் செயலாக்கம் செய்வதில் தன்

தலைமை வெற்றி அளிப்பது என்று காட்ட தலைவருக்கு வாய்ப்பு

உள்ளது. பணியாளர்கள் நேரில் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

தலைவருக்குப் பின்னால் பரிகாசம் செய்வார்கள்.

இது தலைமையின் திறமையின் சந்தேகப்பட நேரிடும்.

தலைமையின் மீது சந்தேகம் ஏற்பட்டால் அங்கு பலன்கள்

அமைப்பின் நன்மைக்காக இருக்காது.

சம்ஸ்க்ருத சூத்திரம்:-

"அஸ்மாகம் கார்யாணி அஸ்மான்ஸாவதிகரிஷ்யந்தி". நமது செயல்

மட்டும் தான் நம்மை அறியவைக்கும்.

"நே தி,தே தி" இவை இல்லை ,இவை இல்லை ." என்பதே தற்புகழ்ச்சி

பற்றி சொல்லமுடியும்.

தற்புகழ்ச்சி உண்மையில் பலஹீனம் என்று அவ்வப்பொழுது

சாதுக்களும் சிந்தனையாளர்களும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

ரஹீம்  ஈரடி —-

"படே படாயீநா கரே ன், பயோத போ போல்I

ரஹீம்  ஹீரா கப் கஹை , லாக் மகா மம போல்।।

உண்மையில் பெரியவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ள

மாட்டார்கள். அவர்கள் பெரிய பெரிய விஷயங்கள் பற்றி

பேசமாட்டார்கள். வைரம் போன்றவர்கள். வைரம் தன் மதிப்பைத்

தானே சொல்லாது. வைரம் தன் விலை லக்ஷ்ரூபாய் என்று

எப்பொழுது கூறியது.

சாதாரண மனிதர்கள் தான் தன்னைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து

பேசுவார்கள். ஸ்ரீ ராமர் இராவணனுடன் போர் புரிவதற்கு முன் போர்

நடை பெறாமல் இருக்கஅங்கதனை ராவணனுக்கு அறிவுரை சொல்ல அனுப்புகிறார்.

அங்கதன் இராவணனிடம் ராமரின் ஆற்றல் மற்றும் திறமை பற்றிக்கூறுகிறார். ராமரின் சக்திகளை உணரவைக்க விரும்புகிறார்.

தன்மேல் மோகம் கொண்ட ராவணன் தன்னை மிகவும் ஆற்றல்உள்ளவனாகவும் ஐஸ்வரியம் உள்ளவராகவும் கருதுகிறான். அவன்தன் வெற்றிகளைப் பற்றி தானே வர்ணிக்கிறான். அங்கதன்அவனிடம் ராமனின்மஹிமை யை வர்ணிக்கிறார். கே சவதாசர் இதைமிகவும் பொருள் நிறைந்த முறையில் வெளிப்படுத்துகிறார்.

"சிந்து தரோ உனக்கோ பன்ரா, தும்சே தனுரேக் கயி ந தரி.

பாந்யோயி பாந்தத் சோ ந பந்யோ,உன் பாரதி பாந்தி கை பாட் கரி

அஜஹு ரகுநாத் ப்ரதாப் த பா தும்ஹே தஷ்கண்ட் ந ஜானி பரி.


தே ல்னி துலனிபூஞ்சி ஜரி,ந வணிகம் தங்கள் ஜராயீஜரி.

அவர் கடலை க் கடந்து விட்டார்.நீ லக்ஷ்மண்  கோட்டைத்

தாண்டமுடியவில்லை என்று அங்கதன் ஹனுமான் இலங்கையில்

நுழைந்ததை  நினைவு படுத்துகிறான். ஹனுமானையே உன்னால் கட்ட முடியவில்லை .ராமனை வெ ற்றி பெறுவேன் என்கிறாய்.ராவணா! இன்னும் உனக்கு ஸ்ரீ ராமனின் வீரம்

பற்றி தெரியவில்லை . ஹனுமானின் வாலில் தீவைத்து எரிக்க

முயன்றாய்.ஆனால் ஹனுமான் எரியவில்லை . உன் இலங்கைஎரிந்து விட்டது.

அங்கதன் இராவணனின் உரையாடலை துளசிதாசர்

ராமசரிதமானஸ் வெளியிட்டிருக்கிறார்.அங்கதன் இராவணனுக்குஹனுமானின் லங்காதகனம் மற்றும் பரசுராமர். மற்றும் ராமர் உரையாடல் ஆகியவற்றை நினைவுபடுத்தி  ராமனுடன் போரிடுவது வீண் .  போரிட்டால் தோல்வி நிச்சயம் என
புரிய வைக்க முயல்கிறார்.ராமனின் படையில் ஹனுமான் மட்டும்

அல்ல .மேலும் பல வரீர்கள் உள்ளனர் என்றும் எச்சரிக்கிறார்.

ஸ்ரீ அங்கதன் சொல்கிறார் —

"ப்ரீதி வினோத் சமான் சன் கரிம அஸி ஆஹி.

ஜௌம்ருகபதி பத்மே முகர்ஜி பல் கி கஹயி கோவு தாஹி".

அன்பும் விரோதமும் நமக்கு சமமானவர்களுடன் தான் வைக்க

வேண்டும். இதுதான் நீதி. சிங்கம் தவளைகளைக் கொன்றால்

அதற்கு எதாவது நன்மை உண்டா?

இவ்வாறு அங்கதன் இராவணனின் ராமனின் மேன்மையை எடுத்துச்

சொல்கிறார். தலைவர் இல்லாத போது  தொண்டர்கள் புகழ்ந்து தான்

உண்மையான புகழ் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

அங்கதன் இதைத் தான் செ ய்து கொண்டிருக்கிறார்.

ராமர் அங்கதனிடம் அவரை ப் புகழவும் அவர்பணிகளை வர்ணிக்கவும்  சொல்லவில்லை என்பதை யும் கவனத்தில்வைத்துக் கொள்ள வே ண்டும். ராமனின் அடியார்கள் அவர்

இல்லாத போது செய்தனர்.

இராமர் சொன்னது இவ்வளவு தான்—

உனக்கு அதிகம் என்ன சொல்வே ன்? நீகெட்டிக்காரன்

என்பது எனக்குத் தெரியும். எதிரியுடன் உரை யாடலில் நமது

வேலை நடக்கவே ண்டும். அவர்களும் நலமடைய வே ண்டும்.


தொண்டர்கள் தங்கள் தலைமையின் மீது நம்பிக்கை

வைத்திருந்தால் கடினமான சூழலிலும் அவனிடமிருந்து தூண்டுதல்

பெற்று அமைப்பின் குறிக்கோளை அடைவர் என்பது தான் இந்த

உரையாடலின் கரு ஆகும்.

தலைவருக்குதன்   தொண்டர்களின் குணத்தின் மீதும் பணித்திறமை மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை தலைவனின் தற்புகழ்ச்சியால் வராது. தனது
அமைப்பின்சாதனைகளை அதிகரிக்க தலைவர்களுக்கு சிறந்த திட்டம்

தீட்டுதல், அதை செயல் படுத்துதல் ஆகியவைகளில் திறமை இருக்க

வேண்டும். பணியாளர்களுக்கு தூண்டு கோலாக இருக்கவேண்டும்.

தன்னைப்பின்பற்றுபவர்களால் முடியும் என்ற நம்பிக்கை தலைவருக்கு

இருக்க வேண்டும். தானும் அந்தப் பணியில் திறமை பெற்றிருக்கவேண்டும். தலைவர் வெற்றியாளாராக இருந்தால் தான்தொண்டர்கள் நலம் விரும்பிகளை அடை ய முடியும்.

செய்தி :--

● இதில் விற்பனையாளாற்களுக்கான தகவல் உள்ளது.

● இதில் ஆலோசகர்களுக்கான தகவல் இருக்கிறது.

● இதில் ஒவ்வொரு தலைவருக்கான தகவல்கள்

  இருக்கின்றன.


தமிழ் நீதித் திருக்குறள் எண் 978.

சான்றோர்கள் பண்புள்ள பணிவுள்ள நடத்தை உடையவர்களாக

இருப்பார்கள். பண்பில்லா சிறியவர்கள் தற்புகழ்ச்சி செய்து

ஆணவமாக இருப்பார்கள்.**


*. ஸ்ரீ ராமச்சரித மானஸ் கீதா பிரஸ்


20. 7.26pm. பணியாளர்கள் நியமனத்தில் கவனம்



கேலப்( GALLOP) பணியாளர்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பிற்காக

உலகப் புகழ் பெற்ற நிறுவனம். இந்த நிறுவனம் பணியாளர்கள்

நியமனம் பற்றிய ஆராய்ச்சி விவரங்கள் எழுதிய நிர்வாக சுருக்கக்

கட்டுரையில் கீழுள்ள தத்துவங்களை குறிப்பிட்டு காட்டியுள்ளது.

இந்த ஆராய்ச்சி கேலப் வோல்ட் போ ல் (2014-16)மூலம் 155

நாடுகளில் செ ய்யப்பட்டது.


பணியாளர்கள் நியமனத்தின் பொருளாவது  முக்கியமாக

உற்சாகத்துடன் உயர்ந்த தரமான பணியில் ஈடுபடுவது தான்.

● ஆராய்ச்சி முடிவில் உலகில் சராசரியாக 15%

பணியாளர்கள் தான் ஈடுபாட்டுடன் பணி செய்கிறார்கள்.

● கட்டுப்பாட்டுடன் உள்ள தொழில் தான் உலக அளவில்

பணியில் ஈடுபாட்டின் தரம் குறைந்து காணப்பட்டுள்ளது

என ஆராய்ச்சி கூறுகிறது.

கட்டுமானம் மற்றும் உற்பத்திக்களம்.

● பணியாளர்கள் அவர்களது விரும்பிய பணியில் மகத்துவம்

இருந்தால் பணியில் அதிகமான கவனம்

செலுத்துகிறார்கள் என்று பணியாளர்கள் உணர்கிறார்கள்.

● சில சிறந்த மேலாண்மை உள்ள நிறுவனங்களில்

70%பணியாளர்களின் ஈடுபாடு உள்ளது.அவர்களுடை ய

நேரடித் தொடர்பு சிறந்த உற்பத்தியில் இருக்கிறது.

● மூன்றில் இரண்டு பங்கு (67%) பணியாளர்கள் பணியில்

ஈடுபடுவதில்லை .

● 18% பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணியில்

ஈடுபடுவதில்லை .

● மிக அதிகமாக அமேரிக்காவிலும் கனடாவிலும் 31%

பணியாளர்களின் பணி ஈடு பாடு காணப்பட்டது.

● தெ ற்கு ஆசியாவில் பணியாளர் ஈடுபாடு 14%

காணப்பட்டது.

● பாரதத்தில் 13% பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்

என்று கேலிப் போல் காட்டுகிறது.


நியமனம் செய்பவர்கள் பணியாளர்களின் முயற்சியில் கவனம்

செலுத்தவே ண்டும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

முடிவு உங்களுடையது —--


உங்களுக்கு உங்கள் பணியாளர்களுடைய இயந்திர ஒத்துழை ப்பு

கிடைக்கும் என்பதே பணியில் குறைந்த நியமனத்திற்குப்

பொருளாகும்.

● அவர்கள் சொல்லுகின்ற பணியையே செய்வார்கள்.

● அவர் புதுமை படைப்பதில் இருந்து தப்பிப்பார்கள்.

● அவர்கள் நிறுவனத்தில் எதிர்மறை எண்ணங்களை அதிகரிப்பார்கள்.

● ஒரு விதத்தில் பணியாற்றாமல் இருப்பதில் லாபம் பெறுவார்கள்.

இந்நிலையில் நிறுவனத்தின் உற்பத்தி,கௌரவம்,நிறுவனத்தில் சமரசம்,

உற்சாகம் முதலியவைகள் குறைந்துவிடுகிறது.

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் வரும் நிகழ்வு —-

பணியாளர்கள் மூன்று விதமாக இருக்கின்றனர் என்று ராமர் கூறுகிறார்.

1. மிக உயர்ந்த வகுப்பு –

கொடுத்த பொறுப்பை விட அதிகமாகச் செய்கின்ற பணியாளர்கள்.

2. மத்திய வகுப்பு —

சொல்வதை மட்டுமே செய்கின்ற வகுப்பு.

3. தாழ்ந்த வகுப்பு:---

தகுதிகள் இருந்தும் கொடுத்த பணியை முயற்சியுடன் செய்யாத

பணியாளர்கள்.

தலைமை ஏற்பவர்கள் பணியாளர்கள் பற்றி தகுந்த அறிமுகம்

பெறுவது அவசியம் என்பது தான் நிகழ்கால செய்தியாகும். மிகச்

சிறந்த பணியாளர்களை ஊக்கம் அளித்து புகழவேண்டும்.


தலைவரின் பணி இருக்கும் நிலையை அப்படியே வைத்திருப்பதில்

இல்லை . நிறுவனத்தின் நிகழ்கால சாதனைகளை அதிகரிப்பதாகவும்.

இந்த செயலை ஒரு திட்டத்தின் மூலம் தான் செய்ய முடியும்.

பெரிய திட்டங்களாலும் முயற்சிகளாலும் தான் செய்யமுடியும். நம்

விருப்பத்தால்முடியாது.


21. உறுதியான மனம்.


மனிதன் தன் விபரீத சூழலிலும் உத்வேகம் பெறுகிறான். இதற்குக்

காரணம் அவருடை ய சிறந்த தன் நம்பிக்கை . இது தலைமைக்கும்

ஏற்புடையதாகிறது. விளையாட்டு வீரர்கள் இதற்கு சிறந்த

எடுத்துக்காட்டாகும்.பல தடவை தோற்றாலும்

அவர்கள் பிரகாசிக்கிறார்கள். இது  போரில் உறுதியாக இருக்கும்

திறமையாகும்.சிறந்த பாரத கிரிக்கெட் வீரர்  சௌரஸ் கங்குளி கிரிக்கெட் அணியின்

தலைவர்.

அவர் பாரத அணியின் வெ ற்றிக்காக புதிய அளவு கோலை

ஏற்படுத்தினார்.அவர் பாரத அணியின் சார்பாக முதல் முறையாக 1992ல்

மேற்கிந்திய அணிக்கு எதிராக முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்

கிரிக்கெட் விளையாடினார்.அவர் முதல் சர்வதேச   போட்டியில் மூன்று

ஓட்டங்கள் தான் எடுத்தார். அடுத்த தொடரில் அவரைத்

தேர்ந்தெடுக்கவில்லை . ஒரு சிறந்த வீரர் கால் எடுத்து வைத்து விட்டார்.

அவர் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். ரஞ்சி டிராபியில் சிறந்த

திறமையை வெ ளிப்படுத்தினார். 1966ல் இங்கிலாந்திற்கு எதிராக

சோதனை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தன் முதல் தொடரில்

அவர் 200 ஓட்டங்கள் (2சதங்கள்) எடுத்தார்.இதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை . அவர்தாதாவாகிவிட்டார்..அவரை இளவரசர் என்று கூறினார்கள் .அவரைசிறந்தகிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் கிரிக்கெட்டில்.உதவி செ ய்யும்

பகவான் என்றே சொன்னார்.

எவரெஸ்ட் வெற்றியாளினி அருணிமா சின்ஹாவின் கதை

தன்னம்பிக்கையின் கதையாகும். அருணிமா தேசீய அளவில் வாலிபால்

விளையாட்டு வரீர். ஏப்ரல் 2011ல்ஒரு நாள் லக்னௌலிருந்து பரேலி செல்லும்
புகை வண்டியில் கொள்ளையர்கள் அவரைத் தாக்கினார்கள். கொள்ளையர்கள் அவரது

தங்கச் சங்கிலியை பறிக்க விரும்பினார்கள். வீரமுள்ள அருணிமாஅவர்களுடன் மோதினார். கொள்ளையர்கள் அவரை ஓடும் ரயிலில்

இருந்து வெளியே வீசினார்கள். அவர் தண்டவாளத்திற்கு அருகில்

விழுந்தார். அப்பொழுது வந்த டிரக் அவரது காலைத் துண்டாக்கியது.

அவர் ஏழு மணி நேரம் ரயில்வே டிரக்குக்கருகில் விழுந்து கிடந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை பரேலி மருத்துவ மனையில்

சேர்த்தனர். பிறகு பாரத ஆயுர்வேத சிகிச்சை செ ய்யப்பட்டது. அவரது

இடது கால் வெ ட்டப் பட்டது.வலது கையில் கம்பி வைக்கப்பட்டது.

சிகிச்சை நடக்கும் போதே தான் ஒரு பெரிய பணியாற்ற வே ண்டும்.

என்பதற்காக உயிர் பிழைத்ததாக நினைத்தார்.அவர் மிகக் கடினமான

எவரெஸ்ட் சிகரம் ஏறுவதைத் தன் குறிக்கோளாக் கொண்டார்.

சரியானதும் முதல் முதலில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண்

வெ ற்றியாளர் பசேந்திரி பாலுடன் தொடர்பு  கொண்டார். அருணிமாவின்

தன்நம்பிக்கை , உறுதியான சபதம் பச்சேந்திர பாலின் வழிகாட்டுதல்

ஆகியவை அவரை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெ ண்

மாற்றுத் திறனாளி என்ற புகழைக் கொடுத்தது.இதற்குப் பிறகு

ஆப்ரிக்காவின் கிளிமஞ்சரோ  போன்ற பல சிகரங்களைத் தொட்டார்.

அருணிமா இன்று கலை ஏற்பவர்களுக்கும் கடினமான சூழலில் வெற்றிப்

பாதை தேடுபவர்களுக்கும் வழிகாட்டியாகவும் ஊக்கமளிப்பவராகவும்

விளங்குகிறார்.

அருணிமாவின் மன உறுதி அனைவருக்கும் வேண்டும்.

11ஏப்ரல் 2011இல் அவருக்கு விபத்து ஏற்பட்டது. 21 மே 2013 ஆம் ஆண்டு 10.55

நிமிடத்தில் உலகில் மிகமிக உயரமான எவரேஸ்ட் சிகரத்தை அடைந்து

சாதனை படைத்தார்.இன்று அவர் உத்வேகம் அளிக்கும் பேச்சாளராகவும்

இருக்கிறார்.

அவருடைய காணொளி  யூ ட்யூப்பில் உள்ளன.

அருணிமா சின்ஹாவின் வெ ற்றிச் செய்தி —இடை யூறுகள் மனதில்

உண்டாகின்றன.அவைகளைக்கடந்து செல்பவன் புதிய தர நிலையை

உண்டாக்குவான்.

அருணிமா நிகழ்கால எதிர்கால தலை முறையினருக்கு சிறந்த தலைவி

ஆவார். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் மனதின் உணர்வுகளே .

மனிதன் மனத்தினால் தோற்றால் அவநம்பிக்கை அடைந்தால்

தோல்வியே .

அவன் மனதால் உற்சாகம் அடைந்தால் வெற்றியே . கபீர்  தாஸ் "மன் கே

ஹராரே ஹார் ஹை , மன் கே ஜீதே தே ஜீத் " என்கிறார். ""மனதில் தோற்றால்

தோல்வியே மனதில் வென்றால் வெற்றியே .""

நமது முன்னாள் பிரதமர் தெய்வத்திரு அடல் பிஹாரி வாஜ்பாய்

அவர்களின் கவிதை மனத்தில் உறுதி ஏற்பட தூண்டுதல் அளிக்கிறது.

" சோடே மன் ஸே கோயீபடா நஹி ஹோ தா,

டூடே மன்ஸே கோயீ க்கடா நஹீ  ஹோதா.

"சிறிய மனதால் ஒருவரும் பெ ரியமனிதன் ஆகமுடியாது. முறிந்த மனதால் ஒருவரும் நிற்கமுடியாது". ஆகை யால் தலைவர்களுக்கு குறிக்கோளை அடைவதில் மன உறுதியும் தன்நம்பிக்கையும் வே ண்டும்.இது தனிப்பட்ட வெற்றிக்கும் குழுஅமைப்பின் வெற்றிக்கும்அவசியமாகும்.

தலைவர்கள் அனேக விதத்தில் தலைமை ஏற்று நடத்தவே ண்டும்.




● பலமுறை குழுவின் உறுப்பினராக இருந்து குழுவிற்கு தலைமை

தாங்குகிறார்.

● பல முறை முன்னேறி தலைமை ஏற்க வேண்டியுள்ளது.

மேலுள்ள ஒவ்வொரு சூழலிலும் தனித்தனி தலைமை ஏற்கும் திறன்

அவசியமாகும் .குழுவிற்கு உறுப்பினர் என்பது கால்பந்து அல்லது  ஹாக்கி

அணி விளை யாட்டு வீரர்  போல் இருப்பதாகும்.

தலைவர் எல்லா இடங்களிலும் இருக்கமுடியாது. இந்நிலையில்

நிறுவனத்தின் கலாச்சாரம் தானே பணியாற்றுகிறது. குழுவின் பின்னால்

இருந்து பணியாளர்களுக்கு/ தொண்டர்களுக்கு முழு திறமைய யும்

உத்வேகத்தையும் அளிப்பது தான் மிகச் சிறந்த தலைமைப் பண்பாகும்.

தலைவர் இல்லாமல் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன்

பொறுப்பை உணர்ந்து பணிகளைச் சரியாகச் செய்கிறான். பிரச்சினைகள்

வரும்போதோ கடினமான சூழலிலோ தலைவர் தானே முன்னால்

வரவேண்டும்.மேலும் தலைவனின் விளையாட்டில் அணியில்

உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும். இதை மன உறுதியாகத் தான்

நடத்தமுடியும்.

"மனஸ்வீகார்யார்த்தி ந கணயதி துக்கம் த ச சுகம்".

(பார்த்துஹரிநீதிசதக்)

மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பர் காரியத்தில் வெற்றி பெறுவதில்

ஈடுபட்டால் துன்பம் சுகம் பற்றி எண்ணுவதில்லை .

வெ ற்றி பெ றுவதற்கு மன உறுதி அவசியம். குரு கிரந்த சாஹிப்பில் குரு

கோவிந்த சிங் இப்படிப்பட்ட மன உறுதியை நன்றாகப் பெ ற

விரும்புகிறார்.இந்த மன உறுதி குறிக்கோளை அடை ய வழிகாட்டியாக

இருக்கிறது.வினை க் தளமும் ப ோர்க்களம் தான்.

"தே ஹசில பர் போறே ஈஹே, சுப கர்மன் கே கீழும் நடரும்.

ந டரோஅணி சௌ ஜப் ஜாய்லடௌ,வில்சன் தன் அப்நீஜீத்  தரௌ

*********************************

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் சர்க்கம் 90.சம்பவம்—---

ஸ்ரீ ராமனை வனவாசத்தை விட்டுவிட்டு திரும்பி அழைத்து வர பரதன்

காட்டிற்குச் சென்றார். வனத்தில் பாரத்வாஜ முனிவரை சந்தித்தார்.பரதன்

பாரதவாஜ முனிவரிடம் ராமரின் இருப்பிடம் தொடர்பாக அறிய

விரும்பினார். அப்பொழுது பார்த்தார் இடையூறின்றி ஆட்சி செய்ய

விரும்பி ராமருக்கு கெடுதல் செய்ய விரும்புகிறாயா? என்ற தன்

ஐயத்தை வெளிப்படுத்தினார். முனிவர் கேட்ட கேள்வியால் பரதன் மிகவும் வேதனை அடைந்தார்.

பரதன் முனிவரிடம்," நீங்கள் முக்காலமும் அறிந்த முனிவர்.தாங்கள்

ஐயப்பட்ட பிறகுநான் உயிர் வாழ்வதே வீணாகும்.


முனிவர் யோகத்தின் மூலம் பரதனின் மன உணர்வுகளை

அறிந்திருந்தார். இருந்தாலும் பரதனின் மன உறுதியின் புகழை

அனை வருக்கும்அனைத்து திக்குகளுக்கும் அறிய வைக்க இவ்வாறு வினா எழுப்பினார்.

தலைவருக்கான செய்தி :---

உங்களுடைய மேலாண்மையும் மன உறுதியும் வெ ளிப்பட்டால் உங்கள்

உறுதி மேலும் வலுப்பெற்று உங்கள் புகழ் வளரும் என்பது தான்

சமுதாயத்திற்கு பரத்வாஜ் முனிவரின் செ ய்தியாகும்.

மனம்,வாக்கு,செ யல் ஆகிய மூன்றிலும் அர்ப்பணிப்பை வெ ளிப்படுத்தவேண்டும்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&--&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

22தொழில்நுட்பத் திறமை அவசியம்

முன்னால் வந்து தலைமை ஏற்றல் —-

பாரத கிரிக்கெ ட் அணி 1983 ஆம் வருடம் இங்கிலாந்தில் உலகக்

கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு முன்னால் பாரத அணி

உலக்கோப்பையை வெ ல்லும் என்று கற்பனை கூட ச ய்ய வில்லை . பாரத

அணி ஜிம்பாப்வே உடன் நடந்த லீக் ப ோட்டியில் 17 ஓட்டத்தில் 5

விக்கெட்டுகளை இழந்து விட்டது.இதற்குப் பிறகு அணித் தலைவர் கபில்

தேவ் நிலை மையை சமாளித்து வரலாறு படை த்தார். இந்தப் போட்டியில்

பாரத அணித் தலைவர் கபில் தே வ் 138 பந்தில் 175 ஓட்டங்கள் எடுத்து

களத்தில் உறுதியாக நிலைத்து நின்றார். 14 நான்கு ஓட்டப் பந்தடியும்

ஆறு ஆறு ஓட்டப் பந்தடியும் அடித்தார்.

இதில் அவர் தனது தொழில் நுட்பத் திறமையைக் காட்டினார். அவருடன்

 ரோஜர் பின்னி, மதன்லால், சையத் கிர்மானி ஆகியோர் தைரியமாக கை

கொடுத்தனர். பாரத அணி 266 ஓட்டங்கள் எடுத்தது. பிறகு ஜிம்பாப்வே 235

ஓட்டங்கள் எடுத்து தோற்றுவிட்டது.பாரதம் இந்த சோதனைப்

போட்டியில் தோற்றிருந்தால் உலகக் கோப்பை 1983இல் இருந்து கலந்து

கொள்ள முடியாமல் வெளியேறி இருக்கும்.18ந்தேதி 1983ன் வெ ற்றியை

பீ.பீ.சி. ஒளி பரப்பு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்ததால்

ஒளிபரப்பப முடியவில்லை .இந்த போட்டியின் காட்சிகளும்

இல்லை .இருந்தாலும் இதன் வரலாறு பாரத மக்களின் மனதில் பதிந்துவிட்டது.



இந்த இன்னிங்ஸ் கே ப்டன் எடுத்ததால் பாரத கிரிக்கெட்டின்

நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்றிவிட்டது. கடினமான

சூழலில் முன்னால் வந்து தலைமை ஏற்றதற்கு சிறந்த

எடுத்துக்காட்டாகும். இந்த வெற்றியானது பாரத அணியின் உற்சாகத்தை

அதிகரித்தது. மிகவும் சக்தி சாலியான அணியான வெஸ்ட் இண்டீஸை

இறுதிப் போட்டியில் தோற்கடித்தது. இது தலைமையின் மூலம் வாய்ப்பு

கிடைத்ததும் தன் திறமையைக் காட்டியவர் பலனாகும்.

மஹாபாரதத்தில் அர்ஜுனன் மிகச் சிறந்தவில்லாளன்.அவருடன்அவனுடைய வீரமிக்க சகோதரர்களும்இருந்தனர். அர்ஜுனன் போர்க்களத்திற்குச் சென்ற பிறகு போர் செ ய்ய

விரும்பவில்லை . ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் இரண்டுங் கெட்டான்

நிலையைப்  போக்கினார். கிருஷ்ணன் தானே போர்  செய்யாமல்

பாண்டவர்களுக்குத் தலைமை ஏற்று நடத்தினார். அர்ஜுனனும் ஒரு

தலைமைப் பண்பாளர். தலைமை ஏற்பவர்கள் தன்னைப்

பின்பற்றுபவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் உத்வேகத்தைத்

தர வேண்டும். தலைமை ஏற்பவர்களின் செயல்கள் தகுந்த தரமுள்ளதாக

இருப்பது அவசியம். இல்லை எனில் பின்பற்றுபவர்கள் அதிகாரத்தை

எடுத்துக் கொண்டு அமைப்பிற்கு தீங்கிழைக்க முடியும்.

கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார் —

" புத்தியுக்தோ ஜஹாதீஹஈபே சுக்ருததுஷ்க்ருதே .

தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோகா

கர்மசு கௌஷலம்..2.50.(பகவத் கீதா பிரஸ் கோரக்பூர்)

சம அறிவுள்ள மனிதன் புண்ணியத்தையும் பாவத்தையும்

இவ்வுலகத்திலேயே விட்டு விடுகின்றனர். அதாவது அந்த இரண்டிலும்

இருந்து முக்தி பெற்று விடுகின்றனர்.அதனால் நீ சமத்துவ ரூப

யோகத்தில் ஈடுபடு.இந்த சமத்துவ ரூப யோகத்தில் தான் வினைகளில்

நலமிருக்கிறது.

One who prudently practies the science of work without attachment can get rid of both

good and bad reaction on this life it self.Therefore strive for yog, which is art of

working, skillfully.

(Swami Mukundananda(https://www.holy-bhagavad -gita.org)

कुशलता से कार्य करना योग है। कुशलता को स्वामी मकुदानदं ने स्पष्ट कि या है।

ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தன் அறுவை சிகிச்சை கத்தியால்

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். அவர் எவ்வித வேறுபாடும்

கருதாமல் எவ்வித பற்றும் இல்லாமல்நோயாளி பிழைப்பானா சாவானா என்ற சிந்தனையின்றி அறுவைசிகிச்சை சுயநலமின்றி செய்கிறார்.தன் மிகச் சிறந்த திறமை யால்பணியினைச் செய்கிறார். நோயாளி இறந்தாலும் அறுவை சிகிச்சை

நிபுணருக்கு குற்ற உணர்வு ஏற்படுவதில்லை .அமைப்பு/

நிறுவனத்தின் நலனைப் பற்றி சிந்திக்காமல் குறிக் களை அடையும்

சமர்ப்பண உணர்வுடன் ஈடுபட்டால் திறமை அதிகரிக்கும்.

++++++++++++++++++++

முன்னால் வந்து தலைமை ஏற்க தொழில்நுட்பத் திறமை அவசியம்.

+++++++++++++

&&&&&&&&&&&&&&&&&&&&&&&-&&--&&&


23.மனிதனின் திறமை மீது நம்பிக்கை .

—------++++++++--+-------

ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் எல்லாவற்றை யும் விட மகத்துவம்

நிறைந்த அங்கம் மனிதனாவான்.அவன் தான் மிக உயர்ந்த வளமாகும்.

மனிதன்,எந்திரம், பொருட்கள், தொழில்நுட்பங்கள், மற்ற வளங்கள்

ஆகிய அனைத்தை யும் உபயோகிப்பதும் மேலாண்மையும் மனிதன் தான்

செய்கிறான். உங்கள் அமை ப்பின் ஒவ்வொரு மனிதனும்

திறமைசாலிதான். ஆகையால் தான் உங்களுடைய அமை ப்பில்இருக்கிறான்.

பெ ரும்பாலும் மேலாளர் தன் கீழ் பணியாற்றுபவர்களின் திறமையை

குறைத்தே மதிப்பிடுகின்றனர். ஆனால் கீழுள்ளதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

"அமந்த்ரம் அக்ஷய் நாஸ்தி,நாஸ்தி மூலமன ஔஷதம்.

அயோக்யஹபுருஷோ நாஸ்தி, யோஜகஸ்த்ர துர்லபஹ.

எந்த ஒரு எழுத்தும் ஏதாவதொரு மந்திரத்தில் ஆரம்பமாகவேண்டும்.

எந்த ஒரு மருந்தும் செய்ய முடியாத வேர் கிடையாது. எந்த

ஒருமனிதனும் தகுதியற்றவன் கிடையாது. அவர்களிடம் வேலை

வாங்கும் இணைப்பாளர்கள் (தலைவர்/மேலாளர்) கிடைப்பது தான்அரிதாகும்




தலைவரின் பணி பணியாளர்களின் திறமையை அறிவது, சரியான

மனிதனுக்கு சரியான சமயத்தில் சரியான இடத்தில் சரியான பணியில்

அமர்த்த செயல் திட்டங்கள் அமைப்பதாகும்.

ஒரு மனிதனுக்கு தன் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற பணி

கிடைக்கும் போது தன் முழுத் திறமையை யும் பணியில் காட்ட தூண்டப்படுகிறான்.

கிரிக்கெட் அணி இதற்கு நல்ல உதாரணமாகும். அதில் மனிதனுக்குத் தன்

திறமைக்கேற்ற இடம் அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டியில்

நான்காவதாக விளையாடும் சசின் டெண்டுல்கரை முதல் துவக்க

நிலையில் விளையாடநியமித்தனர்.

அவர் துவக்க நிலை மட்டை வீரராக விளை யாட்டை த் துவக்கி பல

போட்டிகளை வெற்றி பெறச் செய்தார். அதனால் அவருடைய திறமைக்கு

கௌரவமும் இடமும் கிடைத்தது.விளையாட்டின் போர் நீதியை

ஆராய்வது தலைமையில் உள்ளவர்களுக்கு அவசியமான ஒன்றாகும்.

கேனோபநிஷத்தில். "ஆத்மனா விந்ததே வீ்ர்ய"என்று

சொல்லப்பட்டிருக்கிறது.

சாதனைகளுக்காக மனிதனுக்கு ஆன்மாவில் இருந்து ஆற்றல்

கிடைக்கிறது.அதாவது மனிதனுக்கும் திறமை அடங்கியிருக்கிறது.

தலைவரானவருக்கு மனிதனின் திறமைகளை அறிந்து கொள்வது

அவசியமாகும். மனிதனின் திறமைகளை அறிந்து திறமைக் கேற்ற

சவால் நிறைந்த பணி ஒப்படைக்கப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்து

தூண்டினால் மனிதன் தன் மிகச் சிறந்த திறமைகளை வெளியில் காட்ட

உத்வேகமடைவான்.

ஒவ்வொரு மனிதனின் த குதிகளைப் பயன்படுத்துவது அமைப்பின்

குறிக்கோ ளை அடை ய இன்றியமையாததாகும். ஜப்பானில் முழு தரத்தின்

மேலாண்மை செ யல் முறைகை யாளப் படுகிறது. முழு தரத்தின்

மேலாண்மையில் அமைப்பின் ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பும்

மகத்துவம் நிறைந்ததாகும்.ஒரு மனிதன் நூறு விழுக்காடு தரத்தில் பணி

செய்யவில்லை என்றால் நிறுவனத்தின் உற்பத்தியில் பணியின்

தரத்தில் குறை இருந்து கொண்டே இருக்கும்.ஊசி செய்யும் வேலையை

கத்தி செய்ய முடியாது. பணி செயல் முறைகளில் ஊசிக்கும் கத்திக்கும்

தன் தன் இடத்தில் மகத்துவம் நிறைந்த இடம் இருக்கிறது.அதனால் ஒரு

அமைப்பில் ஒவ்வொரு மனிதனுக்கும் மகத்துவம் நிறைந்த இடம்

இருக்கிறது. எல்லா மனிதர்களையும் மகத்துவம் நிறைந்தவர்களாக

ஏற்பது பரஸ்பர ஒத்துழைப்பு உணர்வை விழிப்படையச்  செய்கிறது.

மனிதனின் திறமை களையும் நம்பிக்கையையும் தலைவனின் பாரபட்சம்

போக்கிவிடுகிறது.பாரபட்சத்தில் செய்யப்படும் நிர்ணயமானது கீழ்


பணிபுரியும் பணியாளர்களின் திறமையிலும்ஊக்கத்திலும் ஒரு

தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ராமசரிதமானஸில் துளசிதாசர் இதைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ ராமர்

போருக்கு முன்பே அதைத் தடுக்க விரும்பினார்.

ராவணன் தன்னை வீரனாகவும் ஆற்றல்மிக்கவனாகவும் கருதினான்.

அங்கதனனைத் தேர்ந்தெடுத்து ராவணனிடம் அனுப்பினார். அங்கதனின்

அப்பா வாலியை ராமர் தான் வதம் செய்தார். இது அங்கதனின்

தலைமைப் பண்பின் மீது வைத்த நம்பிக்கையாகும். அங்கதனின்

தலைமையின் அறிமுகம் இருந்தது. ஆகையால் அங்கதனின் உறுதி,அறிவு மற்றும் வரீத்தை அறிந்து இலங்கைக்கு அனுப்பினார். இங்கு மற்றொரு தத்துவமும் இருந்தது. ஹனுமானை அனுப்பாமல் அங்கதனை அனுப்பக் காரணம் ராமர்படையில் மற்ற வீரர்களும் அதிக பலசாலிகளே என்பதைத்தெரியப்படுத்தவதற்காகத்தான்.

சமத்துவ உணர்வும் குணமும் கொண்ட இராமர் அங்கதனை இலங்கைப்

பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார்.

இது தலைமையின் மிகவும் உத்தமமான விளக்கக் காட்சியாகும். இந்தத்

தகவல் தலைமைக்கு வழிகாட்டியாக அமையும்.

+++++++++

தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் திருக்குறள் 528. அளிக்கும் செ ய்தி—--

பேரரசர் எல்லோரை யும் சமமாகப் பார்க்காமல் தகுந்தவாறு

ஆராய்ந்துவைத்திருந்தால் பல நன்மை கள் கிடை க்கும்.

........


24. புகழ் பெறுவது மட்டும் அல்ல.

புகழ் உடையவனாக தோன்றுவதும்

           அவசியம்.

++++++++++++++++++++++++++++++

அமைப்பின்   நோக்கங்களை பூர்த்தி செய்வதில் தலைமையின்

அர்ப்பணிப்பு தென்படுவதும் அவசியமாகும். தலைமையின் அர்ப்பணிப்பு

தென்படுவதால் பணியாளர்களுக்குஅமைப்பு/ நிறுவனத்தின் நோக்கங்களை
நிறைஎற்றுவதில் அர்ப்பணிப்புஉணர்வு உண்டாகி விடுகிறது. தொழிற்சாலைகளில் அனைவரும் ஒரேவிதமான சீருடை அணிகிறார்கள். அதற்குக் காரணம் அனை வரும்

சமமான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்

என்பதைக் காட்டவே . சேனையில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாகத்

தென்படுகிறார்கள்.அவர்கள் ஒழுக்கத்துடன் இருப்பதை யும்

மற்றவர்களை காப்பாற்ற தயாராக இருப்பதையும் நமக்கு

அறிவிக்கிறார்கள்.பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்

தெய்வத்திரு ஏ.பி.ஜே . அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சி

நிறுவனத்தில் நீண்டகாலம் தலைமைப்பதவியில் இருந்தார்.

தெய்வத்திரு. கலாம் அவர்கள் தன் பணியிலிருந்து ஓய்வெடுக்க

வில்லை .இது பணியில் அர்ப்பணிப்புக்கு தலை சிறந்த

எடுத்துக்காட்டாகும்.

கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் தன்

அர்ப்பணிப்பு பற்றி கூறுகிறார் :----

"யதா யதாஹி தர்மஸ்ய க்ளானிரபவதி பாரத

அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்".

தர்மத்திற்குத் தீங்கு ஏற்படும் போதும் அதர்மம் தலை தூக்கும் போதும்

நான் தோன்றுகிறேன்.நேரடியாக மக்களுக்கு காட்சி அளிக்கிறேன்.

பரித்ராணாய சாது நாம்விநாஷாய ச துஷ்க்ருதாம்.

தர்ம சம்ஸ்தாபனார்த்த ஸம்பவாமி யுகே !யுகே .(4.8).

சாதுக்களைக் காப்பாற்றுவதற்காகவும் பாபங்களை அழிப்பதற்காகவும்

மீண்டும் தர்மத்தை நிலை நாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும்

தோன்றுகிறேன்.

To protect the righteous to annihilate the wicked and to re establish the priciples of

Dharma I appear on this earth,age after age.

இதையே துளசிதாசர் தனது ராமசரிதமானசில் இப்படிக் கூறுகிறார்:—-

ஜப் ஜப் ஹோமி தர்மஹாநி பாடஹி அசுர் அதம அபிமானி..

தப் தப் ப்ரபு தரி விவித் ஸரீரா. ஹர்ஹிம் க்ருபாநிதி சஜ்ஜன் பீரா..

எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு தீங்கு ஏற்படுமோ  தர்மம்

கடைப்பிடிக்கவில்லையோ, ராக்ஷஸர்கள் அதர்ம மனிதர்கள்

கர்வமுள்ளவர்கள் அதிகரிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் கடவுள்

வித விதமான உருவத்தை எடுக்கிறார்.கிருபையுள்ள பகவான்

நல்லவர்களின் துன்பத்தைத் தீர்த்துவிடுகிறார்.

இவ்வாறு பகவான் தர்மத்தை நிலை நிறுத்த தன் அர்ப்பணிப்பை

வெளிப்படுத்துகிறார். மனிதனும் தன் அர்ப்பணிப்பைத் தெளிவு படுத்த

வேண்டும்.

அர்ப்பணிப்பு:--




மனதாலும் செயலாலும் வாக்காலும் தன் கடமையில் தன்

அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல்....

சாணக்கியர் தக்ஷசிலா பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தார்.

சாணக்கியருக்கு கௌடில்யர் என்ற பெயரும் உண்டு. அவர் அர்த்த

சாஸ்த்திரம் மற்றும் நீதி சாஸ்திரம் இரண்டையும் எழுதினார்.சாணக்கியர்

ஊழல்வாதியும் சர்வாதிகாரியுமான மகதப் பேரரசர் தனநந்தனின்

பேரரசுக்கு எதிராக ஆதரவைத் திரட்டினார்.தனநந்தரின் முடிவிற்குப்

பிறகு அவர் சந்திரகுப்த மௌரியரை மகதப் பேரரசராக்கினார்.

மிகப் பெரிய மேதை , மிகப்பெரிய மகதப் பேரரசின் தலைமை அமைச்சராக

இருந்தாலும் சாணக்கியரின் வாழ்க்கை எளிமையாக இருந்தது. அவர்

அரசியல் ஆடம்பரங்களைத் தவிர்த்து சிறிய குடிசையில் வாழ்ந்ததாகக்

சொல்லப்படுகிறது. ஒரு நாள் ஒரு வெளிநாட்டு மேதை அவரைச் சந்திக்க

வந்தார். சாணக்கியர் விருந்தாளியை வரவேற்றார். எரிகின்ற விளக்கை

அணைத்து புதிய விளக்கை ஏற்றினார்.

விருந்தாளி அவரிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கே ட்டார்.

சாணக்கியர் சொன்னார் —"ஐயா,நான் முதலில் அரசாங்கப் பணி செ ய்து

கொண்டிருந்தேன். அந்த எண்ணெய் அரசுக் கருவூலத்தில் இருந்து

பெற்றது.இப்பொழுது நான் தனிப்பட்ட முறை யில் தங்களிடம்

பேசப்போகிறேன்.

அதனால் என் சொந்த விளக்கை ஏற்றினேன். இது என் சொந்தப்பணத்தில்

வாங்கிய எண்ணெய் ஆகும். இந்த எடுத்துக்காட்டு மனம்

,செயல்,சொல்லால் கடமைக்காக அர்பணிப்பை வெளிப்படுத்துவதைக்

காட்டுகிறது.

தலைமையில் உள்ளவர்கள் தன் கீழ் பணியாற்றுபவர்களை மிகவும்

திறமையானவர்களாக உருவாக்க வேண்டும். அவர்கள் தானே

தலைவனின் பிரதிநிதியாக பணியாற்றவேண்டும்.சாநதோக்ய

உபநிஷத்தில் "ஏகோஹம் பஹுஸ்யாமஹ" அதாவது நான்

ஒருவன்.பலராக மாறிவிடுவே ன்".இது கடவுளின் விருப்பம். சிறந்த

தலைவருக்கு இப்படிப்பட்ட விருப்பம் இருக்க வேண்டும்.தலைவன்

ஒருவனே .ஆனால் அவர் தன்னை ஒவ்வொரு மனிதனிடத்திலும்

தோன்றச் செய்ய வேண்டும். அர்ப்பணிப்பு குணம் கொண்ட

தலைவர்தான் அர்ப்பணிக்கும் பணியாளர்களை தயார் செய்ய முடியும்.

தலைமை ஏற்பவர்களுக்கான பாடம்:--

● தாங்கள் கௌரவம் பெற விரும்பினால் தங்கள் பணியாளர்களுக்கு

கௌரவம் கொடுங்கள்.

● தாங்கள் தான் பொறுப்பாளர் என்று காட்ட விரும்பினால் முதலில்

தங்கள் கூட்டாளிக்குப் பொறுப்பளியுங்கள்.


● கூட்டாளிகளிடம் பணியில் அர்ப்பணிப்பை விரும்பினால் நீங்களும்

அர்ப்பணிப்பவர் என்பதைக் காட்டுங்கள்.

● கூட்டாளிகளிடம் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டை யும்

விரும்பினால் நீங்களும் ஒழுக்கக் கட்டுப்பாடுடன் இருங்கள்.

+++++++++++++++++++

நடத்தை அர்ப்பணிப்பை வெ ளிப்படுத்துகிறது .

ஒரு மூத்த அலுவலர் அவசியமான ஒரு அமர்வை நடத்திக்

கொண்டிருந்தார்.

இதில் 30 மற்ற அதிகாரிகளும் பங்கெடுத்தனர். அமர்விற்கு ஒரு

அலுவலர் இருபது நிமிடங்கள் தாமதமாக வந்தார்.அமர்வை நடத்திக்

கொண்டிருந்தவர் அவரிடம் நீங்கள் 20 நிமிடங்கள் தாமதமாக

வந்துள்ளீர்கள் என்றார்.நீங்கள் அமர்விற்கு வந்த ஒவ்வொருவரின் 20

நிமிடங்களையும்  வீணாக்கி விட்டீர்கள் என்றார் . நீங்கள் 600நிமிடங்கள்


மற்றும்துறையின்விலைமதிப்புள்ளபத்துமணிநேரத்தைவீணடித்துவிட்டீர்கள்என்றார்.
இது நிறுவனம் ஊதியமளிப்பதால்பொருளாதார நஷ்டமுமாகும்.சரியார நேரத்தில் வராமல் இருப்பதுஅர்பணிப்பில் குறையாகும். தாமதமாக வந்த அலுவலர்

அனைவரிடத்திலும் மன்னிப்புக் கே ட்டார்.அர்பணிப்பு என்பது

செயலிலும் பணியிலும் தென்படும்.அதை நீங்கள் சொற்களால்

வெளிப்படுத்த முடியாது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

25. தலைமையை எப்படி துவக்குவது

++++++++++++++++++++

ஒருவர் நேரடி நியமனத்தினாலோ, பதவி உயர்வாலோ

மாறுதலாலோ. தலைமைப் பதவியைப் பெற்றால் பணியைத்

துவங்குவதற்கு முன் கீழ்க்கண்டவற்றில் கவனம் செ லுத்துவது

அவசியமாகும்.

● நீங்கள் ஒரு அமைப்பின்.முதன்முதல் தலைமையை

ஏற்றிருக்கலாம்.

புதிய துறை ,புதிய அமைப்பு,புதிய நிறுவனம் ஆகியவை .


● நீங்கள் ஒரு அமை ப்பு அல்லது துறை யில் பதவி உயர்வு

பெற்றிருக்கலாம்.

● நீங்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.


மையக் கருத்து.நான் இல்லாத போது —

நீங்கள் தலைவர். முதலாக நீங்கள் நான்கு தத்துவங்களை பகுப்பாய்வு

செய்வது அவசியம்.

● அமைப்பின் குறிப்பிட்ட சாதனைகள் என்ன?

● அமைப்பின் பணி செயல்முறைகளுக்கும் சாதனைகளுக்கும் கூட்டுத்

தொடர்பு என்ன?

● அமைப்பின் வளர்ச்சியின் குறிப்பிட்ட சிறப்புகள் என்ன?

● அமைப்பின் சமுதாய மதிப்பில் நீங்களும் பணியாளர்களும்

மனநிறைவு பெற்றிருக்கிறீர்களா?

நீங்கள் முதல் தலைவராக இருந்தால் மேலே எழுப்பப்பட்ட

வினாக்களுக்கு உங்கள் எதிர்கால நோக்கிலும் பார்த்து சோதிக்க முடியும்.

எண்ணுங்கள்:-

நீங்கள் தலைவராக இருப்பதால் தலைமை ஏற்றிருக்கிறீர்கள்.அல்லது

நீங்கள் தலைமை ஏற்று நடத்துவதால் தலைவராக இருக்கிறீர்கள்.

நான் இருக்கிறபோது —

இன்று நீங்கள் என்ன செய்து க ொண்டிருக்கிறீர்கள் என்பதில் தான்

எதிர்காலம்சார்ந்திருக்கிறது.--மஹாத்மா காந்திஜீ

நீங்கள் இருக்கும் இடத்தில் ஒருவர் இருந்தார்.நீங்கள் சென்ற பிறகு ஒருவர் வருவார்.

எண்ணிப் பாருங்கள்:--

● நீங்கள் வந்த பிறகு நிறுவனத்தில் அல்லது அமைப்பில் என்ன

வேறுபாடு ஏற்படும்?

● புதிய தர நிர்ணயத்திற்கு நீங்கள் என்ன செ ய்து கொண்டிருக்கிறீர்கள்?

● புதிய சாதனைகளை அடைய முடியுமா?

இதை அடையாளம் கண்டு காட்டுவது அவசியம் —-

● தொடர்வதற்கேற்ப ஏதாவது இருக்கிறதா?

● சீர்த்திருத்தம் செய்ய வேண்டியதிருக்கிறதா?

● புதிதாக செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா?




● அசாதாரண முயற்சி செய்யவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?

● ஏதாவது முடிக்கவேண்டியதிருக்கிறதா?

முதலில் இருந்தது போன்றே குறிக்கோளை அடையும் நிலை இருந்தால்

முன்பிருந்த நிலையும் தாங்கள் வந்த பிறகு இருந்த நிலையும் ஒன்று

போலிருந்தால் நீங்கள் இருப்பதிலும் இல்லாமல் இருப்பதிலும் எவ்வித

வேறுபாடும் இல்லை . வேறுபாட்டைக் கொண்டு வருவதுதான் தலைவரின்

பணியாகும்.

****""""""""""""""""""""""""

எண்ணிப் பாருங்கள் —-----

நமது சாஸ்திரங்களில் மனத்தால், சொல்லால்

செயலால்ஆகியவற்றிற்கு மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மனத்தால் என்றால் செயலாற்றுவதில்விருப்பம் இது நன்றாக செய்யவே ண்டும் என்ற விருப்பம்.விருப்பத்தால்மட்டுமே காரியம் நடக்கவில்லை என்றால் சொல்லால்

வெளிப்படுத்துவது அவசியம். சொல்லால் வெளிப்படுத்தியதை

செயலாக்கம் செய்ய வேண்டும். பலன் தருவதுதான் பணி அல்லது

செயல்.நமது அமைப்பு  தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து  கொண்டே

இருக்க வே ண்டும். நிகழ்கால நிலையை மாற்றுதல் முன்னேற்றத்திற்கு

அவசியம்.ஒரு பொருளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு

பெயர்ச்சி செய்வதே அறிவியலில் இயக்கம் என்று

சொல்லப்படுகிறது.  பொருளின் நிலையில் மாற்றம்

செய்வதாகும்.இருக்கும் நிலையில் இருப்பதில் மாற்றம் இல்லை

என்றால் வே லை செ ய்யவில்லை என்பதே யாகும்.அமை ப்பில்

மாற்றமும் அல்லது உயர்வும் அவடைவது தான் தலைவனின் பலத்தின்

செல்வாக்காகும்.ஒரு அமைப்பின் அல்லது நிறுவனத்தின்

கௌரவம்,உற்பத்தித் திறன், ஏற்புடையதாக உயர்தலில் வளர்ச்சியில்

தான் தலைமை செயலாற்றியுள்ளது என்று ஏற்கப்படும்.உங்கள்

காரணமாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நிலை நிறுத்துங்கள்.

+++++++++++++++++++++++++++++

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அமைப்பின் பலம்,பலவீனம் ம

அமைப்பின் வாய்ப்புகள் , அமைப்பின் சவால்கள், பிரச்சினைகள்,

அபாயங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பகுப்பாய்வு செய்ய

வேண்டும்.இதை மேலாண்மை மொழியில் (Swot Analysis) பகுப்பாய்வு

என்று கூறுகிறார்கள். இந்த பகுப்பாயவால் தலைமையாசிரியர்

அமைப்புத் திறன், அமைப்பின் வளர்ச்சிப் பணி,பணிக்கான சூழல்

ஆகியவற்றை அறிந்து செயல் திட்டங்கள் அமைத்து அதிக செல்வாக்குத்

தரும் முறையில் செ யலாற்ற முடியும்.




நிறுவனத்தின் பலங்கள் —

இதில் அனைத்து வளங்கள், அவை களின் குறிப்பிடத் தக்க

சிறப்பு,பயன்கள்,அவை களை வெ ளிப்படுத்துதல் ஆகியவற்றை

பகுப்பாய்வு செய்யலாம்.

● வளங்கள் போதுமானதாக உள்ளதா?

● அவை களை உயர்ந்த நிலை யில்

பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்களா?

● சரியான வளம் சரியான இடத்தில் உள்ளதா?

● அனைத்து உறுப்பினர்களும் நீண்ட கால குறுகிய கால

குறிக்கோள்களை அறிந்துள்ளார்களா?

● பிரச்சினைகள் மற்றும் பலன்களை ஒன்றிணைக்க முயற்சிகள்

எடுக்கப்படுகின்றனவா?

● எல்லோரும் தன் பங்கச் சரியாகச் செய்கிறார்களா? பங்கில்

தெளிவாக இருக்கிறார்களா?

● அவர்கள் மற்றவர்களின் பங்களிப்பை ஏற்பதில் தெளிவாக உள்ளனரா?.

● எல்லா செயல்முறைகளில் பலன்கள் முயற்சிகளுக்கு

ஏற்பகிடைத்துள்ளதா?

● ஒவ்வொருவரும் மிகச்சிறந்த திறமைகளையும் ஞானத்துடனும்

பணி செய்து கொண்டிருக்கிறார்களா?

இந்த எல்லா வினைகளுக்கும் நேர்மறையான விடைகள் அமை ப்பின்

பலத்தைக் காட்டுகின்றன.

நீங்கள் இவைகளில் மேலும் அறியவும் ஆர்வத்தை இணைக்க முடியும்.

உண்மை யிலேயே அந்த செயல் முறையில் நீங்கள் கருத்துடன்

தலைமையை நடத்தமுடியும்.

அமைப்பின் வண்டிக்கு சக்கரங்களின் சோதனைகளும் முடிந்துவிட்டது

என்பதை அறிந்து கொள்வதும் அவசியமாகும். புதிய சக்கரங்களைத்

தேடுவதை விட பழைய சக்கரங்களை சரி செய்து அமைப்பை

இயங்கவைக்க முடியும்.

நிறுவனத்தின் பலவீனப் பக்கங்கள்.:---

நிறுவனத்தின் சென்றதால் நிகழ்காலக் காட்சிகளையும் பகுப்பாய்வு

செய்வது அவசியம்.

நிறுவனத்தின் பலவீனபக்கங்களையும் பார்த்து அறிந்து கொள்ள

வேண்டும்.

மனித வளத்தின் சந்தர்பத்தில் வளத்தின் எண்ணிக்கை ,முயற்சி,திறமை ,
முதலியவைகளைப்  பார்க்க முடியும்.

● அவர்கள் தங்கள் பணியில் கௌரவத்தைப் பார்க்க வேண்டும்.

● அவர்கள் ஊக்கத்துடன் இருக்கிறார்களா?

● தொழில் நுட்பத்திறமைகள் இருக்கின்றனவா?



● குழுவில் வேலை செய்வதில் தேர்ந்தவர்களா?

● புதிதாக ஏதேனும் செய்ய விரும்புகிறார்களா?

● இயற்பியல் வளங்களும் தொழில் நுட்ப வளங்களும் போதுமான

அளவில் இருக்கின்றதா?

● கிடைக்கும் வளங்கள் சிறந்த முறை யில் பயன்

படுத்திக் கொண்டிருக்கின்றனரா?

● வளங்களின் கையிருப்பு போதுமான அளவில் இருக்கின்றதா?

● நிறுவனங்களின் குறிக்கோள்களை அடைவதிலும் அதிகரிப்பதிலும்

இடையூறுகள் இருக்கின்றதா?

இந்த வினாக்களின் விடைகளில இருந்து நிறுவனத்தின்

பலவனீங்களை அறிந்து கொள்ள முடியும்.

வாய்ப்புகள்:----

● புதிய சவால்கள் தான் வாய்ப்புகள்.

● கிடைத்த தரத்தை அதிகரிப்பதில் தான் எப்பொழுதும் வாய்ப்பு

கிடைக்கிறது.

● எல்லா பயனாளர்களுக்கும் நம்பிக்கைகளை அதிகரிக்கச்

செய்வதிலும் வாய்ப்பு இருக்கிறது.

● நமக்குத் தன் பணிக்களத்தில் ஒரு கௌரவமான பெயர் இருக்கிறதா?

● இதற்கு நல்ல பெயர் இருக்கிறதென்றால் மேலும் எப்படி புகழ் பெறச்

செய்ய முடியும்?

இவைகளின் எல்லா விடை களிலும் செ யல் பெற வாய்ப்பு உள்ளது.

தலைவருக்கான வாய்ப்புகள்:-நிறுவனத்தின் சக்திவாய்ந்த

பக்கங்களைப் பயன்படுத்துதல்.

● நிறுவனத்தின் பலவீன பக்கங்களை சீர்படுத்துதல்.

● வாய்ப்பை லாபம் கிடைக்கும் வாய்ப்பாக மாற்றுதல்.

● நிறுவனத்தின் நிகழ்கால எதிர்கால அபாயத்தைப்  போக்குதல்

அல்லது குறைத்தல்.

● போட்டியில் வெற்றி பெறுதல் மேலும் பிறகு  போட்டியாளர் உதவும்

வாய்ப்பாகும்.

அதற்காக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தற்காலிக அல்லது

நீண்ட கால குறிக்கோள்களை மீண்டும் புனரமைத்தலாகும்.

சவால்களும் அபாயங்களும் :---

● செயல்முறைகளையும் புதிய திட்டங்களுகளையும் முடிந்த அளவு

எதிர்த்தல்.

● பணியாளர்களின் அதிருப்தி.

● பணியாளர்களின் ஒத்துழையாமை .




● பலனின் திட்டங்கள் சரியில்லாமை .

இவ்வாறான சவால்கள் தலைமைக்கு முன்னால் வரும்.அதை சரிப்படுத்துவது தான் வெற்றியாகும்.

தலைவரின் பணி இருக்கும் நிலையை அப்படியே வைப்பதல்ல.நிறுவனத்தின் நிகழ்கால சாதனைகளை முன்னேற்றம்அடையச் செய்ய வேண்டும்.நல்ல விருப்பத்தால் மட்டும் முன்னேற்றம் ஏற்படாது.பெரிய பணிகள் திட்டமிடுவதாலும் முயற்சியாலும் தான்

செயலாக்கம் செய்யப்படுகிறது.

",உத்யமே ன்ஹி ஸித்யந்தி காற்றாடி த மன ோரதை ஹை ।

நஹி ஸுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷன்தி முகே ம்ருகாஹா।।

பணிகள் உழைப்பால் தான் நடக்கும். நல்ல விருப்பம் இருப்பதால்

மட்டும் பணிகள் நடக்காது.தூங்கும் சிங்கத்தின் வாயில் மான் தானே

வந்து நுழையாது. சிங்கத்திற்கும் திட்டமிட்டு உழைத்தால் தான்

வேட்டையாட முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நீங்கள் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கலாம்.ஞானியாக

இருக்கலாம்.அதிகாரம் உங்களிடம் குவிந்திருக்கலாம்.உங்கள்

விருப்பங்களை வெளியிட்டால் பணி நடக்காது.நீங்கள் திட்டமிட்டு

முயற்சி எடுத்தால் மட்டுமே பணிகள் நடக்கும்.

க்யோ டரே ன் ஜிந்தகிமே ன் க்யா ஹோகா। குச் த ஜோ தா தோ தஜுர்பா

ஹோகா।।


—-ஜாவேத் அக்தர்.

வாழ்க்கையில் என்ன நடக்குமோ எனஅஞ்சவேண்டாம். எதுவும் நடக்காதென்றால்அனுபவம் கிடைக்கும்.

மனிதன் தலைவனாக ஏற்கப்பட்டால் தான் இது நடக்கும். ஆகையால்

நிகழ்காலத்திலேயே நிலையை திருத்த வேண்டும். முயற்சி மைல்கல்

நடுவதில் நிறைவேறும்.

● இப்படித்தான் தெய்வத்திரு டீ.என்.சேஷன் தேர்தலில்

ஆணையத்தில் செய்தார்.

● இவ்வாறு தான் தெய்வத்திரு.ஸ்ரீ டீ.ஸ்ரீதர் மெட்ரோதிட்டத்தை

நிறைவேற்றினார்.

● பாரதத்தின் மென்பொருள் பொறியாளர் இன்ஃபோசிஸ் நிறுவனத்

தலைவர் திரு.என். நாறாயணமூர்த்தி இதையே செய்தார்.

● இப்படித்தான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் செய்தார்.

மேலே குறிப்பிட்ட தலைவர்கள் தன் நிறுவனங்களில் ஒரு பணி

கலாசாரத்தை வளர்ச்சிப் படுத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவருக்குப் பின் வந்தவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றனர்.நிகழ்காலத்தில் தான்

எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் போடப்படும்.




நிறுவன நினைவுகளில் நம்பிக்கை :---

தலைவர்கள் எப்பொழுதும் கடந்தகால நல்ல முயற்சிகளைப் பின்பற்ற

வேண்டும். இது நிறுவன நினைவுகளில் நம்பிக்கையாகும். தனியான

சிறப்பு நோக்கத்தைக் காண்பிப்பதற்காககடந்த கால தலைவர்களின் முயற்சிகளையும் நல்ல பயிற்சிகளைவிட்டுவிடக்கூடாது.நிறுவன நினைவுகளை வளப்படுத்த வேண்டும்.

—-----++++++++++7

Think big,Think fast,Think ahead—-தீருபாயீஅம்பானி

+++++++++++++++++

வர்கீஸ் குரியன் —உயர்ந்த தலைவர்.

வர்கீஸ் குரியன் (26 நவம்பர் 1921–19செ ப்டம்பர்2012) பாரதத்தில்

வெண்மைப் புரட்சியின் தந்தை . அவர் பாரதத்தில் கூட்டுறவு அமைப்பு

மூலம் பால் புரட்சியின் அடிப்படையில் உலகத்தை மிகப்பெரிய பால்

உற்பத்தி மையமாக்கும் தலைவராகி தன்  பொறுப்பை நிறை வேற்றினார். முனைவர் குரியன் 1948இல் பாரத அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட

உதவித் தொகை மூலம் அமேரிகாவில் மிஷிகன் மாநில

பல்கலை க்கழகத்தில் சேர்ந்தார்.இயந்திரவியல் பொறியியல் பட்டம்

பெ ற்றார். வெ ளிநாட்டில் இருந்து பாரதம் வந்ததும் அரசாங்கம் அவரை

ஆனந்த் பால் பொருட்கள்  சோதனைக்கூடம், குஜராத்தில் நியமித்தது.

அப்போது பால் உற்பத்தியாளர்களை இடைத்தரகர்களிடம் இருந்து

காப்பாற்றி உரிய விலை தருவதற்காக கேரா மாவட்டத்தில் சர்தார்

வல்லபாய் படேலின் தூண்டுதலால் திரு. திரிபுவனதாஸ் படேல் அவர்கள்

தலைமையில் முதல் கூட்டுறவு சங்கம் கேரா மாவட்ட கூட்டுறவு பால்

உற்பத்தியாளர்கள் சங்கம் வரை யறுக்கப்பட்டது .1946ல் நிறுவப்பட்டது.

(KERA District co-operative Milk Producer Union Limited நிறுவப்பட்டது.

திரு. திரிபுவன் கேட்டுக் கொண்டதால் முனைவர் குரியன் அரசாங்கப்

பணியை துறந்து விட்டுத்  தன்னை கூட்டுறவு புரட்சியில் இணைத்துக்

கொண்டார்.பால் கூட்டுறவு சங்கம் அமைக்கும் புரட்சிக்குத்

தலைவரானார். கேரா டிஸ்ட்ரிக் கோஆபரேடிவ் என்ற பெயரை மாற்றி

அதற்கு அமுல் (AMUL) என்று பெயர் வைத்தார். அதற்குப் பிறகு அவரின்

தொலை நோக்குப்பார்வையால் பால் வாணிகம் என்று புரிந்ததால் அமூல்

நிறுவனத்தை வெற்றி பெ ற்ற கூட்டுறவுத்  தொழில் புரட்சியாக

உருவாக்கினார். அவர் "நேஷனல் டெவலப்மெண்ட் வாரிய நிர்மாணகத்

தலைவராவார். பாரத பால் கூட்டுறவு நிறுவனங்கள் நிறுவ ஊக்கமும்

உத்வேகமும் அளித்தார்.((http://drkurien.com/biography)




இன்று அமூல் ஒரு சக்திவாய்ந்த இயக்கமாகும்.அமூலுடன் கிட்டத்தட்ட

லக்ஷ்க்கணக்கான விவசாயிகளும் 1,86,903 பால் உற்பத்தி சங்கங்களும்

இணைந்திருக்கின்றன. அமூல் பாரதத்தின் கௌரவம். இந்த முன்மாதிரி

உலகின் அனைத்து நாடுகளை விட பெரிய பால் உற்பத்திக்கு முன்

மாதிரியாகும். முனைவர் குரியன் தொலை நோக்கு பார்வை

கொண்டவர்.

அவர் இந்த நிறுவனத்தைத்  தோற்றுவித்தவர் என்றே புகழ்பெற்றவர்.

நிகழ்காலம் மனிதனுக்குக் கீழ் உள்ளதால் மகத்துவம் நிறைந்ததாகும்.

தலைவரின் நிகழ்காலத்தில் தான் எதிர்காலம் தென்படுகிறது.

நிகழ்காலத்தில் தான் எதிர்காலம் அமைக்கப்படுகிறது.

நான் இல்லை என்றால்?--------

உங்களுக்கு தங்கள் நிறுவனத்தை விட்டுவிட்டு செ ல்லும் காலம்

எப்பொழுதாவது வருகிறது. நீங்கள் மனநிறை வடைவீர்கள்.அங்கு நீங்கள்

இல்லை என்றாலும் பங்களிப்பு செய்து கொண்டே இருப்பார்கள்.

● நீங்கள் நிறுவனத்திற்குத் தரமுள்ள செயல்முறைகளை அமைத்து

விட்டீர்கள்.அவை எதிர்காலத்தில் மேலும் செழிப்படையும்.

● தரத்திற்காக எல்லா உறுப்பினர்களின் மேலாண்மை அமை ப்பின்

கலாசார அங்கமாகும்.

● உங்கள் பணியாளர்களின் ஒவ்வொருவரின் தரத்திற்கேற்ப

திறமையுள்ளவர்களாக செயல் முறைகளை அமைத்துள்ளார்கள்.

● எதிர்காலத்தில் புதியவர்களும் நிறுவன கலாசாரத்தில் இணைந்து விடுவார்கள்.

கபீரின் செ ய்தி:----

இக் தின் ஐஸா ஜோதிகா,சப் ஜூன் படே பிசோஹ்.

 

அனை வரின் வாழ்க்கை யிலும் பிரிந்து போகும் நாள் ஒன்று வரும்.

பேரரசர்களே !அரசர்களே ! நீங்கள் இப்பொழுதிலிருந்தே ஏன்

எச்சரிக்கை யாக இருப்பதில்லை கபீரின் செய்தி.

மேலாளர்களே ! அலுவலகர்களே !தலைவர்களே ! நீங்கள் இப்பொழுதில்

இருந்தே எச்சரிக்கையாக இருங்கள் என்று நிகழ்கால சந்தர்பத்தில்

சொல்லலாம். நீங்கள் இல்லாத காலத்திலும் உங்கள் பணி செயல்

முறைகள் இருக்கட்டும்.

சந்த் கபீரின் இச் செய்தி அனைத்துத் தலைவர்களுக்கும் பொருந்தும்.

நிகழ்காலத்தை மட்டுமே எஜமானர் என்று கருதவேண்டாம்.

எதிர்காலமும் வரும். நீங்கள் ஒருநாள் போகத்தான் வேண்டும்.

கபீர்  மறுபடியும் எச்சரிக்கிறார் —-----

ஜோஆக்ரா தோ 

ஃபூல்யா கும்ஹலாஹீன்.




ஜஓ சினியா ஸோ டஹி படே ,

ஜோஆயா ஜோ ஜாஹீ .

உலகின் நியமம் ,தோன்றியது ,மறையும்.

பூத்தது வாடும். முதிர்ந்தது உதிரும்.

வந்தது போகும்.

நிகழ்கால சந்தர்பத்தில் இப்படிக் கூறலாம்......

" மேலாளர்களே ! அதிகாரிகளே !தலைவர்களே ! நீங்கள் இப்பொழுதே

எச்சரிக்கையாக இருங்கள் ஏனெனில் ஒருநாள் நீங்களும் போகத்தான்

வேண்டும். நிகழ்காலத்லிலேயே எதிர்காலத்தை அமைத்து விடுங்கள்.

உங்கள் செயல் நிறுவனத்தின் கலாசாரமாகட்டும். நீங்கள் இல்லை

என்றாலும் உங்கள் பணி/ செயல்முறைகள் இருக்கட்டும்.

தலைமை மஹான்கள் எப்பொழுதும் நினைவில் இருந்து கொண்டே

இருப்பார்கள்.

+++++++++

நீங்கள் தலைமையை விட்டுவிட்டால் எப்படி நினைவில் வைத்துக்

கொள்வார்கள் என்பதை தலைவர்களே !

எண்ணிப்பாருங்கள்