ஞாயிறு, ஜூலை 08, 2012

WHY ?WHY/?FEE STRUGGLE?


               தனியார்  பள்ளி  கட்டணப்  போராட்டம்  ஏன் ?


 அனைவரும்  இரண்டாம் வகுப்பில்  இருக்கையில் அமர்ந்து போக முடியுமா??
  1. எல்லோரும் தேநீர்  கடை பெஞ்சியில் அமர்ந்து தேநீர் அருந்த முடியுமா??

  2. அனைவரும்  குளிர் சாதன்முள்ள வீட்டில் குடி இருக்க முடியுமா///?

  3. எல்லோரும்  தள்ளுவண்டி இட்லிக்கடையில்  இட்லி சாப்பிட முடியுமா??

  4. எல்லோரும் நகரப்பேருந்தில் பயணிக்க முடியுமா//?

  5. எல்லோரும் தரை டிக்கட் வாங்கி சினிமா பார்க்க முடியுமா??

  6. எல்லோரும் காரில் செல்ல முடியுமா?

  7. எல்லோரும் பேன்ட் -- ஷர்ட் -ஷூ போட்டு தங்கள்தங்கள் வேலைக்கு செல்ல முடியுமா ?

  8. கோயிலில் எல்லோரும் வரிசையில் நின்று இறைவனை
  9.  தரிசிப்பார்களா??

  10. எல்லோரும் தாஸ்--மார்க் கடையில் சரக்கு வாங்கி அருந்துவார்களா//

  11. எல்லோரும் மாநகராட்சி  மைதானத்தில்  விளையாடுவார்களா??

  12. குளிர்சாதன படுக்கைவசதி கொண்ட பேருந்தில் பயணம் செய்தவர்கள் 

  13. சாதாரண  கட்டண அரசுப்பேருந்தில் பயணம் செய்வார்களா ?

  14. நீலகிரி போன்ற பேரங்காடிகளில் பொருள் வாங்குபவர்கள் சின்ன 

  15. நாட்டார் கடையில் தெருவில் நின்று பொருள்கள் வாங்குவார்களா??

  16. தனியார்  மருத்துவமனை  செல்பவர்கள் அரசு மருத்துவமனை 

  17. செல்வார்களா??
  18. குறிப்பேடு காகிதத்  தரத்திற்கு ஏற்றவாறு 

  19. விற்கப்படுகிறது..எல்லோராலும் தரம் உயர்ந்த விலை உயர்ந்த 

  20. குறிப்பேடு வாங்க முடியுமா??

  21. எழுத்து பொருட்கள் 125 ரூபாய் பந்துமுனைப் பேனா பயன்படுத்துபவர்கள்
           ஐந்து ரூபாய் பேனா பயன் படுத்துவார்களா ?

16.வசதிக்குத்தகுந்த வாழ்க்கை ,என்பது போல் வசதியாக படிப்பவர்களுக்கு

கட்டணம் அதிக மாகத்தான் இருக்கும்..

அரசாங்கத்திற்கு  தனியார் பள்ளிகளால்  கோடிக்கணக்கான  பணம்

மீதப்படுகிறது..

அரசாங்கம் பள்ளிகள் நடத்துகிறது .

அனைவருக்கும் அனைத்தும் இலவசம்..

அங்கு அனைவரும் சென்றால் தனியார் பள்ளிகள் எப்படி இயங்கும்???..
?

இது  நடைமுறை சாத்தியமா//?


இந்த போராட்டங்கள் தேவைதானா?

?அமைதியாக அனைவரும் அரசு,,மாநகர,,பஞ்சாயத்துப் பள்ளிகளில் 

சேர்த்தால் பிரச்சினை தீரும்..

எத்தனை அரசியல்வாதிகள் ,தலைவர்கள் 1980க்குப்பின் அரசாங்க பள்ளிகளில்
 
சேர்த்துள்ளனர்.. ஒரு மாவட்ட ஆட்சியாளர் பஞ்சாயத்து பள்ளியில் சேர்த்தது

பெரும்  தலைப்புச் செய்தி .

  .மனிதன் நாயைக்கடித்தல் செய்தி.. ஆகையால்  செய்தியாக  வெளிவந்தது.
.
செய்தி என்பது அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதே செய்தி..

 பின்னர் ஏன்  போராட்டம்..


ஒவ்வொரு  பள்ளியும்  தங்கள்  தரம் காக்க கட்டுப்பாட்டு  விதிகளை 

அமைக்கிறது..அவை    கொத்தடிமை  என நினைப்பவர்கள்  வேறு 

பள்ளிகளுக்கு   சுதந்திரமாக  இருக்க செல்லலாமே//.

சில   தவறுகள் சுட்டிக்காட்டலாம்..மாற்றுச்  சான்றிதழ்  கோரினால் அதற்கு

அதிக கட்டணம்  கேட்பது  கண்டிக்கத்தக்கது..




குறிப்பு::-முன்னால்   இறுக்கமான பெயருள்ள  ஓய்வுபெற்ற கல்வி இயக்குன கூற்று..தினமலர் நாளிதழ் வெளியிட்டது.. அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதைவிட
குழந்தைகளை கல்லில்  கட்டி கிணற்றில் போடலாம்.