புதன், அக்டோபர் 17, 2012

அமைதி நகரம் அமைதி அற்ற நகரமாக மாறியது.

புதிய  குற்றச்சாட்டு.

கேஜ்ரிவால்   பாரதீய ஜனதா  மீது குற்றம் சாட்டியுள்ளார். கடகரி  விவசாயிகளின் நிலத்தை  அபகரித்துள்ளார்.

நம் நாட்டு விவசாயிகளின்  முன்னேற்றம்  பற்றிய அக்கறை ஆளும் கட்சிகளுக்கோ  எதிர் கட்சிகளுக்கோ  இருந்திருந்தால்
விளை நிலங்கள்  விலை போகும்  வீட்டுமனைகளாக  ,
தொழி ற் சாலைகளாக   மாறி இருக்காது.

ஹிந்தியில்  ஒரு கதை.

அமைதி நகரம் என்று ஒரு நகரம்.
மக்கள் மிக மகிழ்ச்சியாக  இருந்தனர்.
அங்கு அன்புதான் குடியிருந்தது.
மக்கள் ஒருவருக்கொருவர்  உதவி செய்து வந்தனர்.
விவசாயம் முக்கிய தொழில்.
சண்டை சச்சரவே கிடையாது.
உழைப்பவர்களுக்கு மட்டுமே உணவு.
அந்நகரில்  அனைவரும் உழைப்பாளிகள்.
காவல் நிலையம்,நீதிமன்றம்கிடையாது.
நால்வர் மட்டும் வேலையில்லாமல் இருந்தனர்.
அவர்கள் சோம்பேறிகள்.
வேலை செய்வது அவர்குக்குப் பிடிக்காது.

சைத்தானின் பார்வை அந்நகரின் மீது  விழுந்தது.

அந்த   நகருக்கு ஒரு  வியாபாரியை அனுப்பியது.
வியாபாரி நகரத்தை வலம்  வந்தார்.
அமைதி  நகரம்.உழைக்கும் வர்க்கம்.
சைத்தானின்  ஆலோசனை பேரில் சோம்பேறிகளை
முதலாளி ஆக்கினான்.
அவன் கொடுக்கும் கூலிக்கு ஆசைப்பட்டு
தங்கள்  வேலை களை விட்டு விட்டு ம க்கள்
தொழிலாளிகளாக   மாறினார்கள்.
முதலில்  மாவாட்டும்   இயந்திரம்.
வீட்டில்  மாவாட்டி வேலை செய்தவர்கள் பலர்
வேலையிழந்தனர்.
இவ்வாறு மற்ற மூவரும்  
தொழில் ஆரம்பித்து பணக்கார்களானார்கள்.
நகரத்தில் பெரும் கட்டடங்கள் எழும்பின.
தொழிற்சாலைகள் பெருகியது.
வறுமையில் மக்கள் இருந்தனர்.
வேலை இல்லாமல் இருந்தனர்.
பட்டினியில் வாடினர்.
திருட்டு, கொள்ளை,அதிகரித்தது.
சொம்பேரியில் ஒருவன் நீதி பதியாகி
பணக்காரனானான்.
ஒருவன் காவலர்களை நியமித் து
மக்களிடம் வசூலித்து குறைந்த கூலிகொடுத்து
பணக்காரனானான்.
மக்கள் வறுமையில் வாடினாலும் ,
தன்  நகரத்தின் புதிய பணம் படைத்தோரின்
கட்டடங்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இப்பொழுது ஒரு சோம்பேறி
கூலி ஆட்களை  நியமித்து வெளி ஊரிலிருந்து
தானியங்கள்   வாங்கி   அதிக விலைக்கு
 விற்று பணக்காரன் ஆனான்.
அந்த நகரத்தில்  நீதிமன்றம்,காவல் நிலையம்,நிறுவப்பட்டது.

அமைதி  நகரம் அமைதி அற்ற  நகரமாக மாறியது.
முதலில்  உழைத்தவர்களுக்கு  உணவு கிடைத்தது.
இன்று சோம்பேறிகள் சாப்பிடுகின்றனர்.

விவாசாயம் முற்றிலும் நடக்கவில்லை.
 இதே நிலைதான் இன்று.

விளைநிலம் வீடுகள்,பொறியியல் கால்லூரிகளாக மாறிவிட்டது.
விவசாயிகள்  நகரை நோக்கி வந்துவிட்டனர்.
எதிர்காலம் உணவுக்காக  வெளிநாட்டை எதிர்பார்க்கும்காலம் வரும்.
அதற்கான இறக்குமதியிலும் ஊழல் நடக்கும்.

இதற்கு கிராமம் தன்னிறைவு திட்டம்  மட்டும் தான்.

ஆனால் கட்காரி   போன்றவர்களால்  அது சாத்தியமற்றுப்போகும்







कल्याण की इच्छा वाले मनुष्यों को उचित है कि मोह का त्याग कर अतिशय श्रद्धा-भक्तिपूर्वक अपने बच्चों को अर्थ और भाव के साथ श्रीगीताजी का अध्ययन कराएँ।

स्वयं भी इसका पठन और मनन करते हुए भगवान की आज्ञानुसार साधन करने में समर्थ हो जाएँ क्योंकि अतिदुर्लभ मनुष्य शरीर को प्राप्त होकर अपने अमूल्य समय का एक क्षण भी दु:खमूलक क्षणभंगुर भोगों के भोगने में नष्ट करना उचित नहीं है।

गीताजी का पाठ आरंभ करने से पूर्व निम्न श्लोक को भावार्थ सहित पढ़कर श्रीहरिविष्णु का ध्यान करें--

अथ ध्यानम्
शान्ताकारं भुजगशयनं पद्यनाभं सुरेशं
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्।
लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं
वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथम्।।

भावार्थ : जिनकी आकृति अतिशय शांत है, जो शेषनाग की शैया पर शयन किए हुए हैं, जिनकी नाभि में कमल है, जो ‍देवताओं के भी ईश्वर और संपूर्ण जगत के आधार हैं, जो आकाश के सदृश सर्वत्र व्याप्त हैं, नीलमेघ के समान जिनका वर्ण है, अतिशय सुंदर जिनके संपूर्ण अंग हैं, जो योगियों द्वारा ध्यान करके प्राप्त किए जाते हैं, जो संपूर्ण लोकों के स्वामी हैं, जो जन्म-मरण रूप भय का नाश करने वाले हैं, ऐसे लक्ष्मीपति, कमलनेत्र भगवान श्रीविष्णु को मैं प्रणाम करता हूँ।

यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुत: स्तुन्वन्ति दिव्यै: स्तवै-
र्वेदै: साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा:।
ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो-
यस्तानं न विदु: सुरासुरगणा देवाय तस्मै नम:।।

भावार्थ : ब्रह्मा, वरुण, इन्द्र, रुद्र और मरुद्‍गण दिव्य स्तोत्रों द्वारा जिनकी स्तुति करते हैं, सामवेद के गाने वाले अंग, पद, क्रम और उपनिषदों के सहित वेदों द्वारा जिनका गान करते हैं, योगीजन ध्यान में स्थित तद्‍गत हुए मन से जिनका दर्शन करते हैं, देवता और असुर गण (कोई भी) जिनके 
अन्त को नहीं जानते, उन (परमपुरुष नारायण) देव के लिए मेरा नमस्कार है।

அவரவர்கள் புத்திசாலித்தனமாக வாழ வேண்டியதுதான்.

அரசியல் கட்சிகள் சட்டத்திற்குப்  புறம்பாக  சந்தா  துகை வெளிநாடுகளில் வசூலித்ததை  தேர்தல் ஆணையம் கண்டு பிடித்துள்ளது-செய்தி.

இதற்கு   சட்டப்படி  யார் நடவடிக்கை எடுப்பது.
ஒன்று ஆளும் கட்சி. மற்றொன்று பிரதான எதிர்க்கட்சி.

நாட்டில் புறம்போக்கு நிலம் ஆக்ரமித்ததற்கே  ஒன்றும் செய்ய முடியாது.

இதற்கு என்ன செய்வார்கள்?

பார்க்கலாம்.

அரசியல் கட்சிகள் வாங்கும் சந்தா துகைக்கு சரியான கணக்குக் கிடையாது.

இதற்கு அன்ன ஹசாரே,கேஜ்ரிவால் போன்றவர்கள் என்ன சொல்வார்கள்.
அவர்களும் சந்தா வசூலிக்காமல் போராட முடியாதே.

முடிவாக , ஒன்றும் நடக்காது.
அவரவர்கள் புத்திசாலித்தனமாக வாழ வேண்டியதுதான்.