திங்கள், ஏப்ரல் 08, 2013

\சிவவாக்கியார் பாடல்

\சிவவாக்கியார் பாடல் 

மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே 
மாட மாளிகைப்  புறத்தில் வாழுகின்ற நாளிலே 
ஓடிவந்து கால தூதர் சடுதியாக மோதவே 
உடல் கிடந்து   உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர் . 

இந்த உலகில் நாம் கோடிகோடியாக சொத்துக்கள் சேர்த்தாலும் ,
நாம் அவைகளை விட்டு விலகிப்போய் விடுவோம்.காலனின் தூதர்கள் 
எந்தநேரத்திலும் நம் மீது மோதுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.இந்த நிலைத்த உண்மை அறிந்து தெரிந்து புரிந்து இருந்தாலும்  உணராமல் உள்ளனர்.
உணர்ந்துவிட்டால் ஊழல்,லஞ்சம், போய்,புரட்டு எல்லாம் ஒழியும்.

शिव वाक्कियार   तमिल के एक सिद्ध पुरुष है;  उन्होंने अपने उपर्युक्त पद में कहते हैं कि  मनुष्य यम दूत के आगमन के अटल सत्य  को महसूस करें तो  वह भ्रष्टाचार,रिश्वत,झूठ ,आदि से विश्व बचेगा. 

अत्यंत दौलत ,प्रिय पत्नी-पुत्र ,आलीशान महल,आदि सहित ,
संतुष्ट  जीवन आनंद में जीने के दिनों में 
काल-दूत द्रुत गति से याकायक आएगा,
प्राण ले जाएगा;केवल शरीर धरती पर पडा रहेगा;
जानते  हैं  यह प्राकृतिक सत्य को लोग; 
फिर भी इस दुर्दशा  का  महसूस करते नहीं सन्सार. 


2.

கறந்த பால் காம்பில்  மீண்டும் புகாது.
கடைந்தெடுத்த வெண்ணெய்  மீண்டும் மோரில் புகாது,
உடைந்துபோன சங்கில் ஓசை எழாது.
விரிந்து வீழ்ந்த பூவும் ,உதிர்ந்த காயும் மீண்டும்
மரத்தில் புகா....அவ்வாறே பிரிந்து போன உயிர்களும்
உடல்களில் புக மாட்டா......
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை.