செவ்வாய், பிப்ரவரி 21, 2012

aanmeekam

இந்திய நாடு ஆன்மீக நாடு.இந்தியாவை  காப்பதே கடவுள்கள் தான்.நம் நாட்டின் மீது தான் படையெடுப்புகள் அதிகம்.தேச துரோகிகள் காட்டி கொடுப்பவர்கள்,உறவுகளால் ஏற்படும் போர்கள்,அண்ணன் தம்பிகள்,மாமன் மச்சான் பொறாமைகளால் எதிரிகளுடன் சேர்ந்து போராடுவது,வெளினாட்டினர்களை அழைப்பது,எட்டாப்பன் பரம்பரை எனவும்.விபீஷணன் எனவும் துரோகிகளைகூறுவது,கர்ணன்,கபீர்,விதுரன் போன்ற பாத்திரங்கள்.


நமதுநாட்டின் மற்றொரு பலஹீனம் சுயகௌரவம்.தான் காலத்திய சட்டையை உடனே பணியாளோ/மனைவியோ வாங்கவேண்டும்.குடிப்பதற்கு   தண்ணீர் எடுத்துத் தரவேண்டும். சிற்றுந்து ஓட்ட உறவினர்கள் வந்தால் வெளியிலிருந்து
ஓட்டுனர் அழைத்தல்,தன வீட்டு வேலகளைப்பார்க்க பணியால் எதிர்பார்த்தல்,
பணியாட்களை ஒருமையில் அழைத்தல்(நமது மொழி அமைப்பு அப்படி),.

உதவும் கூட்டம்,உழைக்கும் கூட்டம்.அது அவர்கள் ஜாதக விசேஷம்.அமர்ந்து
எவ்வேலையும் செய்யாமல்  வசதியாக இருக்கும் கூட்டம்.ஆளப்பிறந்த கூட்டம்,
அடிமையகப்பிறந்த கூட்டம்.இது மனிதர்களின் பிறந்த பலன்கள்.அனைத்தும் செய்து சிறுமைப்படும் கூட்டம்.எதுவும் செய்யாமல் பெருமைபெறும் கூட்டம்ik.


இது தான் ஆன்மீக இந்தியா 

MAANAVARKAL ASIRIRIYARKAL

 மாணவர்கள் மிரட்டும் செய்திகள் மீண்டும் ஆசிரியர்கள் பாதுகாப்பு பற்றி
மாணவர்கள் மன நிலை மாற்றம் பற்றி  எனது ஆழ்மன எண்ணங்கள் எழுதவேண்டிய கட்டாயம்.நாட்டு நலன் சமுதாய நலன் கொண்ட ஒருவரால் 
உண்மை வெளிப்பட்டால் ஓர்  அளவு  திருத்த திருந்த வாய்ப்புகள் உண்டு.
எனது கசப்பான உண்மைகள் பலருக்கு பிடிக்காது. என்னால் அமைதியாக 
நாட்டின் எதிர்காலம் நிர்ணயிக்கும் மாணவர்கள் ,அவர்களை நிர்மாணிக்கும் 

ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக  தன்  தன் கடமைகளை ஆற்ற வேண்டும்.அவர்கள்

தன்னைத்தானே சிந்தித்து  தவறுகள் தாங்கள் செய்வதென்ன ,நாம் திருந்த வேண்டுமா/?நாம் சரியாக இருக்கிறோமா ?என்ற சுய சிந்தனை கல்வி அதிகாரிகளுக்கும் வேண்டும்.அரசியல்வாதிகள்,திரைப்பட இயக்குனர்கள் 
அனைவரும் வணிக நோக்கத்தில் இருந்து விடுபடவேண்டும்.

காபீர் தாசரின் ஈரடி மீண்டும் நினைவு படுத்தவேண்டும் 

கெட்டவனைத்தேடிச் சென்றேன். கெட்டவன் யாரும்  இல்லை.A
என்மனதில் ஆழ்ந்து சிந்தித்தேன் என்போல் கெட்டவன் யாரும் இல்லை.

சுய சிந்தனைகள்  தன்னையே நீ அறிந்துகொள் .
பணம் சொத்து நம் உயிரைக்காப்பற்றாது.மடிவது திண்ணம்..
பணத்தாசை இவ்வுலகப்பொருள்கள் மீதான பற்று ,அறிவியல் சாதனங்கள் 
மனிதனின்   மனதை  அரக்கனாக்குகிறது .இரக்கமில்லாமல் செய்கிறது..