வெள்ளி, ஜனவரி 06, 2012

ariviyal tamil sindhiyungal think science tamil

நமது  நாட்டின்  மொழிகள் ஒன்றுக்கொன்று  தொடர்புகொண்டுதான்
  உள்ளன.நமது  நாட்டில்  கல்வி  அறிவு  பெறுதல்  அரிதாக  இருந்த  காலத்தில்  அறியாமையால்  மொழிவளர்ச்சி  என்பது  கடினமான படித்தோர் மொழியால் தடை பட்டது.புரியாத வழக்கத்தில் இலாத சொற்கள் உபயோகத்தால் தான் ஒருவன் மேதை என்று போற்றப்பட்டான்.தாய் மொழியில்  ஒருபுலவர் கவிதை எழுதினாலும்   சொற்களை அதே தாய் மொழியில் irukkum மக்களுக்குப்புரியும்  விதத்தில் விளக்கவேண்டியது அவசியமாக இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் மனநிறைவுக்கான மொழிநடை பின்பற்றப்பட்டது.
ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு பல சொற்கள் என்பது இந்தியா மொழிகளில் அதிகம்.ஏன்?

எடுத்துக்காட்டாக ஐயம் என்ற சொல்லை விட சந்தேஹம் என்ற சொல்லே அதிகமாக புரியும் சொல்.ரோடு , ,லைட்டு ,சைக்கிள் என்றசொல் தான் புரியும்.
இந்த நிலையில் தான் ஆகிளிஷ் புகழ்பெற்று வளர்கிறது.
ஞாயிறு  ,பரிதி, என்ற சொல்லை விட சூரியன்  என்றவாடா சொல் தான் தமிழ் பற்றார்களால் பயன்படுத்தப்படுகிறது.மேடைப்பேச்சிற்கு பரிதிமார் கலைஞர் .
ஆனால் நடைமுறைக்கு  உதய சூர்யன். மொழிக்கலப்பு என்பது காலத்தின் கட்டாயம். எழு ஞாயிறு என்று மாற்ற முடியாது .ஆகவே உலகில் தனி மொழி என்று கிடையாது. அவ்வாறு தனி மொழி என்ற மொழிகள் சமஸ்கிருதம் போல் இறந்த அல்லது ஒதுக்கிவைக்கும் மொழி ஆகிவிடும்.
தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஆங்கிலச்சொற்களை அப்படியே பயன்படுத்தவேண்டும்.
அதை தனித்தமிழ் படுத்தினால் அறிவியல் வளர்ச்சி பன்னாட்டுடன்   இணையாது. அதனால் தான் தமிழ்  moolaபடிப்பவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை .





























“நாடென்பது   நாடா  வளத்தன  ,நாடல்ல
நாட  வளம்  தரும்  நாடு

hindi /samskiruth ==tamil

தமிழ்நாட்டில்  அதிகமானவர்களால் பயன்படுத்தும் பொதுவான  சொற்கள்

   वन =van=vanam=காடு=வனம்
 सूर्य  =soory=sooryan=பரிதி  =சூரியன்
मर्मं===மர்மம் =
द्रव्य  = திரவியம் dravya=
धीर =தீரம்
ज्वर =ஜுரம்
रक्त =ரத்தம்
रथ = ரதம்

बाकी =பாக்கி =meetham
घडी =கடிகாரம்=
मूलधन ==மூலதனம்
मिठाई =மிட்டாய்
वेद =வேதம் =marai
उष्ण ==உஷ்ணம்
तीर्थ =தீர்த்தம்
वेग =வேகம்
भाग =பாகம்
नीति =நீதி
कपट =கபடம்
तीव्र =தீவீரம்
गगन =ககனம்
मौन =மௌனம்
निद्रा =நித்திரை
क्षेत्र =க்ஷேத்திரம்
गोपुर ==கோபுரம்
पसिद्धि =பிரசித்தி
नवग्रह =நவகிரகம்
साक्षी =சாட்சி
चन्दन =சந்தனம்
अभिषेक =அபிஷேகம்
प्रतिष्ठ =பிரதிஷ்டை
मंगल =மங்களம்
तत्त्व ==தத்துவம்
संतान =சந்தானம்
विद्या =வித்யா
वैद्य =வைத்யன்
शांत =சாந்தம்
काम =காமம்
सकल =சகலம்
प्रदेश ==பிரதேசம்
बलिपीठ ==பலிபீடம்
मूर्ती =மூர்த்தி
कीर्ति =கீர்தி  

PALA MOLI ARIVU AVASIYAM

பல  மொழி  கற்க

நம் நாடு வளர்ச்சிப்பாதையில் வியக்கத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருகிறது.
நமது தமிழகம் மற்றும் பாரத மக்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர் .வட இந்தியாவிலும் நம் மக்கள் வாழ்கின்றனர்.  பல  மொழிகள் கற்பதால் தான்  இத்தகைய சாதனைகள்   முடிகின்றது.ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே பல வெளிநாடுகளில் வாணிகம் செய்த தமிழக வரலாறு
நமக்கு இலக்கியச்சான்றுடன் விளங்குகிறது.
பன்னாட்டு அறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் வரவேண்டும் என்ற பார் புகழ் பாரதியின் கனவு நிறைவேற ,உலக அதிசயங்கள்,இயற்கை வளங்கள்,அறிவியல் முன்னேற்றங்கள் அறிய ,ஆன்மீகத் தளங்கள் சுற்றிப்பார்க்க, பல மொழி அறிவு அவசியம்.
மற்றவர்களுக்கு மொழிச்சுமை இல்லை,நமக்கேன் மொழிகள் கற்கும் சுமை என்ற வாதம நம் இந்தியா போன்று வளரும் நாட்டிற்கு உகந்ததல்ல.ஆகையால் இருமொழிக்கொள்கை  இருந்தாலும் தேவைப்பட்டவர்கள் பழமொழி கற்க  அரசு  உரிய நடவடிக்கை வேண்டும்.தமிழே கற்காமல் பட்டம் பெரும் நிலை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே.


LEARN MANY LANGUAGES

To-day the unity in india found danger in the name of language.there are some blogs which are giving importance of particular language .But our divinity is with unity with other languages.l can't understand why they did not feel to earn and live in this immortal world is to know more languages to interact with others.In our history teaches that tamil people has gone many foreign countries for trade.definitly they know many languages.
Inthis modern world love the people for peace is necessary.FOR TRADE AND GETTING EMPLOYMENT ACCORDING TO OUR MULTI LANGUAGE COUNTRY TWO LANGUAGE SYSTEM IS NOT ENOUGH. THIRUVALLUVAR SAID -ONE COUNTRY MEANS TO BE SELF DEPENDENT.IN THIS WORLD NO ANY COUNTRY WHICH IS STANDING IN ITS OWN LEG.
EACH AND EVERY COUNTRY NEEDS PETROL.HUMAN POWER,FOOD,TRADE,MEDICINE ,WATER,TRAVEL,PILGRIMAGE LIKE HUZ,KASI,RAMESWARAM, BETLEHAM,AND TO ENJOY THE NATURE,WONDERS OF THE WORLD, EMPLOYMENT SO ON.
IN THIS SENSE A COUNTRY MEANS WHOLE WORLD.SO,A TRUE PUBLIC WELFARE COUNTRY PARTICULARLY INDIA LIKE DEVELOPING COUNTRY IS TO GIVE MULTI LANGUAGE LEARNING FACILITY IS ESSENTIAL.
naadenpathu naadaa valaththana ,nadalla naada valam tharum naadu. HERE NOW LEARNING MANY LANGUAGES AND TO IMPROVE OUR LANGUAGE MAKE OUR COUNTRY TO SELFDEPENDENT TO PROOF SAINT VALLUVARS DREAM.POET BHARATHY ALSO TOLD YOU BRING GOOD BOOKS OF OTHER languages IN TAMIL.WITHOUT LEARNING OTHER LANGUAGES HOW TAMIL GET SCIENTIFIC KNOWLEDGE.CHINISH GET KNOWLEDGE BECAUSE THEY ARE DEPENDUNG MOTHER TOUNGE,but we are saying know english,no improvement.it makes only employee not employer.