வியாழன், மார்ச் 01, 2012

vivekaanandar

வேதாந்தக் கருத்துக்கள் 
மனிதன் தத்துவ பூர்வமான உயர்ந்த கொள்கை கொண்டு வாழ வழி காட்டுவது தான் வேதாந்தம்.
அதை அப்படியே பின்பற்றி உயரிய வாழ்க்கை வாழ 
முடியாத போது அதை தன் இஷ்டப்படி வசதியாக்கிக்கொள்ள முயல்கிறான்e.
விவேகானந்தர் கூறுகிறார்- 
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்.


 நீயே இறைவனானவன்.உன்னில் இறைவன் நிறைந்துள்ளான்.
அழிவில்லாத ஆத்மா தான் நீ.
நம்மால் முடியும்.முடியாதென்பது ஒன்றும் இல்லை.எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும்.
thirumoolar 
உடம்பினை முன்னம்  இழுக்கென்றிருந்தேன்.
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று 
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு  ஆலயம்.
வள்ளர் பிரானார்க்கு வாய்கோடி வாசல்,
தெள்ளத் தெளிந்தாருக்கு ஜீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலனைந்தும் காளா  மணிவிளக்கு.
உடம்பார் அழியின்  உயிரால் அழிவர்.
திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.