வெள்ளி, மார்ச் 06, 2015

இந்திய ஜனநாயகம்

கட்டாய கையூட்டு ; கையாலாகாத அலுவலர் தற்கொலை; அமைச்சர் பதவி மட்டும் நீக்கம்.
கற்பழித்த குற்றவாளி பேட்டி காண நாற்பதாயிரம்.
நீதிபதி தீர்ப்பின் அப்பீலில் நிரபரதியாகி நாட்டின் பிரதமராக மண்சோறு ,ஹோமம் யாகம் அர்ச்சனை .
இது புதிதல்ல ?ராவணனும் தவம் ;பச்மாசுரனும் தவம் ;ஆயிரம் கண்ணுடைய இந்திரன் அஹல்யைக் கெடுத்தவனுக்கு தேவேந்திர பதவி.மூன்றுமனைவி--புத்திர சோகத்தால் தசரதன் மரணம். அது அக்காலம் .முதுமையிலும் விடாப்பிடி தலைவர் இக்காலம் . முன்னே போன வாய்க்கால் தான் எப்போதும் . வாழ்க இந்தியா .