செவ்வாய், செப்டம்பர் 11, 2012

சனாதன தர்மம்.



னாதன தர்மம்.

சனாதன தர்மம் 
சத்தியம் 
தர்மம் 
பிரமச்சரியம் 
தவம் 
நாம ஜபம் 
முதலியவற்றுக்கு 
முக்கியத்துவம் 
அளித்தது.
இறைவனருள் 
பெற்ற 
வால்மீகி 
ஞானம் 
பெற்றது 
ராமநாம 
ஜபத்தால் .
பக்த 
துருவன் 
அருள்பெற்றது 
கானகம் 
சென்று தபம் 
செய்ததால்.
நாராயண 
மந்திரம் 
பக்த  ப்ரகலாதனுக்கு 
உற்றதுணையாக 
இருந்தது.
துளசிதாசர் 
நாம ஜெபத்தின் 
மகத்துவம் 
பற்றி 
ராம் ராம் என்றால் 
ஒளி மயமாகும் 
வாழ்க்கை 
என்றார்.
அருட்பெருஞ்சோதி 
அருட்பெருஞ்சோதி 
தனிப்பெருங்கருணை 
என்றே 
வள்ளலார் 
பக்திக்கு 
வழிகாட்டினார்.
பஞ்சாக்ஷர மந்திரம் 
சாய்  ராம் 
மந்திரம் 
ஷடாக்சரம் 
என்றே 
எளிய 
பக்தி  மார்க்கம் .
தூய மனம் 
தூய செயல் 
தூய எண்ணம் 
அன்னதானம் 
நாம ஜபம் 
இதுவே 
முக்திக்கு 
வழி .
பாபங்கள் செய்து 
யாகங்கள் 
செய்வதால் 
பிராயச்சித்தம் 
ஆகாது.