வெள்ளி, ஜனவரி 27, 2012

அன்பு  பண்பு  nermai  பரோபகாரம் கொல்லாமை, கஞ்சத்தன்மை இல்லாமை,நாட்டுப்பற்று,தியாகம், அஹிம்சை  pirarukkaaka vaalthal,
 
இவைதான் மனிதத் தன்மை .mahatmakkal.
 

sirippatha aluvathaa hindhi kathai surukkam

சிரிப்பதா அழுவதா

நான் எப்போதோ படித்த கதை. ஹிந்தியில்.

மனித வாழ்வில் பல நிகழ்ச்சிகள்  சிரிக்கத்  தோன்றும்.

  .அவ்வாறே அழுகவும் தோன்றும்..சந்தோசம்.
 வெட்டியான்.அவனுக்கு இறந்த சவங்கள்  வந்தால் தான் மகிழ்ச்சி.
அவன் வீட்டில் அவன் மகளுக்கு திருமணம்.பல மாதங்களாக   வருமானமில்லை. .
மற்றவர்கள் வீட்டில் சோகங்கள் வந்தால் அவன் வீட்டில் ஆடம்பர திருமணம்.
விருந்து. இன்னிசை.அவன் இறந்த செய்தி ethirpaarththan . அந்த  வருமானத்தால் 
மகளுக்குத் திருமணம். ஓராண்டில் பிறக்கப்போகும் பேரன் -பேத்தியை கொஞ்சும் ஆனந்த கற்பனை.
அந்த ஊரில் திடீர் காலரா.ஐநூறு பேருக்கு மேல் மரணம். ஊரே அழுதது புலம்பியது.ஒருகுடும்பம்  மட்டும் மகிழ்ச்சி.
அன்று கை நிறைய வருமானம். இந்த உலகில் இந்நிலை கண்டு சிரிப்பதா அழுவாத?என்ற நிலையில்  வெட்டியான் மனைவி காலராவிற்கு பலி.





LEARN HINDI

LAGNAA==லக் னா

LAG =GETS  DIFFERENT MEANINGS AND ALSO LAGA
वह     हिंदी  सीखने    लगा  HE BEGAN TO LEARN HINDI. =AVAN  HINDI  KARKA ARAMBITHTHAAN.  
वह  kaam ach  Achhaa  lagaa  =THAT WORK FOUND GOOD.=

LAGAANAA

VAH SIR PAR TEL LAGAATA HAI.=HE APPLY OIL ON THE HEAD.=

VAH LIFAFE PAR DAK-TIKAT LAGAATHA HAI=HE PASTE STAMP ON THE COVER.

BACCHON KO  KAAM MEIN LAGAANA ACHCHHAA NA LAGA.=IT DID NOT FOUND GOOD TO GIVE WORK TO THE CHILD.

republic day

குடியரசு

மக்கள் உரிமைக்காக,

நலத்திற்காக
.
நாட்டிற்காக

குடியரசு.

நாடு முன்னேறியிருக்கிறது
ஐயமில்லை.
சிற்றூர்கள் பெரூர்களாகியிருக்கின்றன 
நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகள் பெருகியுள்ளன.
மருத்துவத்துறையிலும் முன்னேற்றம்  தான்.
ஆனாலும் மக்கள் இன்னும்  மனதில்  வேதனைதான் .
PANAM    !பணம்  !பணம்!
திட்டம்  போட்டு  அடிப்படை  வசதிகள்  செய்த   பின்  
புது நகர் ,
என   திட்டமிடா .
புது    நகரங்கள்  ,  ,வீட்டு  கட்ட    அனுமதி  
,
கையூட்டுகள்.சட்டத்திற்கு மதிக்காமல் ஆக்கிரமிப்புகள்,
விளைவு.
மழை காலத்தில்  மக்கள் அவதி
மூன்று  மாதங்கள் தண்ணீரில் மிதக்கும்  இல்லங்கள் .
கழிவுநீர் செல்லும் வசதி  ,குடிநீர்  வசதி  
என எதுவும்   கிடையாது.
ஆனால்  வரிவசூல்  மட்டும்  உண்டு .
இரக்கமில்லா  அரசியல் வாதிகள் ,
அவர்களுக்கு  ஏற்ற   அதிகாரிகள்  ,
சாக்கடைநீர் வீட்டு  முன் ஓடி நாற்றத்தில் வசிக்கும்  
நடுத்தர  மக்கள்
சட்டத்தை  எதிர்த்து  வாழ்பவர்களுக்கு
மாலை  மரியாதைகள் .
குடியரசு நாளின்  உள்ளக்குமுறல்கள்.
ஏரிகளில்  வீடுகட்ட அனுமத்திது
வீடுகள் நீரில் மூழ்கி  இருக்கும் அவலம்
மதுரை மாநகரில்,சென்னையில்.
ஆண்டவன் உள்ளானா.?
மனம் என்று ஒன்று,
அதிகாரிகள் ,அரசியல் வாதிகளிடம் உள்ளதா?,
மக்களிடம் ஒரு போராட்ட உணர்வு உள்ளதா/?
இல்லை.
இது அவர்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட சொந்த   வீடு   ஆசை
இதற்கு   பொறுப்பாளி   யார்  ?.
மது விற்பனை   லாபத்தில்   
அரசு  நடந்தால்
இதுதான் .
குடியரசு
 ,




.
.

a