திங்கள், ஜூன் 25, 2012

manitha manama /kama raakshathana/seithikal tharum vedanai.

செய்திகள்  தரும்  வேதனைகள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பேத்தியை தாத்தா  கொலை செய்தார்.
வேளச்சேரியில் பெற்ற குழந்தையை தெருவில் வீசிச்சென்ற தாய்.
தொலைகாட்சி தொடர் பார்த்த பொழுது குழந்தையை கவனிக்காததால்
குழந்தை மரணம்.
கழிவு நீர் பள்ளத்தை தெர்மாக்கோல் கொண்டு மூடி வைத்ததால் அதில் ஏறி நின்ற 17 வயது சிறுவன் மரணம்.

மனிதர்கள்  மாக்களாக மாறிவரும் நிலை.போக்கிரிகள் கதாநாயகர்களாக வரும் கதைகள்.
காவல் துறையில் கருங் காலிகளால் சட்டம் பாதிக்கும் நிலை என்று காட்டும்
தொடர்கள்.
ஜாதிகளை உறுதிப்படுத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.
ஜாதிகள் இல்லையடி பாப்பா  -என்ற பாரதியின் பாட்டு,
கலப்புத்திருமணம் செய்தால் தங்க மெடல் கொடுத்து பெற்ற பிள்ளைகள் எந்த ஜாதி.
 எனக்குத் தெரிந்த எத்தனையோ உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி திருமணத் தம்பதிகள் வேதனை புரியுமா ?
கிளை ஜாதிகளே இல்லாத கிறிஸ்தவ மதத்திலும் மாறிய அரிஜன கிறிஸ்தவர்கள் என்று எழுத வைக்கும் அரசுத்துறை.
இந்தியனின் வேதனைகள்.