செவ்வாய், ஏப்ரல் 25, 2017

நாடு முன்னேற கல்வி அவசியம்.
அது வணிகமயம்  ஆக காரணம்
அரசு , கல்வித்துறை, பொதுமக்கள் , பெற்றோர்.
தாலி அடகுவைத்து  பணம் கட்டும் ஏழைகள்.
கொள்ளை அடிக்க    ஏழைகள் நடத்தும் பள்ளிகள் மூடல்.
அரசியல்    தலைவர்கள் ஆங்கிலப் பள்ளிகள் நடத்தி
நன்கொடை    கொள்ளைகள்.
மத்திய பாடத்திட்ட பள்ளிகள்.
ஏழைகளுக்கு பயன்   தரும்  நவோதய பள்ளிகள்
நூறு கோடி மக்கள் துகை கொண்ட  பாரத  நாட்டில் தமிழ்நாட்டில்   மட்டும்  எதிர்ப்பு.

எதிர்க்கும் தலைவர் மற்றும் உறவினர்கள்  நடத்துவது

சி.பி. எஸ்.சி  பள்ளிகள்.
மக்களே! இளைஞர்கள!  படித்தோரே!  நாட்டுநலம்
அறம்  விரும்புவோரே!  சிந்தியுங்கள்!

   இனி ய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
அனைத்து உறவினர் நண்பர்கள்
எல்லோரும் நலம் பெற
 வளம் பெற 
 வாழ்த்துக்கள்.
** **************
தா மரை மலர
தமிழ் நா டு வளம் பெற
 தினந்தோறும் பிரார்த்தனைகள்.
*********************************
கோடிகள் சேர்க்கும்
குடும்ப சுய நல ஆட்சிகள்
போதும் வி நா ய கா.
மு ரு கா சி வா ப வா னி
ஐம்பது ஆண்டுகள்
மணல் வி ளை நி லம் பிச்சை
சுடு காடு மலை உடைப்பு
 கடவுள் அவமானம் 2 ஜீ 3 ஜீ
 ஆலய சொ த் து அபகரிப்பு
போன்றவை ஆண்டவா நீ தான் கண்டு நீதி வழங்கி
நா ட் டை கா க் க வே ண்டும்.
********************************
பணம் 113 கோ டி அமைதி உறக்கம்.
.இரண்டாயிரம் கோடி சிறை.
மற்றவர்கள் வழக்குகளில்
இதை மக் க ளு க் கு உணர்த்து.
அறம் வெல்ல வே ண்டும்.
***************************
அறத் தா ல் வருவதே இன்பம்
என்பதை அத் தான் வருவதே
இன்பம் என்று தமிழின்
மேன்மையை சிறுமை படுத்திய தி க தி மு க அ தி மு க. போன்ற ஆங்கிலம் வி ரு ம் பி கள் தமிழ் ஒழிப்பில்,
பட்டி தொட்டி எல் லா ம்
மம்மி டா டி என்றதை வளர்க்கும்
அரசியல் ஒழிய சுயலாப ஆடம்பரம் பள்ளிகள் ஏழைகள் நடத்தும்
பள்ளிகள் மூட வைத்த
அரசி யல் அதி காரி கள் பற்றி
 மக்கள் உணர வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
கற் பிக்கும் ஆசிரியர் பள்ளிகள் நடத்தக்
கூ டா தாம்.
ஊழல் வாதிகள் ஏக்கர் கணக்கில்
பல கோ டிகள் முதலீட்டில் தி றந்து
பட்டம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
கொ த்தடிமைகள்.
அங்கே எல் கே ஜி க்கு ஒரு லக்ஷம் நன்கொடை.
பண மு தலைகள் மகுடிக்கு
அட்டகாசம் ஆட்டம் .
ஆசிரியர் கள் ஊதியம் ஐயோ.ஐ யோ.
ஏழைகள் நடத்திய குறைந்த கட்டண பள்ளிகள் அங்கீகாரம் ரத்து.
 பணக் கொள்ளை.
பட்டம் பெற்று படித்த ஆசிரியர்கள்
ஐஏஎஸ் அதிகாரிகள் போல் அடிமைகள்.
இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
அரசுத் தேர்வு பணக் கா ர பள்ளிகள்
நடத்தும் விதம் அ லாதி.