செவ்வாய், ஜனவரி 10, 2012

ulakaneethi =saansaarik neeti

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்.===जिसके संग रहना उचित नहीं हैं ,उसका संग रहना छोड़ दे .

செய்நன்றி  ஒருநாளும்  மறக்கவேண்டாம்.==जिसने मदद की है,उसको कभी मत भूल.कृतज्ञ रह.

ஊரோடும்  குண்டுணியாய்த்   திரிய வேண்டாம்.=गुस्ताखी  के संग मत रहना.
உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்==नाते -रिश्तों   से  लापरवाही से  मत बोल.

பேரான  காரியத்தை  தவிர்க்க வேண்டாம்.==यश दिलाने वाले काम करना मत छोड़.

பிணைபட்டுத்  துணைபோகித் திரியவேண்டாம்.==बुरे काम   करनेवालों के संग मत घूमना.

வாராருங்  குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

प्रसिद्ध आखेटक  की पुत्री वल्ली के पति मयूर वाहन  वाले कार्तिक के  यशोगान में लगो,

saansaarik neeti niyam =ulakaneethi (tamil-hindhi)

உலகநீதி =सांसारिक नीति

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்         =बिन सोचे -समझे कोई भी  कार्य मत कर.

கணக்கு அழிவை ஒருநாளும் பேசவேண்டாம்-------=नष्ट ,मिथ्या  गणित कभी मत बोल.

பொருவார் தம் போர்க்களத்தில் போகவேண்டாம்--=रणक्षेत्र पर तमाशा देखने मत चल.

பொதுநிலத்தில் ஒருநாளும்இருக்க வேண்டாம்.---=सरकारी  या दूसरों की जहग पर मत रह.
இரு  தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்.-------------=कभी   दो विवाह मत कर..
எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்.----------=गरीबों से दुश्मनी मत मोल लें.
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேல்பாதத்தை கூறாய் நெஞ்சே
.
 अरे मन!!!दीनबंधु  कार्तिक  भगवान का यशोगान कर.