வியாழன், மே 17, 2012

thirukkural. mem manushya gun.तिरुक्कुरल में मनुष्य गुण।


तिरुक्कुरल  में  मनुष्य  गुण।


  1. अनुशासन  और  शील ही जीवन साथी है।
  2. मनुष्य की  चाह  दूर होगी   तो उसके कार्य में सफलता मिलेगी।
  3. आलसी मनुष्य के घर में ज्येष्ठा  देवी  वास करेगी। 
  4. शील और अच्छी चाल-चलन ही उत्थान का मार्ग है।शील और मान जान से श्रेष्ठ है।
  5. धर्म और वीर का साथी प्रेम है।
  6. अपनी विधि  को भी सतत प्रयास बदल सकता है। ईश्वर साथ न देने पर भी प्रयत्न साथ देगा।
  7. विधि की विडम्बना सबल है। विधि से बचने के प्रयत्न के पहले ही विधि अपनी क्रिया शुरू कर देगी।
  8.  सत्य बोलनेवाला  ही  तपस्वी और दानी से  श्रेष्ठ है



vaalum neriவாழும் நெறி


வாழும் நெறி

மனிதன் மனித நேயத்துடன் வாழவேண்டும்
.ஒரு நாடு,வீடு,ஊர்,தெரு அனைத்திலும்   சுத்தம் அவசியம்.
சுற்றமும் நட்பும் அவசியம். சுத்தம் சோறுபோடும் என்று நாம் பகர்கிறோம்.
சுத்தம் அல்ல.சுற்றம்.சுத்தம் இல்லை என்றால் சோறு சாப்பிட முடியாது.
நோய் பரவும்.

ஆகையால் நமக்கு சுற்றமும் நட்பும் தேவை.சுத்தமும் தேவை

இரண்டும் இல்லை என்றால் மனிதன் வாழ முடியாது.

மனிதனுக்கு மட்டும் தான் தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது.


ஒரு பூச்சி கூட கூட்டுப்புழுவாக இருந்து முழு வளர்ச்சி

 அடைந்து வெளிவந்ததும் பறக்கிறது
.மற்ற பிராணிகளும் குட்டி போட்டதும்  நிற்கிறது.

மனிதக் குழந்தை நிற்க எட்டுமாதங்கள் ஆகிறது.

பின்னரும் மற்றவர்கள் ஆதரவு இன்றி நிம்மதியாக வளர முடியாது.
ஒட்டு-உறவு இன்றி  உலகில் வாழ்வது எப்படி.?


ஆகையால் தான் நம் முன்னோர்கள்

 உபதேசங்களுக்கு

 முக்கியத்துவம் அளித்து

பழமொழிகள் கூறிச்சென்றனர். 

सत्यं वद .=உண்மை பேசு.------ஊரோடு ஒத்துவாழ்.

பேராசை பெரும்  நஷ்டம்.

அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.

அறம்  வெல்லும்.பாவம் தோற்கும்.

தர்மம் தலை காக்கும்.

அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்
.
தன்  வினை தன்னைச்சுடும்.

மதியை விட விதி பெரிது.

தலை எழுத்து இறைவனால் எழுதப்பட்டது.அதை மாற்ற முடியாது.

மனம் இருந்தால் மார்கமுண்டு.

ஒருவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது.

பிறப்பும் இருப்பும் அறிவும் திறமையும் ஆண்டவன் அழிப்பது.

கலைகள் அனைத்தும் ஆண்டவன் வரப்ப்ரசாதம்.

எண்ணம்,சொல்,செயல் மூன்றும் தூய்மையாக இருந்தால்

 எண்ணியது   நிறைவேறும்.

இறைவன் கருணை இன்றி அணுவும் அசையாது.
.




செவ்வாய், மே 15, 2012

inraiya piraarththanai.todays prayer.

மனிதன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்து தான் ஒரு உயர்ந்த 
நிலையில் இருக்கவேண்டும் என நினைக்கிறான்.அவனால் தனித்து இயங்க
 முடியாது. அவன் பிறப்பு அவ்வாறு இல்லை என்றால் அவன் ஆணவத்தால் 
உலகம் என்ன ஆகும்.?ஒரு சிறிய பதவி கிடைத்தாலே அவனால் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன.
அவனால் தீய காரியங்களும் நடக்கின்றன.இதில் எவை அதிகம்
 அவனால் நடக்கின்றன என்பதைப் பொறுத்து  அவன் போற்றவும் தூற்றவும் 
படுகிறான்.
போற்றும் நிலையில்  அவன் செய்யும் செயல்கள் அவனுக்கு
 அமைதியைத்தருகின்றன.மனநிறை வைத் தருகின்றன.
மனதில் அவன் அடையும் ஆனந்தம் பாரில் பலர் நடுவில் பீடு நடை
 போடச்செய்கிறது.

அவன் செயல்கள் பொது நலம் இன்றி சுயநலம் ,தீய செயல்கள்
 ,துன்பம் தரு  பவையாக இருந்தால்  அவன் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது.
அவன் அதிகார,உடல்,பொருள் வலிமையால் அவனை முகஸ்துதி
 செய்வார்களே அன்றி மனதார தூற்றுவோர்களே இருப்பார்கள் .

மனிதன் எப்போதுமே கெட்டவனாக இருக்க முடியாது என்றாலும்,
பிறவியிலேயே கொடுமைசெய்யும் குணம் உள்ள 
சிலரால் மனிதர்களே மனிதர்களை வெறுக்கும் நிலை காணப்படுகிறது.
பலகோடி மக்கள் வாழும் உலகில் நல்லோர்கள்,நற்சிந்தனையாளர்கள்,
தியாகிகள்,நேர்மையாளர்கள்,தனக்காக இன்றி நாட்டிற் காக
சமுதாயநன்மைக்காக,சத்யத்திற் காக ,கடமைக்காக,வாழ்வோரின்
 எண்ணிக்கை அதிகம்.
அதற்கு மேலான காரியம் தான் ஆண்டவன் அளிக்கும் 
மரணம்,நோய்,அகால மரணங்கள்,நஷ்டங்கள்,மனக்கஷ்டங்கள் ,
தீராத நோய்கள்,குழந்தை இன்மை,இன்னும் பல.
அதனால் த்தான் அறிவியலுடன் ஆன்மிகம் தேவைப்படுகிறது.
பல கோடீஸ்வரர்கள்,பொறியாளர்க,மருத்துவர்கள் ,வாழ்க்கை 
வெறுத்து ஹிமாலயசாரலில் வாழ்கின்றனர்.
போலி ஆதீனங்கள் கோடிக்கணக்கில் ஆஸ்த்தி கள் சேர்த்து 
தூற்றலுக்கு ஆளாகிவருகின்றனர்.
ஆண்டவன் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்,
பொது மக்கள் தன சுய சிந்தனையால் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க 
ப்ரார்த்திப்போம்.

திங்கள், மே 14, 2012

NEEYAA-NAANAA-DEVOTIONAL INTERACTIONS.

பக் தி  என்பது  இறை அருள் என்பது

 இறைவனால் இயற்கையாக ஒருவனுக்கு உண்டாகும்

 வரப்ப்ரசாதம்.

இறை அன்பர்களின் வரலாறு இதை உணர்த்தும்.

புத்தர்,ஏசு ,நபி,சங்கரர்,ராகவேந்திரர்,சாய் பாபா அனைவரும்

 ஆன்மீக நெறி மார்கதரிஷிகள்.

அப்பர்,மாணிக்கவாசகர்,ஆண்டாள்,மீரா போன்றோர் ஆண்டவனைத்தவிர

வேறு எண்ணம் இல்லாமல் பித்தர்கள் போல்

 உலகில் வளம் வந்து பக்திப்பாடல்

இயற்றி வழிகாட்டியவர்கள்.

கபீர் ,துளசிதாசர் இருவரும் பெற்றோர் களால் ஒதுக்கப்பட்டு பக்தி

வழிகாட்டியவர்கள்.

கடவுள் பக்தர்கள் என்று கோடிக்கணக்கான பணம் சேர்க்காமல்

 விலை மதிப்பில்லா மனி த தத்துவத்தின் நெறி கலை அனைத்து யுகங்களின்

மக்களுக்கும் ஏற்றவாறு வழிகாட்டியவர்கள்.

  ஆனால்  அவர்கள் பெயரைச்சொல்லி அருள்வாக்கு என்ற பெயரில்,

 தீக்ஷை என்ற பெயரில்

ஆடம்பர பக்தியால் மக்களுக்கு

 ஒரு பீதி-பயம் ஏற்படுத்தி கோடிக்கணக்கில்


 சம்பாதிப்பவர்கள் இன்றைய ஆன்மீக வாதிகள்.


இதில் ஒரு மனோதத்துவ ரீதியான

அச்சத்தில் பாதிக்கப்படுபவர்கள்

அதிகமானவர்கள் இல்லத்தரசிகள்.

இறைவனின் தத்துவத்தை அறிய காடுகளில் குடில் அமைத்து எளிய

 உணவு உண்டு,இவ்வுலக சுகங்களை எண்ணாமல்

 இறைவனையே நினைத்து

இருந்தவர்கள் பக்தர்களா/?

இன்றைய மடாதிபதிகள் படுக்கும் படுக்கை பல லக்ஷங்கள்.

நவீன வசதிகள்,குளிர்சாதன வசதிகொண்ட அறைகள்,பளிங்கு மாளிகைகள்

இன்றைய சாமியார்கள்.வீடியோ கேமார வைத்தல் ஆஷ்ராமங்களின்

அட்டகாசங்கள் புரியும் என்று ஆதீனம் கூறும் அவலம்.

 அங்கிங்கு    எனாதபடி எங்கும் உள்ள இறைவன்

 உண்மை பக்தர்களுக்கு

இருக்கின்ற இடத்திலேயே அருள்புரிவான்.

மற்றதெல்லாம் தன சுகப்ஹோக வாழ்க்கைக்கு மக்களை மயக்கி

 பணம் பிடுங்கும் போலிகள்.வேட  தாரிகள்.

இந்த ஞானம் வந்தால் இறைவன் .குரு என்ற பெயரில்

 ஏமாற்றுவோர்   கூட்டம் குறையும்.

मन चंगा तो कटौती में गंगा।--மனம் பரிசுத்தமானால் கிண்ணத்தின் தண்ணீர் கங்கையாகும்.

कबीर--तेरा साई तुझमें ज्यों पुहपन में वास।-பூவில் மனம் உள்ளது போல் கடவுள் உனக்குள் இருக்கிறார்.

கடவுள் தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார்.

தவ வலிமையால் இறைவன் நம்மிடம் வரவேண்டும்.

அதற்கு ஆலயங்கள் முதல் வழிகாட்டி.

பக்தி சிகரத்தை அடைய படிகள்.

ஆலயத்தின் கொள்ளை ,ஏமாற்றுதல் தெரிய ஆலயம் செல்லுங்கள்

.
மிக முக்கியஸ்தர்கள்,தலைவர்கள்,பணக்காரர்கள் ஆகியோர் பெரும் /
முதல் மரியாதை.
ஒரு தேங்காய் ,இரு பழங்கள்,இரு வெற்றிலை,ஒரு பாக்கு,சிறிது பூ,ஓர் 
30 ரூபாய்..
தரிஷன டிக்கட்டுகள்.

அதிலும்  சீட்டு வாங்கிய பின் கையூட்டு கொடுத்து

முதலில் செல்லும் பக்தர்கள்.

வரிசைவரிசையில் தள்ளுமுள்ளுகள்.

அங்கு சென்றால் இதை எல்லாம் பார்த்து ஆள் மனதில் சிந்தித்தால் 
மனம் பக்குவப்படும்.
அதனால் தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர்.

கோபுர தரிஷனம் கோடி புண்ணியம்.பாலியல் கல்வி.

அங்கு நடக்கும் அராஜகங்கள் பணம் இல்லா பக்தர்கள் படும் அவமரியாதை

பணம் கொடுத்தல் நின்று தரிஷன். இல்லை எனில் தள்ளுதல்.

பெண்களே! சிந்தியுங்கள்.ஆண்களை வேதனைப்படுத்தி சபலத்திற்கு

இழுத்துச்செல்லும்


முழங்கை இடி தேவையா?.


ஞாயிறு, மே 13, 2012

annaiyar dinam 365 naalum

அன்னையர்  தினம்.

அன்னை என்பது மனதில் ,
அனுமான் மனதில் ராமர் -சீதை இருப்பதுபோல் ,
என்றும் இருப்பவள்.
அவளை ,அன்னை யின் அன்பை,
மறக்கும் கூட்டம் ,
நேரு பிறந்தநாள் ,குழந்தைகள் தினம் போல்,
ராதா கிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினம் போல்.
அன்னை நாள் கொண்டாடுகிறது.
அவர்களை மறக்காமல் இருக்க,
தினங்கள் தேவை.
அன்னை என்பவள் நம்மை படைத்த தெய்வம்.
தெய்வம் தொழுதல் தினம் தேவை,
அன்னையை தினந்தோறும் வணங்க வேண்டும்.
தினந்தோறும்  கொண்டாட வேண்டும் .
அவளுக்கென ஆண்டில் ஒரு தினம்,
அன்பை  மறந்து இருப்போருக்கு ஒரு தினம்.
அன்னைக்கு இணை தெய்வம் என்றால்,
அன்னையைப் பார்க்கிறோம்.
நம்மை உருவாக்கி  தன்னையும் உருக்கி
வளர்த்தவள்.

கொண்டாடுங்கள்.
அவளுக்கென ஒருநாள் வைத்து
அவள் அன்பை அவமானப்படுத்தாதீர்.
இந்நிலை வருமென்றே நம் முன்னோர்
சொல்லி வைத்தனர் ;;
மாத்ரு தேவோ பவ .
ஐயிருள்ளவரை ஒவ்வொரு நாளும்
அன்னையர் தினமாகும்.
ஓர்நாள் என்று புதிய தலைமுறையினர்
புரியாமல் அன்னையை

muthiyor illam--yaar kutram.

மனித நாகரீகம் ,பண்பாடு ,ஒழுக்கம் ,மரியாதை ,பணிவு முதலியவை 
அறிவியல் வளர்ச்சி,அறிவு வளர்ச்சி ஏற்படுவதால் மாறு வது  காலத்தின் கட்டாயம்.ஒரே குடும்பம்.,குழு,இனம் என்ற குறுகிய மனப்பான்மை பரந்த
 மனப்பான்மையாக மாற வையகம் வாழ்க,வையகம் ஒரு குடும்பம்,
என்ற உயர் கருத்துக்கள் வெளிப்பட்டன.

உணவிற்காக பாடுபட்டே தீரவேண்டும் என்ற நிலை மேலை நாட்டவர்களுக்கு.
அவர்களுக்கு யு த்தம்,படையெடுப்பு,பயணம்,புது குடி இருப்பு நாடுகளை
 ஏற்படுத்தல்  என்பதால் நாடுவிட்டு நாடு செல்ல முயற்சி செய்ததுடன் 
பல நாடுகளை அடிமைப்படுத்தினர்.அதன் பலன் இந்தியாவில் ஆங்கிலேயர்
,பிரஞ்சு ,முகலாயர்கள்  வந்து ஆட்சி செய்தனர்.

அ னை த்து வளங்களும் உள்ள நம் நாட்டில்  ஆன்மிகம்,அன்பு,அஹிம்சை,தியாகம்,விருந்தினர்களை தெய்வமாக உபசரித்தல் 
போன்ற குண ங்கலாலேயே  அமைதி காத்தனர்.
கொடுமைகள் அதிகமாகிய தருணம் போராடி சுதந்திரம் பெற்றனர்.
ஆனால் அவர்கள்  மொழி   நம்மிடம் இரத்தத்தில் கலந்துவிட்டது.
வேலைவாய்ப்புகள் ஆங்கிலம் கற்றால் என்ற நிலைக்கு இந்தியர்கள் 
ஆளாகிவிட்டோம் .அதை இனிமேல் மாற்ற முடியாது.
ஆங்கிலம் கற்றதால் அகிலம் முழுவதும் நாம் உள்ளோம்.
திரை கடலோடியும் திரவியம் தேடு நாம் ,நம் முன்னோர்கள் 
வழிவகுத்த  மனித வாழ்க்கை முறையை வேறு விதத்தில் பிரித்து 
வேதனைப்படுகிறோம்.

வானப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற நிலை தான் முதியோர் இல்லம்.

அந்தக்காலத்தைவிட வசதியான இடம்.

வேலை தேடி சென்ற வாரிசுகள் நலமாக வாழ்த்தி ஆன்மீக வழிபாட்டுடன்

வனத்தில் இல்லாமல் முந்தியோர் இல்லத்தில் மீதி நாட்களை கழிக்க

வேண்டும்.

அதற்கு பெற்றோருக்கு செலவு  செய்ய வேண்டும்

.யதார்த்த நிலை உணர்ந்து

முதியோர்  தன் மகன்-மருமகள்-மகள் -பேரன் -பேத்திகள் பார்க்க வரவில்லை

என  வருந்தி  சபிக்காமல் வாழ்த்த வேண்டும்.

பணம் வசதியற்ற முதியோர் நிலைக்கு

 அரசு,தொண்டு நிறுவனம்

 உதவ வேண்டும் .

  இந்நிலைக்  காகத்தான் .வானப்ப்ரசதம்-சந்நியாசம்.


மாதா -பிதா-குரு  தெய்வம்.


ஆங்கிலக் கல்வி  கற்பிப்பது  விண்ணில் மின்னும் வின் 
மீனைப்பர்

நதியில் மீனைப்பிடி விட்டுவிடு.ஒன்னு;இரண்டு-மூன்று .

அடிப்படை  மாற்றம்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் படிப்பிப்பது இல்லை.


சனி, மே 12, 2012

PRAYER SHOWS HONESTY.NOT MODERN STORIES.

man is creating man and also creating God his own imagination.why?

WHEN I WAS A CHILD MY GRANDMOTHER TOLD A STORY ABOUT KALIDASA AND SAID

KALI A POWERFUL GODDESS. MY GRANDFATHER TOLD THAT HANUMAN POWERFUL GOD RAMA'S SERVANT AND DEVOTEE.HE IS A BRAHMACHAARY..NEXT DAY MANY RELATIONS CAME TO MY HOUSE.EACH TOLD A STORY. AND TOLD SHIVA,RAMA,KRISHNA,MARIAMMA,SAPTAKANNI,KARUPPANASAMY,AND MANY NAMES.ONE GOD.THOSAND'S OF NAMES.GAYATRI MANTRAA.SACRED THREAD WEARING CEREMONY.SANDHYA VANDANA ,VISHNU SHAHASRANAAMA STOTRAM.MRUTYANJYA STOTRAM AND SO ON.

ANYWAY THESE GUIDELINES MADE ME A SUCCESS AT LEAST IN MY SMALL CIRCLE.
THOSE STORIES  ARE GIVING CONTROL IN MY DESIRES.

BUT NOW A DAYS THE CHILDREN ARE PLAYING COMPUTER GAMES ONE LIKE GOOD GUY MANY LIKES BADGUYS. AFTER RAMAYANA SERIEL MANY LIKES AND LOVED RAVANA.MARRIED MEN AND WOMEN LOVES ANOTHER MAARRIED GIRL OR BOY RESPECTIVELY.
IN MANY SERIELS PRAYER IS TO TAKE REVENGES.
ALL THE HERO'S ARE LAW PROTECTERS WHEN THE POLICE AND POLITICIANS ARE GIVING TROUBLE TO THE INNOCENT PUBLIC.EVERY CINEMA OR SERIEL THERE IS A MINISTER OR POLICE OFFICIELS SUPPORTING THE CRIMINALS.POLICE CANNOT TAKE ACTION WITHOUT WITNESS.LAWERES BREAK THE RULES GIVING OR KILLING EVIDENCE.
A HONEST OFFICERS ARE SUFFERERS .IN CHELLAME  SERIEL ALSO SHOWS PLOICE CORRUPT.ION.
NOW A DAYS ALL THE CINEMA'S AND DRAMA'S ARE MAKING FUTURE INDIAN CITIZENS  ARE NOT BELIVER OF LAW,JUSTICE,GOVERNMENT,POLICE,DOCTORS.
ONLY INDIVIDUAL POWER AND WEALTH SAVE IT .

WHY THE CENSOR,POLICE DEPARTMENT IS SILENT.SILENT MEANS THESE ARE TRUE.

THEY ONLY SLAVE TO THE MONEY OR POLITICIANS.SELFISH.

SO WEAKER SECTION  IS TO SUFFER OR KILLED BY POWER.

THE CINEMA DIRECTORS ARE ONLY MONEY MAKERS.
BUT THERE STORIES ARE TRUE TO AWAKE PUBLIC.
I LIKE THE FILM ELLAAM AVAN SEYAL.NAAN KADAVUL.
NAAN KADAVUL IS A REAL STORY WHICH IS IN PALANI HILL.HOW THE GOD IS BEARING THE CORREPTION/


.

AATHMAAVIN PIRIYAM NILAIYAANATHI.




மனிதன் இந்த உலகில் வாழ நல்வழி காட்டுவது ஆன்மீக வேத சாஸ்திர நூல்கள்.அ வைகள்  ஒரு இன ஜாதிகளுக்கே என்ற கருத்துவேறுபாடு ஏன்  ஏற்பட்டது ?
தர்மங்களை மொழியால்.அந்த சாஸ்திரங்கள் மக்கள் அறியும்
 மொழியில் விளக்கப்படும் பொது   பொருளாக கூறும் போது மக்களால் 
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இராமாயணம்,மகாபாரதம்,ஹரிச்சந்திரா புராணம்,சகுந்தலா,நல-தமயந்தி  போன்ற கதைகள் அந்தந்த மாகாண  மொழி/கிராமீய மொழிகளில்
 பாடப்பட்டதால்  ராமனையும்,கிருஷ்ணனையும் மக்கள் போற்றத்தொடங்கினர்,
புரிந்து -அறிந்து விளக்கினர்.சிலரது குறு கிய  சிந்தனைகள்  அவைகளை 
கேலிப்பொருளாக  விமரிசனம் செய்தனர்.
கவிபேரரசர் கண்ணதாசன் நாத்திகத்தில் இருந்தபோது இராமயணத்தில் 
குறைகானவே அதை படித்தார்.ஆஸ் தீகராக மாறியது அவரது படைப்புகள் 
ஹிந்து தர்மத்திற்கு ஒரு அரிய பொ க்கிஷமாக  மாறின.அவராலேதான் பலர் 
இந்து மதத்தைப் போற்றவும் அறியவும் முற்பட்டனர்.
பல நாத்தீகர்கள் ஆச்தீகர்களாக மாறி  நேரடியாகவும்,மறைமுகமாகவும் இறை
வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.

அனைவருக்குமே  பல சோதனைகள் ,தடைகள், நோய்கள்  இறை சக்தியை 
நினைவு படுத்துகின்றன.எந்த மனிதனும் இதற்கு விலக்கல்ல.

மனிதனுக்கு ஒரு பொருளில் விருப்பு ,வெறுப்பு  நிலையானதாக இருப்பதில்லை.
விருப்பமான பொருளில் வெறுப்பும் ,வெறுப்பான பொருளில் விருப்பும் 
ஏற்படுகிறது.நிலையான பிரியம்ஆத்மா   மீதுதான்.

यष्माद्यावत्सुखं  स्यादिह हि विषयस्तावदस्मिन प्रियत्वं 
यावत दुखं च यस्याद्भवति खलु ततस्तवदेवाप्रियत्वं .
नैकस्मिन सर्वकाले अ स्त्युभयमपि कदा प्यप्रियो प्रियः स्यात् .
प्रेयानप्यप्रियो  वा सततम पि  ततः प्रेय आत्माख्यवास्तु.

சங்கரர் அருளிய சதஸ் லோகி என்றநூல் (ஸ்ரீமத் அபினவ் வித்யார்த்தி மகா
ஸ்வாமிகள் )



வெள்ளி, மே 11, 2012

pulankalaal adaiyum alivu.

ஸ்ருங்கேரி ஜகத் குரு சங்கராசார்யாள்

  ஸ்ரீ அபிநவித்யாதீர்த் மஹா ஸ்வாமிகள்

புலன்கள் சம்பந்தப் பட்ட ஆசை அழிவை


 ஏற்படுத்தும்  என்பதை விளக்குகிறார்.


शब्दादिबिः रवे पञ्च पञ्चत्वमापुः स्वगुनेन  पत्ताः .

कुरङ्ग-मातङ्ग- पतङ्गा - मीन -ब्रुन्गाः नरः पञ्च्पिरन्चितः किं ..

 மான் ,யானை,விட்டில் பூச்சி ,மீன் ,தேனீ ,இவைகள்
 ஒலி , ஒளி  ஊரு,சுவை,நாற்றம்

  இவைகளில் முறையாகப் பற்றுதல்

 வைத்ததால்

 நாசம் அடைந்தன.

ஐந்துடனும்    சம்பந்தம்   வைத்திருக்கும்

 மனிதனது  கதி என்ன ஆகும்.

வியாழன், மே 10, 2012

maruntheeswarar arulattum.

வேளச்சேரி ஆஞ்சநேயர் கோயில் ஒன்று மாநகராட்சி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு 
கட்டப்பட்டுள்ளது.சர்ச் ஒன்று.அதற்கு எதிரில் அம்மன் கோயில்.
இறைவன் பெயரால் ஆக்கிரமிப்புகள்.
இதைதான் பெரியார் மூட நம்பிக்கை  என்கி றார்.

ஒரு இடத்தை ஆக்கிரமிக்க எளிய வழி .அந்தசாலை அகலப்படுத்த முடியாது.
அவ்வாறே திருவான்மியூர் வால்மீகி கோயில்.அது மிகப்பழைய கோயில்.
ஆனால் ஈ.சி.ஆர்.,ரோடு.அகலபபடு த்த முடியவில்லை.
ஆன்மீகவாதிகள் நினைத்தால் அருகிலுள்ள மருந்தீஸ்வரர் கோயில் காலி இடத்தில் 
சிறப்பு யாகம்,ஹோமம் மந் திரம் என்று  இடம் மாற்றி புதிய கோயில் வால்மீகி 
முனிவருக்கு கட்டி  கும்பாபிசேகம் செய்து  போக்கு வரத்திற்கு வசதி 
செய்யலாம்.

அங்கு -இங்கு -எனாதபடி இருக்கும் ஆண்டவன்,தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஆண்டவன்,
இந்த மாற்றத்தால் மகிழ்வார்.கருணை பொழிவார்..பல்லயிரம் வாகனங்கள் 
செல்வோர் வாழ்த்துவர்.

புதன், மே 09, 2012

tamil ---special தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார்



தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார் .

ஆயிரம் பொய்  சொல்லி ஒரு கல்யாணம்  என்பது தவறு.போய் சொல்லி திருமணம் செய்தால் நிம்மதி எப்படி?
ஆயிரம் முறை போய்  சொல்லி  திருமணம்  என்பது தான் சரி.

மணமகன்/மணமகள் பற்றி விசாரிப்பது.

ஜாதகம் பார்ப்பது,
பெண் மாப்பிள்ளை பார்க்கப்போவது 

பத்திரிகை அடிப்பது /கொடுப்பது 

இவ்வாறு   ஆயிரம் முறை போய்  என்பதுதான் சரி.  பொய்  என்பது தவறு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சொற்கள்  பயன் பாடு.

உரைப்பது====ஒரு பொருளைப்பற்றி விரிவாகச் சொல்வது.
பகர்தல்==எதையும் ஒளிவு மறைவு இன்றி கூறுவது.
இயம்புவது===உரத்த குரலில் சொல்வது.
முழங்குவது==ஒரு செய்தியை உரக்க அறிவிப்பது.
சொல்வது--உள்ளதை உள்ளபடி சொல்வது 
புகல்வது==ஒருவனுக்கு தெரியாத விஷயத்தை அவனுக்கு தெரியப்படுத்துவது.
கூறுவது==ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் விளங்கும்படி தெளிவாகச்சொல்வது.
பேசுவது====இதயத்திற்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் வார்த்தைகளைக் 
கொட்டுவது 
##################################################################################

திங்கள், மே 07, 2012

சமுதாயப்பதர்கள்.

யார் காட்டு மிராண்டிகள்??


குழந்தைகள் குழந்தைகள்  என்று குழந்தை  இல்லோர் ஏங்க ,

குழந்தைகளைப்  பெற்றோர்  ,அவர்களை நோய்-நொடி இன்றி

வளர்த்து ஒரு பட்டதாரி ஆகி /அவன் அவள் மகிழ்விப்பாள் என்ற தருணத்தில்,

படிப்பு  எ திர்காலம், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் ,

சமுதாய நெறிகள்,மரியாதை,

கௌரவம்  பற்றி எதையும் தன்  மதி கொண்டு  சிந்திக்காமல்,

மிருகப்புணர்ச்சி பொதுஇடத்தில் நடப்போதுபோல் ,கடற்கரை,பூங்கா

,கோயில் தெப்பக்குளம் என்று காதல் லீலை செய்வதுதான் அந்த வயது வீரம்

.அவ்வாறு செய்யாதவர்கள் நோயாளிகள்  என்று இழிவு படுத்தும் கலாசாரம்,

அதை போற்றும் சினத்திரை,பெருந்திரை கதாசிரியர்கள்,பாடல் ஆசிரியர்கள்,

காட்டு மிராண்டிகள்.


இறைவன், ஒழுக்கம்,வழிபாடு,புலன் அடக்கம்.,பிரம்மச்சரியம் ,பேசும்

ஆன்மிக இறைவன்  பாவச்செயல் கூடாது என்ற ஆஸ்திகம்

 ஒரு பெரியாரால் காட்டு மிராண்டித்தனம்

என்றால் ,



தன் 

சுய லாபத்திற்காக,ஆபாசப்படங்கள்,பாடல்கள்,பெ ற்றோர்களை

 அவமானப்படுத்தும் விஜய்,விவேக,வடிவேல் போன்றோறோரின்

வாயிலாக வெளிப்படுத்தும் வசனங்கள் ஆகியவற்றின் படைப்பாளிகள்

மிருக வெறி பிடித்தவர்கள்.மனிதத் தன்மை அற்றவர்கள்.அடி முட்டாள்கள்.

ஆபாசப்பாடல்கள் பாடி  பெண்களை கிண்டல் செய்பவர்கள் காட்டு

மிராண்டிகள்.

சமுதாயப்பதர்கள்.


bhargav.

bhargav venkat  is sharath's brother.he loves his brother too much.he helps his parents.he gets up early inthe  morning and brush his teeth.he takes bath and does prayer in the morning .he is a obedient boy.his parents ,techers.grant parents loved him .

he speaks politely .sweetly.he never shows angry.

he is an ideal boy. 

women dress

பெண்கள்  உ டை 
தொலைக் காட்சி விஜய் நீயா ?நானா? பெண்கள் அணியும் உடை ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்கிறதா/?அதனால்தான் பெண்கள் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்களா ?
பெண்களுக்கு   ஆடைகள் அவர்கள் விருப்பப்படி அணிய  சுதந்திரம் உண்டா?
ஆண்கள் ஏன் மிருகத்தனமாக நடக்கிறார்கள் ?
நல்ல விவாதம்.
ஆண்கள் கேலி செய்வதை பெண்கள் ரசிக்கிறார்களா ?
அந்தவயதில் ஆண்கள் அப்படித்தான்  என்பதை அனிவரும் ஆண்கள் ஒத்துக்கொண்டனர்.
ஆண்களின் நடத்தையால் பெண்கள் மனம் படும் பாடு ,வேதனைகள்
 உணரப்படவேண்டும் / என்ற ஒரு என்னத்தூடல் பற்றியும் கூறப்பட்டது.
மனிதன் மனிதத்தன்மையுடன் கட்டுப்பாடாக இருக்கவேண்டும்
 என்று கண்டிக்க முடியாத சூழலில் பெண்கள் தற்காப்புக் கலை
 பயிலவேண்டும் என்றும் பேராசிரியை கூறினார்
அச்சம்,நாணம்,வெட்கம் உள்ள பெண்கள் தான் கேலிக்கு ஆளாகிறார்கள் என்றும்

வாதிக்கப்பட்டது.
அதில் ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் திரைப்பட பாடல்கள் பாடும்
 இளையன் கைது செவதைவிட இப்படிப்பட்ட அசிங்கமான பாடல் இயற்றிய
வருக்கும்,திரைப்படத்தில்  ,வேளியிட்டோருக்கும்  தண்டனை வேண்டும் என்றார்.நாட்டுக்கட்டை பாடல்.
மனிதனுக்கும் ஒரு பெண் நாய்  குணம் பண்பாடு,மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் இளையர்கள்
 பின்னால் செல்லும் பல ஆண் நாய்களுக்கும்
என்ன வேறுபாடு?

ஞாயிறு, மே 06, 2012

money --no-happy-divorce ---why?



பொருளாதாரம்--இருந்தும் விவாகரத்து  ஏன் ?


இன்று காலை பக்கத்துவீட்டு இளம் தம்பதிகள் சண்டை இட்டனர்

.நம்பினால் நம்புங்கள்  நம் முன்னோர் இளம் வயதில் திருமண வாழ்க்கை
  வயதில் திருமணம் .

செய்வித்து இருபத்து மூன்றுவயதில் அசந்துபோய் ஒருவருக்கொருவர் 
மிகவும் நேசித்து சுகம் துன்பங்களில் இணைபிரியாமல் வாழ்ந்தனர்.

இன்று அவர்கள் அலுத்து அசந்துபோய் மனம் நிறை ந்த வாழ்க்கை வாழும் 

வயதில்  இன்றைய  தலைமுறையினர் புதுமண தம்பதிகள் ஆகின்றனர்.

இன்றைய அறிவியல் பொழுது போக்கு சாதனங்கள் உடலளவில் 

கட்டுப்பாட்டை  இழக்கச் செய்கின்றன. பிரம்மச்சரியம்,,புலன் அடக்கம்,

அனாவசிய சக்தி வெளிப்பாடு இவைகளுக்கு முக்கியமளித்தது போய் 
இந்தவயதில் கட்டுப்பாட என்ற வினா எழுப்பி கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்ந்து 

அசந்தவயத்தில் ஆர்வமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை 
நீதிமன்றத்தில்  முடிவடைகிறது.

இன்றைய தலைமுறையினர்களுக்கு
 நல்ல பொருளாதார வசதிகள். 
தனிக்குடும்பம்.நல்ல  குளிர் சாதனவசதிகளுடன் அனைத்தும்.
ஆனால்  மனமொத்த தம்பதிகளைவிட மன  வேறுபடுள்ள 
 தம்பதிகள் அதிகம்.
காரணம் அறிவு முதிர்ச்சி யைவிட உடல் தளர்ச்சி ,
இது திருமூலர் மற்றும் பல சித்த வைத்திய மருத்துவர்கள் 
பல ஆயிரம் வருட முன்னர் வழிகாட்டிய  அறிய கருத்தை 
பின்பற்றாமை.
 இன்றிய அடக்கம் தேனீர்
 குடிக்கும் விருப்பம்போல் என்று  மார்கபந்து கூறிச்சென்றார் 
தொலைக்காட்சியில்.
 விளைவு 
திருமணமான ஆணும் பெண்ணும் திருமணமான ஆண்-பெண் 
 நேசிப்பது,கொலைசெய்வது,கள்ளக்காதலுக்கு தடையாக  இருக்கும் 
குழந்தைகளைக்  கொல்வது
  ஆங்கிலக்கல்வியின் பரிசு.
பணம் .

ஆனால்  மகிழ்ச்சி  நமது நாட்டின் நல்லோர்களின் சித்தர்களின் 
திருமூலர்  அறிவுரைகளை பின் பற்றுவதில்.
கண்டதே கோலம் கொண்டதே காட்சி நல்லதல்ல.
இளம் வயதில் இன்றியக்கட்டுப்பாடில்லாததே 
மன-திருமண முறிவுக்கு காரணம்.





kalviyil thadai en?

kalvi  -education.


indhiya  thirunaadu  விடுதலை அடைந்து அறுபத்தாறு ஆண்டுகள் ஆனாலும் கல்வி 

என்பது பழைய முறையில் தான் உள்ளது.விடுதலை பெற்றதால்
 படிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.ஆனால் படித்த பாடங்களுக்கும் கிடைத்த 
வேலைக்கும் தொடர்பு இல்லை.தாவரவியல்,விலங்கியல் பட்டதாரிகளுக்கும் 
வேதியியல்,இயற்பியல் பட்டதாரிகளுக்கும் அந்தஸ்தான வெளிவேலை 
வங்கியில் தான்.அரசாங்க எழுத்துவேலை.
இப்பொழுது பொறியியல் பட்டதாரிகள் அனைவருக்கும் ,பட்டதாரிகள்
 அனைவருக்கும்  கணினித்தொழில்.
படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை.
மருத்துவ படிப்பிற்கு ஆர்வமில்லை.

ஆசிரியர் வேலைக்கு ஆசிரியர்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களை 
நியமனம் செய்ய கல்வி நிறுவன நிர்வாகிகள் படும்பாடு அதிகம்.
அவர்கள் ஆசிரியர்களை படுத்தும் பாடல் நிலையான ஆசிரியர்கள் 
தனியார் பள்ளியில் கிடையாது.ஊதியம் அதிகம் தரவேண்டும்
 என அவர்களும் நிரந்தர ஆசிரியர்களை வைத்துக்கொள விரும்பவில்லை.

அரசியலிலும் திரைப்பட நாயகர்களும் பொருளும் புகழும் 
தான்  பல மாணவர்களை கல்விக்கூடங்களை விருப்ப இடமாக மாற்றவில்லை.
இவை கல்வித்தரம் உயர்வதில் தடையாக உள்ளன.



வியாழன், மே 03, 2012

education

அன்பு  அறம் அகலா சமுதாயம்.ஆனந்தமுள்ள  ஆற்றல்  மிக்க சமுதாயம்.
படித்து  பணம் சம்பாதிப்போரால் முடியுமா?
கற்றோர்  கற்ற கல்வி குறைந்த சிலவானால்
கடமை சேவை அன்பு அறமாகும்.
கல்லூரியில் சேரவே லக்ஷங்கள் கறுப்புப் பணமானால்,
கள்ளக் கணக்கு,அநீதிக்கான வழக்கு ஆடல்.
குறுக்குவழியில் பணம் தேடல் என,
சமுதாயம் ஒரு சாபக்கேடாகும்.
கற்றோரால் தான் வருமான வரி  குறைப்பு.
சட்டத்தை ஏமாற்ற வழி  காட்டுதல்.
லக்ஷங்கள் சிலவு செய்து மருத்துவரானால்
சேவை லட்சியங்கள் பறந்தே போகும்.
பரந்த மனப்பான்மை குறுகிப்போகும்/
கட்டணங்கள்  கல்விக்கே அதிகமானால்
கடன் சுமைகள் அதிகமாகும்.
பெற்றோர் கடன்,தன கடன்
என்ற நிலை தன்னிலை  மறக்கச்செய்யும்.
ஐந்தாண்டில் செலவு செய்யும் பணம்
தேடும் அரசியல் வாதிக்கும்.
கல்விக்கு  முதலீடு செய்த கல்வி  பயின்றவனுக்கும்
முதலீடு செய்து கல்வி நிறுவனங்கள் ,கடைகள்
நடத்துவோருக்கும்  வேறுபாடு வெளிச்சமாகும் .
ஏழைகள் வாழ அருகதை இல்லை என்ற நிலை
உண்மையாகும்.


  

school fee and public

நானூறு  பள்ளிகள் தொடர்ந்த வழக்கில்  15% கட்டணம் அதிகம்  வசூலிக்க நீதிமன்றம் அனுமனுமதித்து உள்ளது.
அரசியல் வாதிகள் மிகவும்  சாமார்த்திய சாலிகள்.
மேட்ரிக்  பள்ளிகளுக்கு காட்ட அனா விதி அமைத்து விட்டு
அரசியல் தலைவர்களின் பள்ளிகளை மத்திய அரசுப்  பள்ளிகளாக  அங்கீகாரம்
பெற்று நடத்தும் இரட்டைவேடம். மக்களை கல்வி விஷயத்திலும் ஏமாற்றும்
c.b.s.e. பள்ளிகள்.சமசீர் கல்வி என்பது சீர் படுத்த வேண்டுமானால்  கல்வி என்பது ஒரே வாரியமாக மாற்றவேண்டும்.

இப்பொழுது இந்தியாவில்  இருக்கும் கல்வி வாரியங்கள்.

C.B.S.E., I.C.S.E., STATE BOARD., MATRIC., ANGLO INDIAN. ORIENTAL SCHOOL.,INTERNATIONAL SCHOOL.

THANIYAAR PALLIKAL; தனியார் பள்ளிகள் :
சிறு பான்மை ;பெரும்பான்மை;
இதில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு,பதவி முன்னேற்றம்,விடுப்பு எடுப்பதில் 
சலுகை அனைத்திலும் பாரபட்சம்.
சிறுபான்மை பள்ளிகளில் அந்த மதம் சார்ந்தவர்கள் தான் அரசு உதவி பெரும்
பள்ளிகளில் கூட தலைமை ஆசிரியராக முடியும்.

சிறுபான்மை  சலுகைகள் பெரும்பான்மை பள்ளிகளுக்கு கிடையாது.

கிட்டத்தட்ட மாநகரங்களிலும்  சிற்றூர்களிலும் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து
 கொண்டே  ஆசிரியர்கள் -மாணவர்கள்  மூடும் நிலை .

ஒரே  கட்டடத்தில் c.b.s.e., matric.,arasu udavi perum pallikal.
மற்றொரு கேலிக்கூத்து.
20%சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.
ஒரு எழுதும் பொருள் ரூபாய் 2/--முதல் 500 வரை.
கால் சூக்கள்  50 ரூ.முதல் 2000/ வரை
குறிப்பேடுகள்  தரத்திர்கேற்றவாறு.
ஒரே வகுப்பறையில்  ஒரே பெஞ்சியில்  சீருடை துணி முதல் குறிப்பேடு 
வரை ஏற்ற தாழ்வு. தந்தை தாய் படும் வேவேதனை  வர்ணிக்க முடியுமா./
கல்வி விளையாட்டு கண்ணீர் வடிக்கவே,
அரசின் போலி நாடகம் மக்கள்  கஷ்டம்  எப்போது  தீரும்.
பொருளாதார ஏற்றத்  தாழ்வு  உள்ள நாட்டில்  சமச்சீர் கல்வி ,கட்டணம் ,
என்ற நாடகம் சரியல்ல.
கல்வி  என்பது ஒரு நாட்டின் ஜீவநாடி.
அதில் பணம் நாடி ஓடுவதால் அது ஒரு புற்று நோயாகும்.
பணம் இல்லையேல் படிப்பில்லை என்பது  அரசுக்கல்வி அதிகாரிகளின் மனச்சாட்சிக்கு 
விட்டுவிடுகிறேன்.


educational system.

 தான் பெற்ற அறிவை ,கற்ற கல்வியை மற்றவர்கள் அறியும் வண்ணம்
 எடுத்துக் கூறுவதுஒரு கலை
எல்லோராலும் அதை மற்றவர்கள் புரியும் வண்ணம்
 விளக்குவது என்ற தனித் திறமையால்  ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பைப் பெறுகிறார்கள்
.என் அனுபவத்தில்  அத்தகைய  ஆசிரியர்கள்  எண்ணிக்கையில் 
குறைவு தான்.
மிக அறிவுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தனது சொல்வன்மை
 திறன் குறைவதால் ஆசிரியர்கள் இறைவன் வரத்தால் பிறவியிலேயே அந்த 
திறன் வரவேண்டும்.

ஆசிரியர் பயிற்சி பெறாத எத்தனையோ பேர் நல்ல
 ஆசிரியர்களாகப் பாராட்டபடுகின்றனர்.
கால மாறு பாட்டிற்கேற்ப ஆசிரியர்கள்  தன் கற்பித்தல்  முறையை 
மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது கல்வி .முறை மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பாடப்புத்தகத்தில் உள்ள சொற்கள் மாறினால் மதிப்பெண் குறைகிறது.
இந் நிலை மாறி சொந்த வாக்கிய சொல் அமைப்பு எழுதும் மாணவர்கள் திறமை
 போற்றப்பட  வேண்டும்.
மாணவர்கள் ஆர்வம்,திறமை,அறிந்து கல்வி தரப்பட வேண்டும்.
எனது நண்பன் ஒருவன் ஒரு பாடத்தில் பள்ளியல்  முதல் மாணவன்.ஆனால் அவன் தேர்ச்சி பெறாததால் அவன் பாராட்டப்படவில்லை.
அவனுக்கு அந்த பாடத்தின் மதிப்பெண் படி பரிசு தரவேண்டும்.
இத்தகைய கல்விமுறை  தனித் திறனுக்கு மதிப்பளிப்பதில்லை.


செவ்வாய், மே 01, 2012

gold-costly-why?

தங்கம்  விலை உயர்ந்தது.
தங்கம் போன்ற மேனி,
தங்கமான மனசு.
தங்கமான தாரம்.
தங்கமான கணவன்,
தங்கமான பிள்ளை.
தங்கம் தங்கம் என ஒப்பிட்டே,
உண்மையான தங்கம் ,
விலை உயர்கிறது.
அவனைப்பற்றிய,
அவன் பத்திரை மாற்றுத் தங்கம்.
அவன்  சொக்கத்தங்கம்.
புடம் போட்ட தங்கம்.
அவன் இருப்பத்திரண்டு கேரட்
போலித்தங்கம்
 பத்தரை மாற்றுத்தங்கம்
ஓல்ட் இஸ் கோல்ட்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


uravukalil virisal

மனிதன் மனம் உறவுகளிடம் அன்பு காட்டும்.உறவுகள் உதவுகின்றன அதில் விரிசல் வரக் காரணம்.ஏன்?
  1. ஒன்று பொருளாதாரம்.
  2. பொறாமை.
  3. தாழ்வு மனப்பான்மை.
  4. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை
  5. தான் என்ற ஆணவம்
  6. எதிர்பார்ப்பு ==மரியாதை/முதலில் யார் பேசுவது/யார் அழைப்பது/எப்படிப்பட்ட குரல் வெளிப்பாடு./
  7. கொண்டு செல்லும் பொருள்கள்.
  8. இவர்களுக்கு என்ன  விருந்து  உபசாரம் என்ற எண்ணம்
  9. முன் விரோதம் / குரோதம்
  10. மட்டம்  தட்டும் பேச்சுக்கள்./கேலி-கிண்டல்
  11. aniyum  அணிகலன்/ஆடைகள்.
  12. சமுதாய அந்தஸ்து/பதவி/ஆடம்பரம்.
  13. கல்வி நிலை.