வியாழன், டிசம்பர் 10, 2015

nanri ஐயப்பனையும் வேண்டினோம்

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோம் 
வேதனை அச்சம் பிரார்த்தனை 

யானை முகத்தோனை வேண்டினோம் 
ஆறுமுகத்தை வேண்டினோம் 
அல்லாவையும் வேண்டினோம் 
ஏசுவையும் வேண்டினோம் 
எல்லா பேதங்களையும் மறந்தோம் 
மனிதனையும் மனிதநேயத்தையும் 
கண்டோம் ;கண்ணீர் சேர்த்ததா ?
தண்ணீர் சேர்த்ததா ?
தண்ணீர் வீட்டினுள் நுழைந்து 
அக பேதங்களை அழி த்தது.
மத வேறுபாடுகளை அழித்தது. 
கைமாருகருதா உதவிகள்,
முகம்முகவரி தெரியாதோர் உதவிகள் 
அரசைக் குறைகூருவோர் கூறினாலும் 
அரசின்  துரித நடவடிக்கை தூய்மைப்பணி 
துப்புரவு ஊழியர்கள் ஈரோடு வந்து 
ஈ மொய்க்கும் குப்பைகள்  அகன்றன.
ஈடுபாடு கண்டு அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அவர்கள் காட்டிய இரக்கமொழி  கிரங்கவைத்தது.
மன ஈடுபாட்டுடன் இனிய புன்சிரிப்புடன் முகத்தில் வருத்தம் 
அவர்களுக்கு தனி நன்றி. வேளச்சேரி பகுதி 
அண்ணாநகர் இரண்டாவது தெரு குறுக்குத்தெரு என 
சுத்தம் செய்தனர் ஆனால் ப்ளீச்சிங்  பவுடர் அரசு அளித்ததா   இல்லையா ?
விரைவில் அளிக்க வேண்டுகிறோம். 

துப்புரவில் ஈடுபட்ட வர்களுக்கு சிறப்பு நன்றி. வாழ்க !



ஐயப்பனையும் வேண்டினோம் 

செவ்வாய், நவம்பர் 24, 2015

தமிழ் நீதிமன்ற தீர்ப்பு

தமிழக பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உருது போன்ற மொழிகளை விரும்பி கற்பவரகள் முதல் மொழியாக
கற்கலாம் தமிழ் இல்லாமல் என்ற
பழைய முறை மீண்டும் அமுல் படுத்தவேண்டும் என்றும் படிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாரததேசத்தில் மாநில மொழி
அறிவின்றி  பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமை
தமிழ தமிழ் என்று இளைஞர்களை
பலிகடா வாக்கி மொழிப்போர் தியாகி என்று அரசு கட்டில ஏறி
அமர்ந்தவர்களைச்சேரும்.இப்பொழுது மத்திய அமைச்சராக தலைவர்கள் உறவினர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்க ஹிந்தி சுவரொட்டி அடிக்க அனுமதி உண்டு.
இருமொழி திட்டம் தமிழாசரியர் வேலை பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஹிந்தி வழி பள்ளிகளில் தமிழ் கிடையாது.
வாழ்க தமிழ் .

வெள்ளி, நவம்பர் 20, 2015

கலியுகம்

எல்லா யுகத்திலும் அதர்மும் தர்மும் பங்காளிப்பகை பலவானின் அட்டகாசம் இருக்கிறது.
கூனி சகுனி ராமராஜ்யம்
மனைவிதேடல் ராக்ஷஸவேட்டை வனவாசம் பிறர் மனைவி மோகம்
கிருஷ்ணர் மஹாபாரதப்போர் பீஷ்மர் அலிவிசித்திர வீர்யனுக்கு மூன்று பெண்களை விருப்பமின்றி வீரம் காட்டி அழைத்துவந்து பர புருஷர் மூலம் வாரிசுகள் உருவாக்கியது கர்ணன் ஆற்றில் விட்டது எல்லா யுகத்திலும் அதிகார துஷ்ப்ரயோகம்.அவர்கள் இலைமறைவு காய்மறைவாக இருந்தனர்.
இப்பொழுது வெளிப்படை ஒப்பிட்டால் கலியுகம் சிறந்து.

சனி, ஆகஸ்ட் 08, 2015

jara samjhaaiye -

आज की खबर है ,
चेन्नई में मधुशाला के विरुद्ध जो आन्दोलन चला ,
उसमें कैद किये 15 छात्रों में 12 कैदी छात्र नहीं हैं.
आज ही नहीं ,जब जब छात्र आन्दोलन होता है,
तब तब बदमाश ,राजनैतिक गुंडों ,बदमाशों ने ही सार्वजनिक संपत्ती और निजी साम्पपत्ती का नाश करते हैं.
यह बात प्रत्यक्ष है.
फिर भी हमारे देश की कानून व्यवस्था कठोर न होने से यह बढ़ती जा रही है.
भारतीय कानून के अनुसार आत्महत्या करना गैरक़ानूनी विषय है.
कानून के विरुद्ध एक राजनैतिक नेता के समर्थन में जितने लोगों ने आत्महत्या की हैं ,
उस दल की नेत्री ने हर व्यक्ति के आत्महया के परिवारवालों को तीन लाख के हिसाब से दिया गया हैं.
अपने दल अपने पद बचाने,
ऐसे आत्महत्या का प्रोत्साहन देना केवल निर्दय व्याहार ही नहीं ,
इतने लाख रुपये कैसे मिले ?
यह राजा हजारों सिपाहियों को मारकर एक लड़की अपनाता था;
उनकी विधवाओं पर ध्यान नहीं ;
वैसे ही लोकतंत्र में भी आत्महत्या का प्रोत्साहन धन देना,
ऐसी नेता की प्रशंसा करना कैसे न्याय स्थापित करेगा.
कोई भी इस बात पर चर्चा नहीं करते.
यह लोकतंत्र या निर्दयी तंत्र.
ज़रा देश के हितैषियों !समझाइये.
jai hind .

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

जब यंग महिला IAS ने कहा, भारत में जन्म ना हो

रिजु बाफ्ना
रिजु बाफ्ना
फोटो शेयर करें
सिवनी
'मैं केवल यही दुआ कर सकती हूं कि इस देश में कोई महिला जन्म न ले।' ऐसा यंग आईएएस ऑफिसर रिजु बाफ्ना का कहना है।
பெண் மாவட்ட ஆட்சியாளர் பிரார்த்தனை ---
இந்தியாவில் பெண்ணாக பிறக்கக் கூடாது.  இதுதான் எனது தொழுகை .
இதைவிட பாரதத்திற்கு அவமானம் வேறென்ன ?

செவ்வாய், ஜூலை 28, 2015

abdul kalaaji --shraddhaanjali

भारत के खासकर आधुनिक भारत के  महान मार्गदर्शक
सादा जीवन उच्च विचार के जीवंत उदाहरण
आदर्श राष्ट्रपति  छात्रों के प्रेरणात्मक स्रोत

आज अशाश्वत जग छोड़ स्वर्ग के अतिथि बन गए ;
आत्मा उनकी शांत तभी होगी ,
हमारी श्रद्धांजलियाँ  तभी सार्थक होगी
जब हम उनके युवक और छात्रों की प्रेरणाओं को
हम कार्यान्वित करेंगे ; उनके विचार "अग्नि पंख "
अग्नी शिखा बन सदा मार्ग दिखाता रहेगा ,
उस ओर  जाना अपनाना हमारा देशोन्नति लक्ष्य होना है

छात्र जागो ;युवक जागो 'देश का संचालन, प्रगति,सपना साकार ,
आपके हाथ में --वही अब्दुल कलाम की आत्मा को शान्ति प्रद रहेगा।
*****************************************************************************************************************************

இந்தியாவின் இன்றைய நவீன பாரதத்தின்  உயர்ந்த வழிகாட்டி
எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணம் என்பதற்கு  எடுத்துக்காட்டாக
வாழ்ந்த  முன்நாள்  குடியரசுத் தலைவர் மாணவர்களின் தூண்டும் ஊற்று
இன்று நிலையற்ற உலகை விட்டு சுவர்க்கத்தின் விருந்தாளி ஆகிவிட்டார்.
அவரின் ஆத்மா சாந்தி யும்  நமது சிரத்தாஞ்சலி பொருளுள்ளதாக
வேண்டுமானால் அவர்கள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்
தூண்டுதலாக  சொன்னதை செயல் படுத்த வேண்டும் .
அவருடைய "அக்னி சிறகுகள் " தீச்சுடராக எப்பொழுதும் வழி  காட்டிக்கொண்டே இருக்கும் . அவ்வழி செல்வதும் ஏற்றுக்கொள்வதும் 
நாட்டின் முன்னேற்ற குறிக்கோளாக இருக்கவேண்டும்.

மாணவர்களே!இளைஞர்களே! விழித்துக் கொள்ளுங்கள் .
நாட்டை நடத்துவது ,முன்னேற்றுவது ,கனவு நினைவாக்குவது உங்கள் கரங்களில் .
அதுதான் அவரது ஆத்மாவை அமைதிப் படுத்தும்.

வெள்ளி, மார்ச் 06, 2015

இந்திய ஜனநாயகம்

கட்டாய கையூட்டு ; கையாலாகாத அலுவலர் தற்கொலை; அமைச்சர் பதவி மட்டும் நீக்கம்.
கற்பழித்த குற்றவாளி பேட்டி காண நாற்பதாயிரம்.
நீதிபதி தீர்ப்பின் அப்பீலில் நிரபரதியாகி நாட்டின் பிரதமராக மண்சோறு ,ஹோமம் யாகம் அர்ச்சனை .
இது புதிதல்ல ?ராவணனும் தவம் ;பச்மாசுரனும் தவம் ;ஆயிரம் கண்ணுடைய இந்திரன் அஹல்யைக் கெடுத்தவனுக்கு தேவேந்திர பதவி.மூன்றுமனைவி--புத்திர சோகத்தால் தசரதன் மரணம். அது அக்காலம் .முதுமையிலும் விடாப்பிடி தலைவர் இக்காலம் . முன்னே போன வாய்க்கால் தான் எப்போதும் . வாழ்க இந்தியா .

செவ்வாய், மார்ச் 03, 2015

உபநயனம் அலௌகீம். லௌகீகம் சேர்ப்பதால் தாமதம்

உபநயனம்  என்பது ஷாஸ்த்ர  ரீதியான ஒரு தொழில் செய்வோருக்கான புனித சடங்கு.முற்றிலும் அலௌகீகம் சம்பந்தப்பட்டது. ஆனால் அதில் அலௌகீகத்தை புகுத்தி ஒரு நாடக மேடை ஆக்க  காலம் தாழ்த்தப்படுகிறது.

ஒருசிறிய ஆடம்பரமற்ற  சடங்கு உரிய வயதில் செய்யவேண்டியது ,சிலர் திருமணத்திற்கு முதல் நாள் பரிகாரச் சடங்கு போல் செய்து பூணல் அணிந்து கொள்கின்றனர்.

ஏன் இந்த தாமதம் ?அந்த குழந்தைக்கு தெய்வீக அருள் பெற மந்திரங்கள் சொல்ல ஆடம்பரமற்ற முறையில் செய்யலாமே?
       இதற்கு பெரிய மண்டபம்,உற்றார் உறவினருக்கு ஆடைகள் ,சீர் பக்ஷணங்கள் ,என்று வெளி ஆடம்பரத்தாலேயே  இந்த புனித சடங்கு தாமதமாகி வெறும் சடங்காகி  அந்த நியம அனுஷ்டானங்களைக்  கடைப்பிடிக்காமல்  "எங்கே பிராமணன் "என்ற நிலைக்குசெல்கிறது. 

 கலைச் சிற்றுண்டி ,மதிய சாப்பாடு ,சத்திரவாடகை ,கிட்டத்தட்ட ஒன்றரை லக்ஷம் இன்றைய விலைவாசியில் . இதில் ஜவுளி வன்ற வகையில் பெண்கள் அவா ஆத்துலே ,அதுதாண்டா நம்ம கிச்சான் அவ அம்மாவுக்கு ஐயாயிரம் பட்டுப்புடவை.எனக்கு உன் தங்கைகளுக்கு அதற்கு குறைவா எடுத்தா நல்லாயிருக்காது. வந்தவாளுக்கு பக்ஷணம் ---மகன் தலை சுற்ற பட்டியல் நீள முடிவில் உபநயனம் கடன் வாங்கிசெய்து  அதையே திட்டு ஏண்டா ,
சந்தியா வந்தனம் செய்தா? அப்பொழுது பையனுக்கு எதிராத்து சந்தியா நினைப்பு.
  உண்மையில் நம் சம்பிரதாயங்கள் தடைபட நாம் நாமாக செய்யும்  லௌகீக ஆடம்பரமும் ,வீணாக செலவு இழுத்துவிடும் சுற்றமும் இரத்த உறவும். படோ டோப 

ப்ஹயந்கரஹ  .நாம் நமக்கு நல்ல அனுஷ்டானங்கள் வேண்டுமென்றால்  இந்தாடம்பர லௌகீகம் குறைத்து  நாமும் மகிழ்ச்சியாக கடன் இன்றி வாழ ஊர்ப் பெருமைக்கு இந்த உபநயனம் செய்யக்கூடாது.இதை குறிப்பாக தாய்மார்கள் உணரவேண்டும்.அலௌகீகமாக சாஸ்த்ரீய முறைப்படி செய்தால் போதும். ஆத்ம திருப்தியுடன் ஆனந்தமாக சுபஷ்ய சீக்கிரம் என்று செய்து உபனயனசன்ஸ்கார மகத்துவத்தை உணர்த்தலாம்.வேத விற்பன்னர்களும்  இதற்கு அதிக கட்டணம் வேறு.நாமே லக்ஸ்மி தேவிக்கு முக்கியத்துவம் அளித்து சம்பிரதாயங்கள் அழிய காரணமாக மாறிவருகிறோம்.

ஞாயிறு, பிப்ரவரி 01, 2015

அதுதான் எனக்கு புரியாத புதிராகும்.

இறைவன்   இருக்கிறான் இந்நில உலகில் ,

இறைவனின் பெயரால் ஏமாற்றுவோர் ,

ஏராளமானோர்  கோடிகள் சம்பாதிக்கும் கேடிகள் பலர்.

வெளி வேசத்திற்கு  மயங்கும் இறையன்பர்கள்,

அப்பாவி பக்தர்களை ஏமாற்றும் அப்  பாவிகள்

அறிந்தும்  இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்றே  -தங்களை

அர்ப்பணித்து காணிக்கை செலுத்தி ,பரிகார பூஜை ,

ஆயிரமாயிரம் லக்ஷம் லக்ஷம் சிலவு செய்தால் தீருமாம் பாவம்.

லக்ஷத்திற்கும் பட்டுப்புடவை பட்டுவேட்டிக்கும் எரிக்கும் வேள்விக்கும்

பாவிகளின்  பாவம் போகும் என்றால் ,பகவானின் அருளை

பாரினில் ஏற்றால் ,நியாயம் எங்கே ,

அதுதான் எனக்கு புரியாத புதிராகும்.

தங்கக்கிரீடம் , வைரக்கிரீடம்  கோடிகள் ஊழலில்

தங்கமென அவர்கள் வாழ்க்கை ஜொலிக்கும் எனில்

அங்கமென வாழ்க்கையில் பக்தி தேவையா?

அது எனக்கு புரியாத புதிராகும்.






திங்கள், ஜனவரி 26, 2015

தற்கொலை - இரக்கமற்ற விடுதலை .

HINDI LEARN  - HINDI SEEKHO -HINDI KATRUKKOL .
हिंदी -तमिल सीखो


I SCHOOL GO TODAY -=  YOU SAY WRONG CONSTRUCTON.
நான் பள்ளிக்கூடம் போனேன் இன்று -இது தமிழ் தெரிந்தோருக்கு  சரியான மொழி பெயர்ப்பு . நீங்கள் தவறு என்கிறீர் கல்.

BUT IN MOTHERTONGUE  அனால் தாய் மொழியில்

 NAAN PALLIKKOODAM POKIREN  CORRECT. நான்  இன்று பள்ளிக்கூடம்போகிறேன்

MAIN SCHOOL JAATAA HOON- मैं स्कूल जाता हूँ . CORRECT.

B UT THE LEADERS DURING INDEPENDENCE DAY LEARNED ENGLISH AND THEY GAVE IMPORTANCE TO ENGLISH AFTER FREEDOM.

ஆனால் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் ஆங்கிலம் கற்றனர் மேலும்  சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

लेकिन आज़ादी के दिनों में  नेताओं  ने अंग्रेज़ी सीखी. और आज़ादी के बाद भी  अंग्रेज़ी को प्रधानता डी.

I YESTERDAY HIM MEET - NAN NETRU VAVANAI SANTHITHTHEN.நான் நேற்று அவனை சந்தித்தேன்.


MAIN KAL USSE MILA. =मैं कल उससे मिला.

ஆங்கிலம் கடினம் தமிழ் மட்டும் அறிந்த பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு .

I  KNOW FOR NEW GENERATION  PUPIS
 WHOSE PARENTS ARE ILLITERATE ,THEY FEEL ENGLISH VERY DIFFICULT.
புதிய தலை முறை மாணவர்களுக்கு ,பெற்றோர் படிக்காமல் இருப்பதால்  ஆங்கிலம் மிகவும் கடினமென்றே உணர்கிறார்கள் .

मैं जानता हूँ नयी पीढी के  छात्र  जिनके पिता अशिक्षित हैं  वे अंग्रेज़ी को बहुत कठिन महसूस  करते हैं.
BEFORE TWO DAY TAMILMEDIUM STUDENT WHO was IN ENGLISHMEDIUM ,UNABLE TO UNDERSTAND  ENGLISH RESULT HE DIED HIM SELF .

இரண்டு நாளைக்கு முன் தமிழ் வழி படித்த மாணவன் ஆங்கிலவழி  புரியாததால்  தற்கொலை செய்துகொண்டான்.
दो दिनों के पहले  तमिल माध्यम का लड़का ,जो अंग्रेज़ी माध्यम में  था ,वह समझ नहीं  सका,  नतीजा उसने आत्म हत्या कर ली.

WHAT A SAD CONDITION OF INDEPENDENT INDIA.
हाय! आजाद भारत की दुखी दशा.
ஐயோ ! விடுதலை பெற்ற பாரதத்தின் துன்ப நிலை.
ஆங்கிலவழி   தமிழ் தாய் மொழி வழி மாணவன் வளர்ந்து கல்லூரிப்ப படிப்பு ஆங்கில வழியால் பெற்றோரைத் துன்பக்கடலில் விட்டு மடிந்து போனான். ஹிந்தி எதிர்ப்பு மொழி தியாகிகளுக்கு  விழா எடுக்கும் தலைவர்கள் இதைப்பற்றி சிந்திக்கவில்லை.

THINK! REALLY WE GOT INDEPENDENCE.
சிந்தியுங்கள்! நாம் உண்மையிலேயே விடுதலை பெற்றோமா /
सोच! क्या हमें  सचमुच आजाद मिली है.?

வெள்ளி, ஜனவரி 09, 2015

ருத்ராட்ச மாலையில் தாலி

ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்த குஷ்பு…: புது வழக்கு போட்ட இந்து மக்கள் கட்சி
எனது கருத்து:-
இது மாஞ்சள் கயிற்றில் இருந்து தங்கச்சரடு மாறியதுபோல் தான். இதற்காக வழக்கு. பாதரக்ஷை அணிந்து கிரிவலம் சென்றால் எதிர்ப்பு. கட்டை செருப்பு அக்காலம். அது இப்பொழுது தோல். மின்விளக்கு ஏன் ?காலம் மாறுகிறது. கிரிவலப்பாதையில் சிறுநீர் நாற்றம். கோயில் மதில் சுவர் முழுவதும் நாற்றம், இதற்கு எல்லாம் இந்து மதம் ஈடுபடவேண்டும். ருட்ரக்ஷத்தில் தாலி சேர்த்து மாலை போடக்கூடாது ,முப்பதாயிரம் சிலவில் முப்பதடி விநாயகர் கடலில் போடுவோம் என்பதெல்லாம் இந்து மதத்தின் ஒற்றுமைக்கு தடைக்கற்கள்.