புதன், நவம்பர் 30, 2011

spoken/written tamil

written and spoken tamil.

      1 . avan  kaaykari virkiraan.//(W) vikkiraan (s). அவன் காய்கறி விற்கிறான்.//விக்கிறான். =He sells vegetables.

2.She gets up 5 O'clock in the morning.=Aval kaalaiyil ainthu manikku elunthirkkiraal.(w)

ava kalaiyile ainthu manikku enthirukkira.அவள் காலையில் ஐந்து மணிக்கு  எழுந்திருக்கிறாள் (வ)அவ காலையிலே ஐந்து மணிக்கு எந்திருக்கிரா

3 .He  teaches English to me.=Avar enakku aangilam katruththarukiraar .//kaththuththarraar.
அவர் எனக்கு ஆங்கிலம் கற்றுத்தருகிறார்.//கத்துத்தருகிறார்.

4 .நங்கள் ஊட்டி போகிறோம்.//நாங்க ஊட்டி போறோம்.
naangal ootty pokirom.//naanga ooty porom.=we go to ooty.

5.nee saappaadu saappidukiraay.//nee saappaadu saappidure.=you eat meals.
நீ சாப்பாடு சாப்பிடுகிறாய்.//சாப்பிடுறே.

every thing in the modern age is old.not new.

பழமையே புதுமை. சிந்தித்தால் புரியும்.
உணர்ச்சிவசப்பட்டால் எரியும்.

1959 ஆம் ஆண்டு   வரை  பிறந்தவர்களுக்கும் 1960  முதல் 1970  வரை பிறந்தவர்களுக்கும்  1971  முதல் 1980 வரை பிறந்தவர்களுக்கும் 1981  முதல் 1985 வரை பிறந்தவர்களுக்கும்  மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மாற்றங்கள் மனித சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிவிடுகின்றன.
கண்ணகி பத்தினி தெய்வம் என்பதை ஆதரித்து மௌனமாய் இருந்த காலம் ஒன்று.இன்றைய தலைமுறை ஏற்க மறுத்து விடுகின்றன.
         கோவலன் கட்டிய மனைவியை விட்டு விட்டு மாதவியிடம் சென்று வறிய நிலையில் திரும்புவானாம்.கண்ணகி கன்னி கழியாமல் கற்புக்கரசியாக காத்திருப்பாளாம். தான் செய்த தவறை உணர்ந்து மன்னனும்  அரசியும் உயிரை விட்டுவிடுவார்களாம். கண்ணகி  மதுரையை எரித்து விடுவாள்.என்னே பெண்ணடிமை.இறுதிவரை மணநாள் முதல் மரணநாள் varai  துன்பம்.இக்காலத்தில் நீதிமன்றங்களில் விவாகரத்துக்கள். மறுமணம்.விதவைகள் துணிந்து பூவும் போட்டும் வைப்பது.பாரதியின்     கற்பனை நிறைவேறும் காலம்.
நீ ஒருத்தியைப்பார்த்தல் நான் ஒருவனைப்பார்ப்பேன் என்று துணிந்து கூறும் பெண்கள். ஆண் பாவம் என்று  பெண்களிடமிருந்து  ஆண்களை காக்க சங்கங்கள். கனியைப்பகர்ந்த பாண்டவர்கள் கதை.சீதையைக்கவர்ந்த ராவணின் கதை , செர்ஷாவைக்   கொன்று ஷாஹ்ஜஹான்  மும்தாஜைக்  கவர்ந்த கதை, பீஷ்மர் வென்று மூன்று அரசிளங் குமரிகளைக்கவர்ந்த கதை அனைத்தும்   நவீன முறையில் நடைமுறையில்  செய்தித்தாள்களில் காண்கிறோம். நாடு எங்கும் செல்ல வில்லை. பழமைகள் புதிய வடிவங்கள் எடுக்கின்றன. சோதனைக்குழாய் குழந்தைகள் ராமாயணத்திலும் உண்டு மகாபாரதத்திலும் உண்டு.விந்து தானமும் உண்டு.விதவைக் குழந்தைகளும் உண்டு . வாடகைத்தாய்களும் தொட்டில் குழந்தைகளும் உண்டு.பெட்டிக் குழந்தைகளும் உண்டு. எதுவும் புதுமை இல்லை.பழங்கதைகள் வரலாறுகள் தெரியாத படிக்காதவர்களுக்குத்தான் அனைத்தும் புதுமை.யாகத் தெரியும்.

செவ்வாய், நவம்பர் 29, 2011

devotional thoughts

முற்பகல்  செய்தால் பிற்பகல் விளையும்.

மனிதனுக்குத்   தன் வாழ்நாளில்  பல விஷயங்கள் புரியாமல் கழிகின்றன.ஆனால் அவன் தன்னால் அனைத்துச் செயல்களும்  செய்யமுடியும் என நினைக்கிறான்.அவன் ஆணவம் ஒழிய ஒரு சிறு தூசி போதும் என்பதை ஒரு ஹிந்தி கவிதையில் படித்துள்ளேன்.
 கவிஞர் தான் தான் என்ற ஆணவத்துடன்,பால்கனியில் நின்று,
வேடிக்கை பார்த்துக்கொண்டிருத்தர். அப்பொழுது வீசிய காற்றில் ஒரு துரும்பு
கண்ணில் விழுந்தது.அந்த தூசி கண்ணில் இருந்து வரும் வரை உலகமே இருண்டு இருந்தது.  பத்து நிமிடம் அவர்  பட்ட பாடு தான் என்ற அகம்பாவத்தை

அடியோடு அழித்தது. ஒரு தூசியால் மனிதன் துடிக்கிறான். அவன் ஆணவம் அழிகிறது.இவ்வாறே பல விஷயங்கள் அவனுக்கு புலப்பட தூசி கண்ணில் விழுந்து உருத்துவதுபோல் நடைபெறுகிறது.
எப்படிப்பட்ட   உயர்ந்த பொருளாதாரத்தில்  உள்ளவர்களுக்கும் .உயர்பதவியில் இருப்பவர்களுக்கும்,கண்ணில் தூசிபடுவதுபோல் சில துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் உலகில் மக்கள் அநியாயம் செய்ய அஞ்சுகின்றனர்.தவறு செய்பவர்கள் பாவ மன்னிப்பு கேட்கின்றனர்.அசோக சக்கரவர்த்தி நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். அவர் எவ்வளவு கொடுமையான இரக்கமற்றவர் என்பதை சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அன்பின் சின்னமான தாஜ்மஹால் கட்டிய ஷஹ்ஜஹான் தான் மகளின் காதலன் கொப்பரைக்குள் ஒழிந்து  இருப்பதறிந்து அக்கொப்பரையை தீயில் வைத்து கொன்ற கொடுமையான செயலை  மதுரை தொலை கல்வியில் கல்வியியல் பேராசிரியர் வர்ணனை செய்ததைக் கேட்டு சிலர் கண்ணீர் வடித்தனர்.அதே ஷஹ்ஜஹான் சிறையில் அடைக்கப்பட்டு தான் கட்டிய தாஜ்மகலை காணமுடியாமல்  புதல்வனே கொடுமைப்படுத்தியதையும்
காண்கிறோம். இதைதான் முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்கின்றனர்.  இவைகளை எல்லாம் அறிந்தும் மனிதன் தவறுகள் செய்கிறான் என்றால் அவன் துன்பப்பட வேண்டியதுதான்.

இவ்வுலகில்  ஹரிச்சந்திரர்களுக்கும்  அமைதி  கிடையாது ஹிரன்யகச்யபுகளுக்கும் நிம்மதி கிடையாது.ராமனுக்கும் கிடையாது.

spoken tamil /written tamil

       1.  angu aadu meikirathu.(W) angu aadu meyuthu (S)அங்கு ஆடு மேய்கிறது ./மேயுது.A
1.A goaT  grazes there.


2.He teaches Tamil and Hindi.=avar tamilum hinditum katruththarukiraar./kattuththarraar.kaththuththarraar.

அவர் தமிழும் ஹிந்தியும் கற்றுத்தருகிறார்./கற்றுத்தர்றார் or கத்துத்தர்றார்.

நாம் இறைவனை நம்புவோம்

ஒவ்வொரு செயலிற்கும் ஒரு காரணம் உண்டு என்று நம்புவது சனாதன தர்மம்.ஐந்து லிட்டர் பால் கொட்டிவிட்டால் வருத்தப்படமால்  அது பூமிதேவிக்கு சமர்ப்பணம்  என்றும் அது இறைவனின் சித்தம் என்றும் அடுத்த செயலில் ஈடுபடுத்த ஊக்கமளிப்பது சனாதன தர்மம். அது கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பு  என்று திருத்திக்கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் கூறினாலும் அந்த இழப்பு கவனமாக இருந்தாலும் ஏற்படுவதுதான் ..இருந்தாலும் எல்லாம் அவன் செயல் என்ற படிப்பினை.

சாலையின் நடுமையத்தில் ஏற்படும் விபத்தை விட சாலையின் நடைபாதையில் செல்வோருக்கு விபத்துக்கள் ஏற்படுகின்றன.பால் குடிக்கும் போதோ வெற்றிலை போடும்போதோ இருமல் வந்து மடிந்தொரும் உள்ளனர்.
இதய நோய் உடனடி மரணம்.ஆஸ்மா பிராணா வஸ்தை  கொடுத்துக்கொண்டே இருக்கும். மரணம் சம்பாதிக்காது. புண்ணியவான் பேசிக்கொண்டே இருந்தான்.
திடீர் மார்பை பிடித்து வலி என்றான் உயிர் பிரித்துவிட்டது.இதில் இருந்தும் தாப்பா ஆண்டவன் சிலருக்கு ஞானம் அளித்து சிகிச்சை முறையால் பிழைக்க வைக்கிறான்.அது மருத்துவ விரயம்.திருமணச் சிலவு சுப் விரயம்.பணம் வைத்துக்கொண்டு நகைகள் வைத்துக்கொண்டு உயர்ந்த ஊதியம் பெற்றுக்கொண்டு வரன் வது  தேடி  அலையும் பெற்றோர்களைப் பார்க்கிறோம்.எதோ திடீர்னு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் /பெண்வீட்டார் வந்தனர் .திருமணம் முடிந்து விட்டது. பணத்திற்கு எப்படி ஏற்பாடு  செய்தேன்  என்றே  தெரியவில்லை. அனைவரும் பாராட்டும் படி நடந்தது.என்பர்..

பல விஷயங்கள் மனிதன் எதிர்பாராமல் நடக்கின்றன.அதற்கு மனித முயற்சியும் இறைவன் அருளும் இணைந்தே உள்ளன.கடும் முயற்சி எடுத்தும் தன் நோக்கத்தில் வெற்றி பெறாதவர்கள் உண்டு.தன் விருப்பங்கள் நிறைவேறாமல் தன் நோக்கை மாற்றுபவர்களும் உண்டு.நான் பொறியியல் வல்லுனராக ஆசைப்பட்டேன் ..திடீர்னு மாமா என்னை மருத்துவம் படிக்க வலியுறுத்தினார். என்று மருத்தூவராவதும்   அவ்வாறே மருத்துவர் ஆக விரும்பியவர்  வேறு துறைக்கு மாறுவதும் விதிப்படியாக அமைவது.சிலருக்கு தான் விரும்பியதெல்லாம் நடக்கும். சிலருக்கு விரும்பாததெல்லாம்  நடக்கும்.வெளிநாட்டில் வேலை கிடைக்க கடும் முயற்சி எடுத்தாலும் வெளிநாடு செல்ல முடியாத நிலை. சிலர் வெளிநாட்டுப்பயணம்  என்ன என்பதை  கனவிலும் நினைக்காதவர்கள் வெளிநாடு செல்வர்.இதெல்லாம் எப்படி?
இந்நிலையில் எல்லாம் அவன் செயல் என்று ஆண்டவன் அளித்த கடமை அல்லது துன்பம் அல்லது இன்பத்தை மன மகிழ்ச்சியுடன் ஏற்று மன திருப்தி யுடன் இருக்க  ஊக்கமும் ஆக்கமும் அளிப்பது சனாதன தர்மம்.
அதுவே கீதாசாரம்.எது நடந்ததோ நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ நன்றாகவே நடக்கும்.

In God We Trust  இது  ரூபாய் நோட்டிலும் நாணயத்திலும் காணும் வாசகம். இது எந்த  நாட்டில்.பாரத நாட்டின் பக்கம் பார் முழுவதையும் திரும்பிப்பார்த்து
மதிப்பளிக்கச்  செய்த  சுவாமி விவேகனந்தர் சகோதர சகோதரிகளே என்று ஆன்மீகச் சொற்பழிவு   செய்த நாடு.

திங்கள், நவம்பர் 28, 2011

sanaathana dharmam

சனாதன தர்மம்

அனைத்து  வெல்ல முடியா இயற்கை  சக்திகளுக்கும்  இறைவடிவம் கொடுத்த சனாதன தர்மம்  இயற்கையாகவே மனிதனுக்கு  உடல் நலம் பேணும் மன அமைதி தரும் மன இயலையும் கற்பித்தது.ஆனால் நமது இயல்பான  அமைதி,பொறுமை,எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணங்கள்  நமது நாட்டின் இயற்கை வளம் அனைத்தும் அயல் நாட்டினரை கவர்ந்து காந்தம் போல் இழுத்தது.உலகிலேயே பல அமைதி ஒப்பந்தங்கள்,வணிகத்தொடர்புகள் ,ஆன்மீக சிந்தனைகள்,சகிப்புத்தன்மைகள் கொண்ட பாரதம் வேதகாலத்திலும் சரி,முகலாய ஆட்சியிலும் சரி,ஆங்கிலேய ஆட்சியிலும் சரி,இராமாயண மகா பாரதத்திலும் சரி  நாட்டின்  நலமே பெரிது என்று ஓரணியில் நம்மக்கள் இருந்தது இல்லை.இதுவே நம் நாட்டின் முன்னேற்றத்தில் தடைக்கற்களாக இருந்துள்ளது.

நமது நாட்டில் போர்கள் ராமாயணத்தில் சீதையின் காரணமாகவும்,மகா பாரதத்தில் பீஷ்மர் போரிட்டதும்,மூன்று அரசகுமாரிகளை கவர்ந்ததும் சுயநல  பங்காளிகள் போராட்டம் தான். அந்நூல்களில் உயர்ந்த கருத்துக்கள் இருக்கலாம். மாத்ரு பக்தி,பித்ரு பக்தி ,பிராத்ரு பக்தி,உயர்ந்த கீழ் ஜாதி சமத்துவம்,அரசனின் குணங்கள்,கடமை உணர்வு,அனைத்தும் அறிவுறுத்தப்பட்டாலும்  போர்கள் பாரதநாட்டின் நலம் கருதி நடக்கவில்லை.
உயர்ந்த எண்ணங்கள்,சித்தாந்தங்கள்,தெய்வீக அம்சங்கள் ஆனவத்திற்காகவும்,குறிகிய கோட்பாட்டிற்காகவும் என்ற முறையில் அமைக்கப்பட்டு எதிர் சிந்தனைகள் தூண்டுவதாகவே அமைந்தன.

ஒரே கடவுள்,அதை வழிநடத்த பல குருமார்கள்,பல மடாலயங்கள்,சிவ வழிபாடு,சக்தி வழிபாடு,சங்கரர் மார்க்கம்,ராமானுஜ மார்க்கம்,மத்வ மார்க்கம்,
க்ருஷ்ண மார்க்கம்,ராம மார்க்கம்,அவைகளின் மூலம் மனிதர்களிடம் வெறுப்புணர்ச்சி ,ஜாதி உணர்வுகள்.இவைகளுக்கும் மீறி நாட்டுப்பற்று.பாரதத்தின் பிரமிக்கத்தக்க  வளர்ச்சி கருத்து ஒற்றுமை.

இதற்கெல்லாம் மூலமாக நமது சனாதன தர்மம் ஆழமான  அருவ உருவ தெய்வாம்சங்களை  ஏற்றதுதான்.நமது மக்கள் அனைத்து மதங்களையும் சகோதர மாதங்களாக ஏற்றனர்.


.

sheer

sanaathana dharmam

சனாதன தர்மம்

மனிதன்  ஆரம்ப காலத்தில் இருந்தே இயற்கையை வெல்ல முடியாமல்  இயற்கையை  அதீத சக்தி உள்ள ஆண்டவனாக வழிபட ஆரம்பித்தான்.நவ கோள்களையும் ஆண்டவனாக உருவகப்படுத்தினான்.பூதேவி  என்று பூமியை மட்டும்  எதையும் தாங்கும் பெண்ணாக உருவகப்படுத்தினான்.மனிதனைக் கருவில் சுமந்து பெறுபவள் பெண்.பூமி தாவரங்களின் விதைகளைச் சுமந்து தனைப் பிளந்து  வளர்க்கிறாள். பொன்,வைரம்,வைடூரியம்,நிலக்கரி போன்ற அனைத்தையும்  தோற்றுவிக்கிறாள்.இறந்தபின் மனிதனின் சடலத்தையும் தனதாக்கு கிறாள்.மனிதன் வாழ நீர் நிலத்தின் மூலமாக.பெட்ரோல் நிலத்தின் மூலமாக. வாழும் மனிதனின் அஸ்திவாரமாக நிலமங்கை.

நிலத்தில் நீர். அங்கே அக்னி. அக்னிதேவனை பெரும் சக்தியாக மாற்ற வாயு.
அந்த அக்னி அனைய நீர்.அந்த நீரைப் பொழியும் ஆகாயம். இந்த சக்தி எப்படி எங்கிருந்து உண்டாகிறது என்ற ஆய்வுகள்.சுட்டெரிக்கும் சூர்யன்.குளுமை ஏற்படுத்தும் சந்திரன்.இந்த இயற்கையின் எதிர்மறை சக்திகள்.

இவைகளை கட்டுப்படுத்த அறிவியலா?ஆன்மீகமா? இதுதான் அறிவியல் வளர்ச்சி பெற்ற நாட்டிற்கும் ஆன்மீக சடங்குகள் நடத்தும் நாட்டிற்கும் நடக்கும் போராட்டம்.

சனாதன தர்மத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள அறிவியல் உண்மைகள் வெளிப்படும்.புரியும்.
வனதேவதை என்று வனத்தை தெய்வமாக போற்றுவது சனாதன தர்மம்.
மரங்களை ஆலயங்களின் ஸ்தல வ்ருக்ஷமாக்கி மரங்களின் செடிகளின் மருத்துவ உண்மைகளை எடுத்துக் கூறுவது சனாதன தர்மம்.
மலைகளின் மீத்து ஆலயங்கள் அமைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பக்தர்களை  அறிவியல் ரீதியில் வரதம்,தவம் மௌனம் ,பிராணாயாமம் ,தோப்புக்கரணம்,கிரிவலம் அங்கப்ப்ரதக்ஷனம் என்று  உடல் ஆரோக்யத்திற்கு ஆன்மீக ரீதியில் அறிவியல் பூர்ண மாக வழிகாட்டுவது சனாதன தர்மம்.

பாரத நாடு அனைத்து வளமும் கொண்டது. அதனால் அமைதியான ஆன்மீக நாடு. வள்ளுவர் கூறியது போல் -நாடென்பது நாட வளத்தன என்ற இலக்கணம் கொண்டது சனாதன தர்ம பாரதம்.
அன்னியர் இங்குவந்து நாலனவைகளை அறிந்து புரிந்து ஏற்று ஏற்றம் அடைகின்றனர்,.வேள்வி அதில் வரும் புகையின் மதிப்பை ஆய்ந்து வெளிநாட்டினர் கூறிப் புகழ்கின்றனர். தொப்பிக்கரணம் ஒரு உடற்பயிற்சிக்கலையாக கர்பிக்கக்கத்தொடங்கியுள்ளனர்.திருநள்ளார் நவகோள்களின் ஈர்ப்பு  பற்றி வியந்துள்ளனர்.
பாரதம் மேற்கத்திய மோகத்தில் இருந்து விடுபட்டு நம் நாட்டின் சிறப்பை அறியச்செய்வதில் முயல்வதும் பிரார்த்தித்து சக்தி பெறுவதும் தான் இன்று அனைவருக்கும் தரும் செய்தியாக உணர்வு பெற்றேன்.

spoken/written tamil

  1 .yesterday you saw me.=netru nee ennai  ppaarththaay.(W) netru nee ennai paththe.
                                      
                                     நேற்று நீ என்னை பார்த்தாய்.  நேற்று நீ என்னை பாத்தே.

   2.  I gave 10 ,000/-rs. to him.=naan avanukku paththaayiram roopaay koduththen.(W)  nan avanukku paththaayiram roopaa koduththe.(s ) நான் அவனுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.
நான் அவனுக்கு  பத்தாயிரம் ரூபா கொடுத்தே.

3.SHE   SANG A SONG.=AVAL PAATTUP PAADINAAL.(W)AVA PAATTU PAADINAA.(s)
                                          அவள் பாட்டுப்பாடினாள்.   அவ பாட்டு பாடினா. 

spoken tamil/written tamil

imperative mood=kattalavinai =கட்டளை வினை.

நீ படி.=nee padi.you read. you (respect)=neengal padiyungal.நீங்கள் படியுங்கள்.(written )
spoken  )=நீங்க படிங்க.neenga pad

you speak=nee pesu=neengal pesungal. neenga pesunga.நீ பேசு. நீங்கள்  பேசுங்கள்./  நீங்க பேசுங்க.

you  do  this  work =நீ இந்த வேலையைச் செய்./நீங்கள் இந்த வேலையைச்  செய்யுங்கள் ./நீங்கள் இந்த வேலை செய்ங்க .nee indha velaiyaich chey./neengal indha velaiyaich cheyyungal. nenga intha velai chynga.

you teach me.=nee sollikkodu.neengal sollikkodungal./neenga sollikkodunga.

                       நீ சொல்லிக்கொடு. நீங்கள் சொல்லிக்கொடுங்கள்../நீங்க சொல்லிக்கொடுங்க.
you  learn ,=nee katrukkol.(WRITTEN) nee kaththukka.(SPOKEN}நீ கற்றுக்கொள்.நீ கத்துக்க.
                    நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நீங்க கத்துக்கங்க.

                     neengal katrukkollungal (W) neenga kaththukanga.

ஞாயிறு, நவம்பர் 27, 2011

spoken tamil and written tamili

read and learn the difference:-

    1.i am reading tamil.=Nan thamil padiththukkondirukkiren.(WRITTEN THAMIL)
நான் தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன்.
naan tamil padichchukkittu irukke,(SPOKEN THAMIL)=நான் படிச்சிக் கிட்டு இருக்கேன்


2.அவன்  விளையாடிக்கொண்டிருக்கிறான்// அவன் விளையாடிக்கிட்டு இருக்கான்.

avan  vilayadikkondirukkiraan./ avan  vilayaadikkittu irukkan.=he is playing.

there is a great difference between spoken and written tamil.)

i come,=naan varukiren.=naan வர்றேன்=நான் வருகிறேன் =நான் வர்றேன்.

he  comes=avan varukiraan/ avan varran.=அவன் வருகிறான்=அவன் வர்ரன்.

you help  =நீ உதவி செய்கிறாய். =நீ உதவிசெய்ரே-nee udhvi sekiraay.=nee udavi seyre.
past tense continious

  1. sarala was writing a letter.=sarala kaditham eluthikkondirunthaal.சரளா கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள்.
  2. सरला ख़त लिख रही थी. sarala likh rahee thee.
  3.  

2.மோகன்  விளையாடிக்கொண்டிருந்தான். Mohan  was playing.
मोहन खेल रहा था.mohan khel rahaa thaa.

 3.   the girls were singing.sirumikal paadikkondirunthanar.=சிறுமிகள் பாடிக்கொண்டிருந்தனர்
लड़कियां गा रही थीं =ladkiyan gaa rahee theen.

4..Where were you going yesterday/?=netru nee enge poykkondirunthaay.நேற்று நீ எங்கே போய்க்கொண்டிருந்தாய்.
kal thum kahaan jaa rahe the?  कल  तुम कहाँ जा रहे थे?

4.we were buying things in the shop.நாங்கள் கடையில் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்தோம்.
हम दूकान में सामान खरीद रहे थे/ ham dookaan mein saamaan khareed rahe the.

5 cows were grazing on the field. பசுக்கள்  வயலில் மேய்ந்து  கொண்டிருந்தன.
 गायें  खेत में चर रही थीं. gaayen khet mein  char rahee theen. 

present continuous tense tamil hindi

  1.i am reading a lesson=naan paadam padiththukkondirukkiren.=நான் பாடம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
मैं पाठ   पढ़ रहा हूँ.main paath padh rahaa hoon.

you are playing foot-ball.=நீ கால் பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறாய்.nee kaal pandhu vilaiyaadikkondirukkiraay.=तुम फुट-बाल खेल रहे हो.=thum phut ball khel rahe ho.

in hindi and tamil respect and plural  "YOU"
neengal kaal pandhu vilaiyaadikkondirukkireerkal.=நீங்கள் கால் பந்து விளையாடிக்கொண்டிருக்கிரீர்கள்.
आप फुट  -बल खेल रहे हैं.(म)  आप फुट -बाल खेल रही हैं.(F)
aap phut ball khel rahe hain.(M) aap phut ball khel rahee hain,(F)

He is playing phut-ball.=vah phut ball khel raha hai.=वह फुट बाल खेल रहा है.

அவன் கால் பந்து விளையடிக்கொண்டிருக்கிறான்.

avan kaal pandhu vilaiyaadikkondirukkiraan.

she is stitching the cloth. aval thuni thaiththukkondu irukkiraal.அவள் துணி தைத்துக்கொண்டிருக்கிறாள்.
वह कपडे सी रही है.=vah kapde see Raheehai.

HE(respect) ve kapde see see rahe hain.=वे कपडे सी रहे हैं.=அவர் துணி தைதுக்கொண்டிருக்கிறார்.avar thuni thaithukkondirukkiraar.

they are learning languages. avarkal molikal katrukkondirukkiraarkal.அவர்கள்  மொழிகள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
वे भाषाएँ सीख रहे हैं./सीख रही हैं.=./ve bhashayen seek rahe hain//seekh rahee hain.

சனி, நவம்பர் 26, 2011

are in tamil/hindi

      I am= நான் இருக்கிறேன்= naan  irukkirenहूँ .    are =हैं =hain  =we  are =நாங்கள் இருக்கிறோம்.naangal irukkirom.
मैं हूँ.  you  are  =तुम हो.
you are =நீங்கள் இருக்கிறீர்கள்.  neengal irukkireerkal =

they  are =அவர்கள் இருக்கிறார்கள்.=avarkal irukkiraarkal.

avaikal irukkinrana.=அவைகள் இருக்கின்றன.
in tamil verb differs.for human beings   are higher .and others are lower.so "are" in tamil differs according to number and gender.

are =irukkirom  for "we"//.irukkireerkal for"" you" RESPECT.//irukkiraar for "He"respect.

irukkiraarkal for they. they denotes inanimate or animals the verb is 'Irukkinrana."


IS=IRUKKIRAAN,IRUKKIRAAL,IRUKKIRATHU. IN HINDI IT IS HAI. ONLY.

HE IS.=AVAN IRUKKIRAAN.=அவன் இருக்கிறான் SHE IS=AVAL IRUKKIRAL.=அவள் இருக்கிறாள்  IT IS /THAT  IS=அது இருக்கிறது.ATHU IRUKKIRATHU.


YOU ARE=NEE IRUKKIRAAY.=நீ இருக்கிறாய்.

iN  HINDI   NOT LIKE IN TAMIL.is=hai  are=hain no changes.see  examples:-

you are=tum ho.  aap hain.  He is/She is/it is / that is ==vah hai =

we are  =/they are /those are== hain.  हम/वे/आप/=हैं.

was in hindi and tamil

was =in  hindi =thaa for muculine singular thee for Feminine singulr.था /थी/

   "was"  in  tamil  has different forms for first/second/third persons gender number.man/animals and things.

I was=naan irunthen.=நான் இருந்தேன்.

you were=nee irunthaay நீ இருந்தாய்.=neengal iruntheerkal =நீங்கள் இருந்தீர்கள்

he was=avan irunthaan. =அவன் இருந்தான்   she was=aval irunthaal. அவள் இருந்தாள்.
it/that was=athu irunthathu.அது இருந்தது.

He was=Avar irunthaar. அவர் இருந்தார்.(respect)it/that was=athu irunthathu  =அது இருந்தது.
 we were=naangal irunthom. நாங்கள் இருந்தோம்.
they were=avarkal irunthanar.அவர்கள் இருந்தனர்.
they were=avaikal irunthana.அவைகள் இருந்தன.
WERE= IN  HINDI  TWO VERBS.THE थे =FOR MUSCULINE RESPECT/PLURAL/ THEEN / थीं/ FOR Feminine respect and प्लूरल

we were=hum the/
you  were  तुम थे. thum the/आप थे.aap the.

i was =main thaa./thee.मैं था./मैं थी.

he  was =वह था.=She  was  =वह थी.

we  were==hum the =हम थे  /hum theen.=हम थीं.

they were=ve the. वे थे, ve theen  =वे थीं.

inraiya choolal

காலை நேரம்.கொட்டும் மழை. என் தந்தை யாரின் நினைவு. அவர் மார்கழி மாத பணியிலும் காலை மூன்று  மணிக்கே எழுந்து பல் தேய்த்து குளித்துவிடுவார்.அவர் எங்களையும் தூங்க விடமாட்டார். நாங்களும் அவர் கட்டளைக்குப் பணிவோம். கோவிலுக்கு செல்வோம்.
நான் இப்பொழுது தந்தை. என் தந்தை செய்த எரிச்சலூட்டும்  செய்கை செய்யக்கூடாது அல்லவா.அவர் பல் தேய்க்கும் வாய் கொப்பளிக்கும் சத்தம் எரிச்சலூட்டும். ஆனால் இன்று எனக்கு என் தந்தை வயது,தொண்டையில் இருக்கும் கோழை வெளிவர அதே தொண்டை குரல் சத்தம். சத்தம் வராமல் துப்ப முயற்சித்தேன். குழந்தைகளை எழுப்பவில்லை. காரணம் அவர்கள் தொழில் நுட்ப கணினி பணியில் இருந்து தாமதமாக வந்து தூங்குகின்றனர்.எனக்கு காலை மூன்று மணிக்கே முழிப்பு வந்து விடும்.

மனைவியை எழுப்பி காபி கேட்க முடியாது. அவளும் குழந்தைகள் வரும்   வரை முழித்து  அவர்களுக்கு ஆகாரம் காபி கொடுத்து தாமத மாகத்தான் தூங்குவாள்.

என் தாயாரின் நினைவு.அவள் அம்மியில் ஆட்டுக்கல்லில்   அரைத்தது. தண்ணீர் கொண்டுவருவது. அவளின் சுறுசுறுப்பு .கணவனுக்கு அக்காலப்பெண்கள் எப்படி அடங்கி இருந்தனர். அப்பா வந்தாலே அமைதி. அப்பாடா .பேசாம இருடா கோபம் வந்திடும். ஆனால் இன்று படித்து விட்டு பணம் சம்பாதிக்கும் இளம் தம்பதிகள்.இயந்திர வாழ்க்கை. அன்றைய அப்பா ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து திரும்பி விடுவார், இன்று சூழ்நிலை வேறு.

கோபம் அன்று குடும்ப  ஒற்றுமைக்கு அவசியமாக இருந்தது. இன்று பொறுமை இல்லை. கோபம் வந்தால் அக்காலம் போல் கூச்சல் கிடையாது.குழந்தைகளை அடிப்பது மிரட்டுவது எல்லாம் போய் குழந்தைகள் வளரும் விதம் அறிவுக்களஞ்சியங்களாக.ஆனால் அன்றைய குதூகலம்  மகிழ்ச்சி,ஆனந்தம்,இன்றைய சமுதாயத்தில் குறைவே.முதியோர்கள் இல்லம் கூடுமே தவிர குறையாது.காலத்தின் கட்டாயச் சூழல்.

.

raheem eeradi

ரஹீம் தோஹை  ரஹீம் ஈரடி.

சுவாதி நக்ஷத்திரத்தின் தண்ணீர்  வாழைமரத்தில் விழுந்தால் சுவையான கனியாகும்.  முத்துள்ள சிப்பியில் விழுந்தால் விலைஉயர்ந்த முத்தாகும்.பாம்பின் வாயில் விழுந்தால் விஷமாகும்.அவ்வாறே மக்கள் யாருடன் சேர்கிறார்களோ அதற்கேற்ற குணம் பெறுவார்கள்.

कदली सीप भुजंग मुख,स्वाती एक गुण तीन, जैसी संगती बैठिये ,तैसोई   फल  दीन 11

2.

raheem eeradi

ரஹீம் ஈரடி
அப்துர்ரஹீம் கான்கானா    என்பது ரஹீம் என்ற ஹிந்தி கவிஞரின் முழுப்பெயர்.
இவர் பேரரசர் அக்பரின் அமைச்சர் , சேனாபதி . அவரது அரசபையின் நவரத்தினங்களில்  ஒருவர்.இவர் தானவீரர் கர்ணன்  அவர்களுக்கு சமமானவர்.
வருடத்திற்கு ஒரு நாள் தன்னிடம் உள்ள அனைத்தையும் தானம் கொடுத்துவிடுவார்.
ரஹீம்   ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.

அவரது dhohai  அதாவது  ஈரடி
१.1.

இயற்கையில் நல்ல உயர்ந்த  குணப்பண்புகள்  உள்ள உயர்ந்த மனிதனை கெட்ட சேர்க்கைகள்  தீய குணங்கள் உள்ளவனாக மாற்றமுடியாது.குளிர்ச்சியும் நறுமணமும்  கொண்ட சந்தனமரத்தில் சுற்றியுள்ள பாம்பால்
சந்தன மரம் தன்  பண்புகளை இழக்காது.

जो रहीम उत्तम प्रकृति ,का करी सकत कुसंग. चन्दन विष  व्यापत नहीं, लिपटे रहत भुजंग.

2. வைரத்தின் மதிப்பை மற்றவர்கள்தான் மதிப்பீடு செய்வர்.வைரம் தன் விலையை ஒருபொழுதும் ஒரு லக்ஷம்  என்று கூறியதில்லை.அவ்வாறே உயர்ந்த மகான்களை  மற்றவர்கள் தான் மதிப்பர்.உயர்ந்தவர்கள் தற்புகழ்ச்சி
செய்ய மாட்டார்கள்.
बड़े बडाई ना करें ,बड़े न बोली बोल. रहीमन हीरा कब कहे ,लाख ताका है मोल.

listening =thiruvalluvar99999

shravan
श्रवण

greatest wealth in the wold is listening.

   1.   सब से श्रेष्ठ  दुर्लभ  धन  श्रवण ही है.श्रवण करना ही सब धनों से विशिष्ठ धन है.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச் செல்வம்
 செல்வத்துள் எல்லாம் தலை.

2.जब श्रवण  के लिए  भोजन सामग्री नहीं मिलती ,तभी ज्ञानी लोग थोडा भोजन पेट को देते है.

செவிக்கு  உணவு  இல்லாதா போழ்து  சிறிது  வயிற்ருக்கு   ஈயப்படும் .

when there is nothing to listen, that time only scholars give some little food to their stomach.

3.श्रवण  कर  ज्ञान  प्राप्त  करनेवाले  इस  संसार में रहें तो वे देव तुल्य ज्ञानी है.

the people who are intrest  to get knowledge through listening  they  are  like  gods 

செவயுணவிர் கேள்வி உடையார் அவிஉணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து.


४.अशिक्षित होने पर भी,शिक्षि लोगों से ज्ञान की बातें सुना करेंगे तो वह ज्ञान दुःख  के समय बैसाखी  -सा सहारा देगा

when illiterates  are ready to get knowledge through listening from litterates,the knowledge what they get ,supports them like a crutch.

கற்றிலன் ஆயினும் கேட்க,அஹ்து ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

௫.मौखिक अनुशासन की बातें, श्रवण करने पर श्रोता को हमेशा सहायता करेंगी  जैसा कीचड में फिसले लोगों को लकड़ी सहारा देकर गिरने से बचाता है.

oral discipline word supports a man who is listening it.it supports him always like a stick which helps a man when he slips in the clay.


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்ச் சொல்.
மனம்

கல்  மனம்  =நெஞ்சக்கன கல் என்கிறார் அருணகிரி நாதர்,
மென்மை மனம்
வஞ்சிக்கும் மனம்
கொடூர மனம்
பழிவாங்கும் மனம்
அருளும் மனம்
மிரளும் மனம்
பொறாமை மனம்
எரியும் மனம்
கேட்கும் மனம்
கேட்கா பணியும்
பணியும் மனம்
பணியா மனம்,
அசுர மனம்
தெய்வ மனம்


மனம்போல் மாங்கல்யம்.
மனோவேகம் வாயுவேகம்
மன சாட்சி.
மன  சஞ்சலம்
தீய மனம்
நல்ல மனம்
 மனதில் ஒன்று பேச்சில் ஒன்று.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

வெள்ளி, நவம்பர் 25, 2011

16 wealth of a man

நாம்  ஆசீர்வாதம் செய்யும் பொது  16   பேறு பெற்று  பெரும் வாழ்வு வாழ்க என்று வாழ்த்து கிறோம். ஆனால் அவை என்ன என்று பலருக்குத்தெரியாது.
அவை தெரிந்து கொள்ளவும் அதன் சிறப்பையும் அறிந்து கொள்ளலாமே.

௧.புகழ் ௨.கல்வி ௩.வலிமை ௪.வெற்றி.௫.நன்மக்கள்.௬.பொன் ௭.நல்வினை ௮.அனுபவித்தல் ௯.அறிவு ௧௦.அழகு.௧௧.பொறுமை ௧௨.இளமை  ௧௩.துணிச்சல்
௧௪.நெல் தானியங்கள் ௧௫.நோயின்மை ௧௬.நீண்ட வாழ் நாள்.  

16  wealth of a man. in tamilnaadu when bleesin the people they bless to get 16 wealth. they are
1.fame 2.educaton.3.strength 4.success.5.good children 6.gold 7.good luck 8.enjoyment 9.knowledge 10.beauty 11.tolerance 12.youth 13courage 14.food grains 15.health 16.long life.
தமிழில் ஆறு எண்:----அகப்பகை 6. six  internal enemies of a man

  1. காமம்.    (பெண்ணாசை)               1.sextual desires.           १.काम      
  2. குரோதம்  ( கோபம் )                    2.angry                          २.क्रोध
  3. லோபம்    (பேராசை)                      3.greedy                         ३.लालच
  4. மோகம்     (சிற்றின்ப  கவர்ச்சி)   4 .sextual attraction           ४.मोह
  5. மதம்           (ஆணவம்)                    5.proud                             ५.गर्व
  6. மாத்சர்யம் (பொறாமை)                  6 .jealous                         . ६.ईर्ष्या.

அந்தணர் தொழில் =6.  brahmin's actions    ६.ब्रह्मण के कार्य
௧.படித்தல்     1.reading.       १.पढ़ना.

௨.கற்பித்தல் ௨.teaching    २.सिखाना
३.வேள்வி செய்தல். 3.doing religious prayer. ३.यज्ञ करना.
4 .கொடுத்தல்.  4.giving ४.देना.
5 .ஏற்றல்            5.getting donation.   ५.दान  लेना
௬.வேள்வி  செய்வித்தல் ६.cause to do religious prayer  ६.यज्ञ कराना.

                  ஆதாரம்
௧.மூலாதாரம் ==பிறப்புறுப்புக்கும் மலவாய்க்கும் இடையில் உள்ள நான்கிளை தாமரை போலிருக்கும் சக்கரம்)

௨.ச்வாதிஷ்ட்டானம்=மூலாதாரத்துக்கும் கொப்புளுக்கும் இடையில் உள்ள idam
௩.மணிபூரகம்=நாபித்தானம்
௪..அனாகதம் =இடயத்தானம்
௫,.விசுத்தி=நாவின் அடிப்பாகம்
௬.ஆக்ஐ  =நெற்றித்தானம்

man's relationship and mentalstatus

மனித  உறவுகளில் மன நிலை

மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்ததும் இரத்த பாசம் அவனை மிகவும் கட்டுப்பாட்டில்  வைத்திருந்தது.அவன் அறிவு  வளர்ச்சிஅவனின் தேவைகளைப் பெருகிக்கொண்டே   செல்கின்றன.அவனின் சிந்தனைகள் எண்ணங்கள்  செயல்கள்  மாற்றங்கள் அடைந்து கொண்டே வருகின்றன.அவனின் உயர்ந்த அறிவு  அவனை அன்பு,மனிதநேயம் ,சத்தியம் ,நேர்மை,கடமை, பற்று,பாசம் ,பரோபகாரம்  என்று மனித உலக ஒற்றுமைக்கு வழிவகுக்கின்றன.
ஆனால் அவன் தேவைகள்,தீய எண்ணங்கள்,சுயநலம்,போட்டி,பொறாமை .சகிப்புத்தன்மை இல்லாமை,பழிவாங்கும் எண்ணங்கள்,ஆணவம்,பேராசை,பெண்ணாசை  போன்றவை  தான்  மனிதத்தன்மை மிக்க உயர்ந்த எண்ணங்களுக்கு எதிராக செயல் படவைக்கின்றன.
அவைகளில் இருந்து விடுபட மனித நேயத்திற்கு
மகான்களும் இறைதூதர்களும்
 உலகில்  மனக் கொந்தளிப்பு அமைதியின்மை போக்க
மனிதர்களை அழிவுப்பாதையில்  இருந்து  ஆக்கமும் அன்பும் நிறைந்த வழிக்கு   கொணர்ந்து மனித மனங்களை இணைக்க  தோன்றியவர்களே

ஏசு,மும்மது நபி,லோககுரு  ஆதி சங்கரர்,மகாத்மா புத்தர்,

போன்றோர்.மக்கள் மனநிலை ஒரு நிலைப்பட  ஆன்மீகத்தைத் தவிர வேறு சன்மார்க்கம் இல்லை.

சர்வாதிகாரிகள்,போர்வீரர்கள்,கலகக்காரர்கள்.தன் நலத்திற்காக  உயிர் பலிக்கு காரணமானோர்  நிலைத்து நிற்கவில்லை.
ஆனால்  குரான் பைபிள்,வேதங்கள், உபநிஷத்துக்கள்  நிலைத்து வழி காட்டிக்கொண்டுள்ளன .
அவைகளை ஆழ்ந்து படிப்போர் மனித நேயத்தையும் மனித ஒற்றுமை
யை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் கருத்துக்களை  பரப்புகிறார்கள்
.
சிந்தனை யாளர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தீவீரவாதிகளின்  மிருக வெறிகள் ஒடுங்க நாம் ஆழ்நிலை தியானத்தில்

ஈடுபடவேண்டும்.கலியுகம் என்பது இறைவனை சரணாகதி  அடைந்தவர்களை  இறைவனே நேரடியாக ரட்சிக்கும்  காலம் கலியுகம்.

மனித மனம் தீவீர வாத  எண்ணங்களில் இருந்து விடுபட்டு அப்பாவி மக்களின்
உயிர்  காக்க  இறைவனைத்  தொழுவோம்.


மனிதர்களின் சுயநலம் ,கையூட்டு,அரசியல் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்,அரசு ஊழியர்கள்,கொள்ளை லாப நோக்கம் கொண்ட தொழில் அதிபர்கள், வணிகநோக்கில்  இளைஞர்கள் மனத்தை பாதிக்கும் திரைப்படத்தயாரிப்பார்கள்,கொள்ளை லாபத்தை  நோக்கமாகக் கொண்டு இயங்கும் பள்ளி நிறுவன நிர்வாகிகள்
 அனைவரின் மனமும் மாற தினமும் பிரார்த்தனை செய்வோம்.













   

english hindi tamil numbers

௧  ௨  ௩  ௪  ௫ ௬  ௭   ௮   ௯   ௧௦.     १   २   ३   ४   ५   ६   ७  ८  ९  १०
1
1    2    3   4    5    6    7     8     9      10  

एक  ek  दो   do तीन   theen  चार  chaar   पाँच   paan ch   छह chhah    सात  saat   आठ   aath  नव   nav  दस  das


onru  ஒன்று    irandu  இரண்டு   moonru      மூன்று     naangu     நான்கு     aindhu  ஐந்து

   aaru ஆறு      eluஏழு      ettu எட்டு     onbathu ஒன்பது     paththu  பத்து.

thirukkural love hindi

लव तिरुक्कुरल----प्यार

अज्ञानी  ही कहेंगे,धर्म का सहायक प्यार है.
खोज से पता चलेगा शौर्य पूर्ण कार्यों को करने और जीतने में भी प्यार ही साथ देता है
.
அறத்திற்கே அன்புசார் என்ப அறியார்,மறத்திற்கும் அஹ்தே  துணை.

௭.७.7  धूप जैसे हड्डी -हीन  कीड़े-मकोड़ों को  सुखा देती है, वैसे ही धर्म देव प्यारहीन लोगों को सुखा देगा.

जिसमें  प्यार नहीं है,उसको संसार में जीना दुर्लभ है.

என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.

८.8  बिना प्यार का गृहस्थ  जीवन ,मरुभूमि के बीच खड़े सूखे पेड़ के समान है.I,  दिल में प्यार नहीं रहेगा तो
वह जीवन अस्थिर है. वह जीवन पनपेगा नहीं.

அன்பகத்தில் இல்லா உயிர் வாழ்க்கை,வன் பாற்கண் வற்றல் மரந்தளிர்த்தன்று

  ९.जिस के गृहस्थ जीवन में आतंरिक  दिल  का  अंग प्यार नहीं है ,उसके  बाहर का कोई भी इन्द्रिय काम नहीं
करेगा.

புறத்துருப்பெல்லாம் என் செய்யும், யாக்கை  அகத்துருப்பு அன்பிலவர்க்கு.

१०.  प्राण जो है, प्यार के द्वारा ही बना है.प्यार नहीं है तो  मनुष्य  शरीर  हड्डियों  को  ढके चमड़े  के बना है.उसमें जीवन का सार नहीं है.

அன்பின் வழியது உயிர் நிலை அஹ்திலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு.

love thirukkuralhindi66666666

thirukkural --pyaar

    १क्या .प्यार को बन्द रखने  की कुण्डी  कुछ है?
 नहीं.जो प्यार करते है,उनके आँसू काफी है
 जो सब लोगों को  अपने प्यार की बातें प्रकट कर देगी.
அன்பிற்கு உண்டோ அடைக்கும்  தாழ்,ஆர்வலர் புன்கண் பூசல்  தரும்.
௨.जिस में आदर्श प्रेम  नहीं है,  वह सब कुछ अपना समझेगा.

जिसमें सच्चा प्यार है,वह  अपनी हड्डियों को भी दूसरों को देकर आनंद का अनुभव करेगा.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
३.बड़ों का कहना है  अनुपम प्राण के प्यार का शारीरिक नाता प्यार भरी जिंदगी केलिए है.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிருக்கு
என்போடு இயைந்த தொடர்பு.
௪.4    गुण जो  दूसरों को जानने-समझ ने की जिज्ञासा पैदा करता है,.वह   गुण  प्यार है.
 प्यार का गुण दोस्ती देने का  बेजोड़ साधन है.
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
5 .इस सांसारिक सुख-वैभव प्राप्त करना ही बड़ी बात है.वह प्यार  से भरे - गुज़ारे जीवन की सफलता   ही है.वहीं प्यार  का फल है.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.


வியாழன், நவம்பர் 24, 2011

DIVINE INDIA

பாரத நாடு பாருக்கு வழிகாட்டுகிறது. நம் வாழ்க்கை முறை ,பக்தி நெறி,மேலை நாட்டினருக்கு ஒரு வியப்பையும் மனித சக்திக்கு மேலான ஒரு சக்தி கட்டாயம் இயக்குகிறது என்ற முடிவிற்கு வருகின்றனர்.நான் எங்கேயோ கேட்ட கதை.அது உண்மையா பொய்யா என்பதை விட அதன் உள்ளார்ந்த பொருள் தான் என்னை சிந்திக்க வைத்தது.
ஒரு ரஷ்ய நாட்டு ஆர்வலர் இந்தியாவின் ஊழல் பற்றியும் இன மொழி இயற்கை வேற்றுமை,அரசியல் கட்சிகள் ,பல உட்பிரிவுகள் ,பல வித சம்பிரதாயங்கள்,பல பெயர்களில் உள்ள இறைவன்கள்,,தெய்வ உருவங்கள் ,மனித நேயம் போன்றவற்றை ஆராய வந்தார் என்றும் அவரை ஆச்சரியப்பட வைத்தது பாரத நாட்டின் முன்னேற்றம்.கரணம்:-

.௧.அரசியலில் ஒற்றுமை இல்லை.ஒரே கட்சியில் பல உள் கட்சிகள்.ஒரே தலைவர்.ஒரே கொள்கை.ஆனால் கட்சிகள் பல.
௨.ஒரே மதம். பல கடவுள்கள்.இந்துமதம்.இந்து என்ற பெயர் சிந்து நதியைக்கடந்து வந்த அந்நியநாட்டவர்களால் கொடுக்கப்பட்டது.ஆனால் அதை சனாதன தர்மம் என்று கூறும் பிரிவினர்.
௩.சிவனை வழிபடுபவர்கள்.அதிலும் வீரசைவர்கள்.விஷ்ணுவை வழிபடுபவர்கள்.அவரின் ராமாவதாரத்தை மட்டும் வழிபடும் ராமதாசர்கள்.
கிருஷ்ணா அவதாரத்தை  மட்டும் விரும்பும் கிருஷ்ண தாசர்கள்.
தேவி உபாசகர்கள்.சக்தி உபாசகர்கள்.ஹனுமான் பக்தர் கள்.
௪.அத்வைதம்,த்வைத்வம்,விஷிச்டாத்வைத்வம் ,சங்கரர் ,ராமானுஜர்,மத்வாசாரியார்,
பின்னர் ஷீரடி சாய்பாபா,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அருட்ப்ரகாச இராமலிங்க அடிகளார்,என்ற வழிபடும் தெய்வங்கள்.
௫.இத்தனை வேறுபாடுகள். வேறுபட்ட கருத்துக்கள்.விரோத  மனப்பான்மைகள்.
ஒருவருக்கு மற்றொருவர் பார்த்தாலே பாவம் என்ற வெறுப்புகள்.வடகலை தென் கலை நாமங்கள், வீபூதிப்பட்டைகள்,அதற்காக
நீதி மன்ற வழக்குகள்.
கலியுக தர்மங்கள் இன்று கலப்புமணத்தை ஆதரிக்கும் சட்டங்கள்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேதங்களில்  எழுதப்பட்ட ..எதிர்கால கணிப்புகள் .

இவ்வளவு மன  வேற்றுமை  களுக்கு நடுவில்  நாட்டின்  முன்னேற்றம் அந்த  ரஷ்ய  ஆர்வலரை அதிசய  மூட்டியது. 
 நாத்திகரான அவர் முதன் முதலில் ஆஸ்திகம் பற்றியும் சிந்தித்து இறைவன்  உள்ளார்  என்று பக்தரான சம்பவம் நடந்துள்ளது.அமைதியைத் தேடி பாரதம் வரும் அயல்நாட்டினரும் அதிகம்.

இறைவனின் பாரதம் காக்கப்படும்.ஒற்றுமை  காக்கப்படும்.
  

,

our treasury

நமது பாரத நாட்டில் நல்லறம் வழிகாட்ட வேதங்கள்,உபநிடதங்கள்,போன்ற பாமரர்கள் புரியாதமொழியில் ஆன்மீக அறிவியல் கருத்துக்கள். நம் தமிழ்மொழியில் திரு மந்திரம்  ,திருவாசகம்,சித்தர் பாடல்கள்,மருத்துவ நூல்கள்.எளிய மருத்துவம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் ,நாட்டு வைத்தியம்,மூலிகை வைத்தியம் ,உணவே மருந்து, என உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல நூல்கள் வெளிவருகின்றன. இதில் தனி மனித ஒழுக்கம் ,அரசியல் என பல வெளிஈடுகள் அறிவுக்களஞ்சியமாக வெளிவருகின்றன. ஆங்கிலத்தில் அறிவு வளரும் ஆங்கில அறிவு இல்லையே என்பவர்கள் இந்நூல்களைபடித்தால்   ஆரோக்யமான  உடல்,தெளிவான ,அறிவு,தெளிவான சிந்தனை, தெளிவான ஞானம், பெற்று உளம் நிறைவுடன்   மன அமைதி பெறலாம்.நாம் அதில் ஈடுபடுவதில்லை. காரணம் ஆங்கில அறிவால் பெரும் உடனடி பொருளாதார பலன்கள்.ஆங்கில மோஹம். நம் நாட்டு மொழிகளில் எதுவும் இல்லை என்ற முடிவு.

சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் அனைவரும் ஆங்கிலப்புலமை பெற்றவர்கள்.காந்தி அடிகள் தாய் மொழிக்கல்வி  முறையை வலி உறுத்தினாலும்,மற்ற தலைவர்களின் ஆங்கில அறிவு ,ஆற்றல் சமஸ்கிருதம்,
தமிழ் போன்ற செம்மொழி அறிவியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்
கொடுக்காததும்,பக்க விளைவு ஏற்படாத கசப்பான ஆயுர்வேத சித்த மருந்துகள் .பத்தியங்கள் போன்றவற்றை பொதுமக்கள் விரும்பாமல் ,  ,இனிப்பு பூசப்பட்ட கேப்சூல் மாத்திரைகள்  ஆங்கில முறையில் வந்ததுதான்.
மேலும் அரசாங்கம் நம்நாட்டுச் சிறப்புகளை பிரபலப்படுத்த முழு ஆர்வம் காட்ட வில்லை என்பதும் காரணமாகும்.
சித்த ஆயர்வேத மருத்துவப்படிப்பிற்கு மாணவர்களும் பொது மக்களும் என் ஆர்வம் காட்டவில்லை   என ஆராய்ந்து அத்துடன் சேர்ந்த ஆர்வ மூட்டாதது யார் குடாரம் அல்லது தவறு.அது மட்டுமல்ல நமது நாடு மருத்துவம் .அறிவியல் யோகக்கலை ,தெய்வீக வழிபாட்டுடன் சேர்ந்த உடற் பயிற்சிகள் எள்ளி நகையாடி ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்.
வள்ளுவர் எழுதிய திருக்குறள்,உலகப்பொதுமறை என்பவர்கள்
 "வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
 துணைவலியும் தூகிச்செயல்.''
என்ற குறளை மறந்தது ஏன்?
நமது நாட்டின் சிறப்பை மருத்துவம், ஜோதிடம் ,அறிவியல் விளக்கும் தொன்மை நூல்கள் அதிகமாக விரும்பும் படி செய்யாதது ஏன்//?
அண்ணாவின் வழியில் வந்தவர்கள் ஒரே அணியில் திரண்டு அல்லது காந்தி வலி வந்தவர்கள் ஒரே அணியில் திரண்டு சுநலம் இன்றி ,ஆணவம் இன்றி
சுரண்டல் இன்றி ,ஊழல் இன்றி நாட்டு நலம்எ வீட்டு நலம் என்று கருதி
தன் தலைவர் காட்டிய வழியில் செல்லாமல்  ஒரு தலைவர்  அவரை மையமாகக்கொண்டு பல தலைவர்கள்,பல கொடிகள்  முப்பத்தொன்பது  சதவிகிதம் வாங்குபவர்கள்  ஆளும் கட்சி அவர்களை விரும்பாத அறுபத்தொன்பது  சதா விகிதம் எதிர்க்கட்சி.
நாடு விடுதலை அடைந்து    அரை நூற்றாண்டகியும் இன்னும் கல்விக்கொள்கை
இதுதான் என்று முடிவு செய்வதில் தாமதம் குழப்பம்  சிந்திப்பீர்கள் இளம் தலை முறையினர்களே.



/







புதன், நவம்பர் 23, 2011

astrology in india

ஜோதிடக்கலை  என்பது கோள்களின் அடிப்படையில்
கணித நுட்பத்துடன் கூடிய அறிவியல் மெய்ஞானம்   சார்ந்தது.
ஆனால் அதைக் கலைக்கண்ணோடு வணிக நோக்கில்
சில அரைகுறைகள்  அக்கலையை ஐயப்ப்படும்படி ஆக்கி
கலையை  அழித்து தானும் அழியும் பல நிகழ்சிகள் நடந்தாலும்
  தெய்வீக ஜோதிடம்  இன்றும் உலகம் முழுவதும்
பல கோடி மக்களை கவர்ந்து காந்தம் போல் இழுக்கிறது, என்றால்
  அதில் ஒரு ஈர்ப்பு சில ஜோதிடநிபுணர்கள் நிரூபிப்பதே காரணம்
.அவ்வாறு தெய்வ கிருபையாலும் முயற்சியாலும் எதிர்கால பலன்களை கணித்து கூறுபவர்களில் ஒருவர் இந்தியாவில்   புதுச்சேரியில் இந்த கைபேசி 97513082249600228504  எண்களில் உளார் எனக் கேள்விப்பட்டேன் .. தொடர்பு கொண்டு பாருங்களேன்.
   1.my name is gopal.-=en peyar (or)ennudaiya peyar gopal.=என்னுடைய  பெயர்  கோபால் .
==============मेरा नाम गोपाल है.=meraa naam gopal hai.

2.  your sistere"s name is sarala.=உன் /உன்னுடைய /உங்களுடைய சகோதரியின்   பெயர் சரளா.
   un/unnudaiya/ ungaludaiya   sakothariyin  peyar sarala. (तमिल)

तेरी/तुम्हारी/आपकी/बहन का नाम सरला है.teri/tumhaari/aapki bahan kaa naam sarala hai.

3. Gpala"s house is big.=கோபாலனுடைய வீடு பெரியது.gopalanudaiya veedu periyathu.
गोपाल का घर बड़ा है.=gopal kaa ghar bada hai.


caseendings and changes

pronoun changes :

we=our    nangal= நாங்கள் = நம்முடைய,எங்களுடைய =nammudaiya engaludaiya (tamil)
hindi=we =हम=our   =हमारा,हमारे,हमारी.

you =your=உன்னுடைய/உங்களுடைய/unnudaiya/ungaludaiya/

तेरा/तुम्हारा/आपका=tera,tumhaara,aapkaa.

he

PRONOUN CHANGES

செவ்வாய், நவம்பர் 22, 2011

CASE ENESDINGS AND CHANGES

WHEN WE ADDED CASEENDINGS WITH PRONOUN SEE CHANGES IN TAMIL AND HINDI
IN HINDI EACH PRONOUN HAS THREE STRUCTURES.IT FOLLOWS THE NEXT NOUNS OR RELATED OBJECTS  GENDER AND NUMBER.BOOK=KITAB IN HINDI IS FEMININE.GHAR IS MUSCULINE. COFFEE,TEA IS FEMININE AND DOODH IS MUSCULINE.

SEE THE EXAMPLES:
I . IN ENGILSH IS MY =IN HINDI  3 FORMS. MERA.MERE ,MEREE=मेरा.मेरे,मेरी

          IN  TAMIL IT IS ENNUDAIYA=என்னுடைய.

SENTENSE   =

1.THIS IS MY BOOK.=YAH MERI KITAAB HAI.=यह मेरी किताब है.=இது என் /என்னுடைய புத்தகம்.=ITHU ENNUDAIYA PUTHTHAKAM.

2. THIS IS MY HOUSE.=YAH MERA GHAR HAI.=यह मेरा घर है.=இது என்னுடைய வீடு.

3 .HE IS MY BROTHER.=वह मेरा भाई है.=VAH MERA BHAAYEE   HAI.=அவன் என்னுடைய சகோதரன்.=AVAN ENNUDAIYA SAKOTHARAN.
4.she is my mother.=वह मेरी माँ है.=vah meri maan hai..அவள் என்னுடைய அம்மா.=avalennudaiya ammaa.

5. HE IS MY FATHER.=वे मेरे पिता हैं.=VE MERE PITA HAIN.= அவர் என்னுடைய அப்பா.=AVAR ENNUDAIYA APPAA.

IN THE above sentenses see the changes in hindi. mera/mere/meri. like this all pronouns hindi three forms,
it follows in next post.

divine guides

ஆன்மீக வழிகாட்டிகள்.
அருணகிரிநாதர்  முருகப்பெருமான் அருள்பெற்று  "சும்மா இரு' என்றபடி தீய ஆசை கலை விட்டு முருகப்பெருமான் அருள் வேண்டினார்.இறைவன் gyaanam கொடுத்ததால் கந்தர் அநுபூதி,திருப்புகழ் என்ற நூல்களைப் படைத்தார். மரா  என்ற சொல்லை உச்சரித்தே ராம ஞாபம் ஜபித்து வால்மீகிஎன்பவர் ராமாயணம் எழுதினார். ஹீரா குகையின் ஆழமான தியானம் 'குரான்'என்ற இறைச்செய்திகள் அளித்து இறைத்தூதனாக்கியது. பைபிள் அமைதிக்கும் அன்பிற்கும் மனித நேயத்திற்கும் irai நம்பிக்கைக்கும் வழிகாட்டியது.அனைத்து ஆன்மீக நூல்களும் காலத்தால் அழியாமல் எக்காலத்திற்கும் வழிகாட்டுபவை.

. Divine thoughts in modern age.

     இக்கால இறைவன்

சென்ற பதிவில் சனாதன தர்மம் பற்றிய என்னுள் எழுந்த எண்ணங்களை வெளியிட்டேன்.சனாதனதர்மத்தில் இச்சா  சக்தி,ஞான சக்தி ,கிரியாசக்தி என்பதை வலியுறுத்த ,கோயில்களில் கார்ப க்ரஹ சுவரில் பிரகாரத்தில்ஆரம்பம்,பின்புற மத்தியில் வலம் முடியும்  இடத்தில் இந்த மூன்றையும் தெய்வச் சிலைகளாக  வடித்து   இந்த மூன்றின் மகத்துவத்தை
 தெளிவு படுத்தியுள்ளனர். இந்த மூன்றையும் ஆங்கில கல்வி முறையில் கூறியபின்  நம் கல்வி முறையை அறியாமல்  ஆங்கில கல்வி முறையை  புகழ்ந்து ஏற்றுக்கொள்கிறோம்.இதற்கு நம் முன்னோர்கள்  கல்வி கற்கும் மாணவர்களை தரம் பிரித்தது தான்.

உள்ளத் தனையது  உயர்வு  என்றார் வள்ளுவர்.உள்ளத்தில் களங்கம் இருந்தால்
மனிதன் உயர முடியாது..ஆண்டவன் சனாதன த்ரமப்படி பாவ மன்னிப்பளித்து
முக்தி அளிப்பவர். ஆண்டவன் அருள் என்பது சிலருக்கு பிறக்கும் பொழுதே கிட்டும். சிலருக்கு 16   வயதில் கிடைக்கும். சிலருக்கு தன் பாவச்செயல்கள் உணர்ந்ததும்  முக்தி கிடைக்கும்.ஆண்டவன் பாவிகளைத் திருத்தி அவர்கள் பாவங்களை அவர்கள் மூலமாகவே  வெளிப்படுத்தி  புலம்பவைத்து  தெய்வ சிந்தனைகளைத்தூண்டி  மக்கள் மனதில் அன்பு,பாசம்,பண்பு,நேர்மை,சத்தியம்,
என்பதை உணரவைக்கிறார். இது சனாதன தர்மத்தில் தொடரும் கதை.இதற்கு பல எடுத்துக்காட்டுகள் கலியுகத்தில்  காணலாம்.
பகுத்தறிவு என்ற பார்வையில் திராவிட கழகம்.அதில் இருந்து இறைவனை  நம்பாத  தலைவராக அண்ணாதுரை.அண்ணாதுரையை தலைவராக ஏற்ற கருணாநிதி.அவரைப்பின்பற்றிய கண்ணதாசன் என்ற நீண்ட பட்டியல்.
அதில் முதலில் கடவுளை ஏற்று  ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்  என்ற குரல்
எழுப்பியவர்  அறிஞர் அண்ணா. அதற்கு முன்பே பராசக்தியில் ஆலயங்களை வெறுக்கவில்லை அதில் ஏமாற்றும் போலிவேடதாரிகளியும்,காமக்கொடூரர்களையும்,ஆன்மிகம் அறியா எமாட்ட்று பூசாரிகளையும் ,ஆன்மீக வழிமுறைகள்,உண்மையான மந்திரங்கள் ,உண்மை உள்ள மில்லா ஊழியர்களை வெறுக்கிறேன் என்று இறைவனை ஓட்டும் உதட்டில் கூறவில்லை என்றாலும்  உண்மை உள்ளத்தில் ஏற்றவர்.அவர் தந்தை சிவத்தொண்டர்.இன்று கனிமொழி கைது,
தேர்தல் தோல்வி என்றதும் அவர்கள் குடும்பங்கள் எத்தனை கோவில்களில் வழிபாடு செய்கின்றனர் என்பதற்கு புகைப்படத்துடன் வந்த செய்திகளே ஆதாரம்.
வாழ்க்கையில் மது மாது நாத்திக வாதமே கொண்ட கவிப்பேரரசர் கண்ணதாசன்  ஆன்மீகத்தொண்டு பைபிள் ,குரான் ,கனகதார தோத்திரம்,கீதை,
அர்த்தமுள்ள இந்துமதம் என ஒவ்வொரு தமிழனையும் இறையருள் பெறத் தூண்டியவர்.இன்றைய தமிழகத்தில் பக்தி வளரக் காரண மாணவர் .அவரை வெறுத்த ஆஸ்தீகர்கள் அவரைப்போற்றி வணங்கும் நிலைக்கு ஆளாக இறைவனருள் தான் .
மகாத்மா காந்தி தீய நண்பர்களின் சேர்க்கையால் தீய பழக்க வழக்கங்களுக்கு
ஆளானார். தேசத் தந்தையான அவர் தன் சுய சரிதையில் இறைவன் என் மனதின் தீய எண்ணங்களை   அகற்றி நல்வழிப்படுத்தினார் .

இது கலியுக இறைசிந்தனை எழுப்புதல் என்று இயேசு வழியில் கூறலாம்.
சுத்ந்திரப்போரட்ட நேரத்திலும் மனிதநேயம்  மனித ஒற்றுமை ஆகியவற்றை
வலியுறுத்த மத ஒற்றுமைக்காக மகாத்மாவின் பஜனைப்பாடல் ஒன்றை நினைத்தால்  உலகத்தில் மதக்கலவரம் ,இனக்கலவரம்இருக்காது.
   ரகுபதி ராகவ ராஜாராம், பதித்த பாவன சீதாரம் ,
ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சன்மதி தே பகவான்.
இறைவா ரகுபதி,ராமன், அல்லா, ஏசு  என்பதெல்லாம் உன் பெயர்களே.
எல்லோரின் மனதிலும் நல்ல அறிவைக்கொடு. அப்படிஎன்றால் கேட்ட அறிவு ஒன்று உண்டு. அதுதான் சாத்தான் வேதம்  ஓதுதல்.

ஆறறிவு படைத்த மனிதன் ஊழல்,கையூட்டு,கொலை ,கொள்ளை என அனைத்தும் அறிந்தும் செய்கிறான் என்றால் அவன் மனிதனா./.?
அவன்  திருந்த தண்டனை ஆண்டவன் கலியுகத்தில்  உணர்த்தவே தருகிறான்.

திருஞனசம்பர் ஞானப்பால் குடித்தது. ரமண மகரிஷி  திருவண்ணாமலை  சென்றது, அருணகிரிநாதர் கவித்துவம் பெற்றது என  தமிழகத்தில் ..அதே தமிழகத்தில் பெரியார்.கடவுள் இல்லை என்று கூட்டம் சேர்த்தவர்

. இருக்கிறார் என்று கூட்டம் சேர்த்தவர்களின் சித்து வேலைகள் ,காமக்களியாட்டங்கள்
சிறைவாசங்கள் ,அவமதிப்புகள்,கோவில் கர்பக்க்ரக லீலைகள் என்று சிலரால் ஒரு  துளி விஷம் போல் களங்கப் படுத்துபவர்கள் .  மின்சாரத்தால் பலன்கள் அதிகம்.அதில் மரண அபாயம் இருக்கிறது. அதே போல் நல்ல உலகத்தில் தீய சக்திகளும் உள்ளன.

education without spirituality is incomplete

 ஆன்மிகம் இன்றி கல்வி முழுமை ஆகாது.

சனாதன தர்மம்   தான் இந்து தர்மம் என்ற குறுகிய  நோக்கில் காலமாற்றத்தால்
பிரபலம் அடைந்துள்ளது.இந்த கருத்தை உணர்ச்சி வசப்படாமல் ஒவ்வொரு இந்துவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
நாம் இறைவனை ஆதி அந்த மில்லா  அருட்பெரும் ஜ்யோதி என்கிறோம்.நாம் இயற்கையின் ஆற்றல் அறிந்து அதற்கு இறைவன்  பெயரிட்டு வணங்கு கிறோம்.கடவுள் உருவமும் அருவமும் அற்றவர் என்பதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கிறோம். வையகம் வாழ்க என்கிறோம். மனிதனை மனிதனாக பார்க்கிறோம். விருந்தினரை தெய்வமாகப் போற்றுகிறோம். ஜெய் ஜகத்  என்று
கூறும் சனாதன தர்மம் தான் .
ஆணவம்,பேராசை,பெண்ணாசை,பொன்னாசை அழிவைத்தரும் என்று கூறும் ஞானிகளும், ஆடைகளைத்துறந்த மகாவீரரும்,அரசபதவியைத் துறந்த
புத்தரும் பிறந்த புண்ணிய பூமி   பாரதம்.

ராவணன் ஆயகலைகள் அறுபத்து மூன்றும் அறிந்தவன். வேதம் பயின்றவன்.
பலம் மிக்கவன். கல்வியில் சிறந்தவன்.கலைமகள்.நிலமகள்,மலைமகள் மூவரின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமானவன்.ஆனால் அவன் பழிக்கு ஆளானான்.
ராவணனைப்போன்று பலர்.   தெய்வ  சிந்ததனையும் எண்ணமும்  கல்வி ஞானமும்  பெற்ற இராவணன்  முழுமை பெற்ற மனிதனாகவில்லை.காரணம்   அவன் மனத்தில் முழுமையான மாசற்ற தெய்வ ஆன்மீக எண்ணம் இல்லை.

நாம் திட மாக ஏற்க வேண்டியது
   ஆன்மீகத்துடன் கலந்த உலகியல் கல்வி.

திங்கள், நவம்பர் 21, 2011

preposition English Hindi Tamil

prepositions



   1.with=ke saath=के साथ = ke aath=உடன்=udan
 2.outside=  के बाहर=ke aahar=வெளியே=veliye

3.in front of =सामने=saamne=எதிரில் =ethiril

4.above=के ऊपर =ke oopar=மேலே=mele
5.  without=के  बिना= இல்லாமல்=illaamal



sentese
vaakya

1.He goes to temple with his mother.=वह अपनी माँ के साथ मंदिर जाता है.
 vah apnee maa ke saath mandir jaatha hai.
அவன் தன் அம்மாவுடன் கோயிலுக்குப் போகிறான்.
avan than ammaavudan koyilukkuppokiraan.
2.you go out of the house.=तुम ghar   के बाहर जाओ .
நீ வீட்டில் இருந்து வெளியே போ.
nee  veettil irunthu veliye po
3.there is a park in front of my house.
mere ghar  ke saamne  baag hai..
मेरे  घर के सामने बाग़ है.
என்  வீட்டிற்கு  எதிரில் தோட்டம் இருக்கிறது.
en veettirku ethiril thottam irukkirathu.
4.I drink coffee without sugar.
நான் சக்கரை இல்லாமல் காபி குடிக்கிறேன்.
naan sakkarai illaamal kaapi kudikkiren.
मैं बिना शक्कर  के काफी पीता हूँ.
main binaa shakkar ke coffee peetha hoon.




ஞாயிறு, நவம்பர் 20, 2011

AVVAIYAAR MOODURAI

அவ்வையார் பாடல்=மூதுரை.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்'
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

अव्वैयार,=मूदुरै

धान की खेती करने सींचते है पानी; सींचा पानी के   कारण आस-पास के घास- फूस भी बढ़ता है.
                            वैसे ही,

पुरातन संसार में  एक सज्ज़न हो ,तो उसके कारण सब के लिए होगी वर्षा.


 ..A.. FARMER IRRIGATES WATER IN HIS FIELD.THAT WATER HELPS TO GROW NEAREST GRASSES. LIKE  THAT IF ONE GENTLEMAN LIVES IN THIS OLD .,BECAUSE OF HIM RAIN IS COMING TO THIS WORLD.

moral books in tamil-vetriverkai

तमिल  के  नीति  ग्रन्थ
वेट्री वेर्ककै

वेट्री  वेर्कई  ई.११-१२ वीं सदी के नीति ग्रन्थ है.इस  ग्रन्थ के कवि कोर्कई देश के नरेश  अति वीर राम पांडियन  थे.
vetriverkai a moral book written by athi veera raama paandian king of korkai city. this is written in the year 11th -12th century.
इस में कई तत्त्व और नैतिक बातों को सुन्दर तमिल शब्दों में बताया हैं. तमिल परिपाटी   के  अनुसार यह ग्रन्थ भी ईश्वर वन्दना से शुरू होता है.

ப்ரவணப் பொருளாம் பெருந்தகை  ஐங்கரன்
  சரண  அற்புத மலர் தலைக்கு அணிவோமே .

प्रणव मंत्र का अर्थ स्वरुप पंचकर  गणेश के
अद्भुत  चरण फूल कोअपने सर पर धारण करेंगे.


१.अक्षर शिक्षक ईश्वर है.==எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.
alphabet teacher is God.

௨.கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்.
शिक्षा  की खूब सूरति  बिन गलती के बोलने में है,
Beauty of education is speaking without mistake.

3.செல்வருக்கு அழகு செழும் கிளை தாங்குதல்.

धनियों  की खूबसूरती  अपने नातों-रिश्तों की सहायताकरने  और आश्रय देने में है.
Beauty of rich is to help his relations and to give shelter.

4.வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் .

ब्राह्मण  की खूब सूरती वेद ज्ञान  और अनुशासन में है.
Beauty of Brahman  is in his knowledge in ved and discipline.

5 .மன்னவருக்கு அழகு செங்கோல் முறைமை.
राजा अर्थात शासकों की खूबसूरती तटस्थ  और नैतिक शासन में.है.
Beauty of a king or administrator is in neutral and moral administraion.

6.வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்.
वैश्यों की खूबसूरती बढती धन  कमाने में है.
Beauty of merchant is badhti dhan kamaanen mein hai.
7.உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்.
किसानों की खूब सूरती खेती करके खाने में है.
. Beauty of a former is to cultivate the land and eat.

8.மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
मंत्री की खूबसूरती भविष्यवाणी कहने में है.
.

Beauty of a minister is to tell about the future.

9.தந்திரிக்கு அழகு  தறுகண் ஆண்மை.

सेनापति की खूबसूरती  उसकी वीरता और निडरता में है.
Beauty of a captan is in his bravary and his fearlessness.

10.உண்டிக்கு  அழகு  விருந்தோடு  உண்டல்.
भोजन करने में खूब सूरती मेहमानों के  साथ खाने में है.

Beauty of eating food is eating with guests.












 

சனி, நவம்பர் 19, 2011

sweet-flag

வசம்பு
எனக்கு சிறு வயதிலிருந்தே நாட்டு மருந்தில் ஆர்வம்.அதை அறியும் ஆவல் இருந்தும் வாய்ப்புகள் குறைவு. என் பாட்டி,தாத்தா ,அம்மா அனைவரும் வசம்பு ,
வசம்பு என்று குழந்தைகளுக்கு ஒரு சிறு கட்டை போன்று வைத்து ஒருகல்லில் அரைத்து பாலில் கலந்து தருவார்கள்.
 அப்பொழுது  நான் கேட்டால் விளக்கமாக கூறமாட்டார்கள்.6 -7  வயதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்,62   வயதில்  எதிர்பாராமல் ஒரு பழைய புத்தகத்தில் இருந்து கிடைத்தது.
அது இக்காலத்தில் பயன் படலாம் .ஆனால்  இன்றைய தலை முறையினருக்கு  பாட்டி வைத்தியம்/வீட்டுவைத்தியம் செய்ய நேரமில்லை.ஆனால் கணினி     யுகத்தில்  சிலர் ஆர்வத்துடன் அறிய விரும்புவதை நேரில் கண்டேன்.
அதன் விளைவே  "வசம்பு".
வசம்பு தான்  ஆங்கிலத்தில் "sweet -flag".

இதற்கு  , உக்கிரம் ,வாச ,வசம் , கடுவான் , பச் ,பிள்ளை மருந்து ,சொல்லா மருந்து என்று பெயர் உண்டு. சொல்லா மருந்தாக எதிர்கால சந்ததியினருக்கு சொல்லாமல் கடும் மந்தணமாக
நம் முன்னோர்கள் இருந்த்தது தான் நமது சித்தம் 
தெளிவு பெறாததற்குக் காரணம்.
 இந்த வசம்பு இந்திய,பர்மா,வட அமெரிக்கா,ஐரோப்பா,போன்ற நாடுகளில் விளைகிறது.
இதன் மருத்துவ குணம்:-வசம்பினால்,எல்லா வகை நச்சுகள்,புண்கள்,இரத்த பித்தம்,வாய்நாற்றம், இருமல்,ஈரல் சம்பந்த நோய்கள்,நாடாப்புழு,வயிற்றுப்பூச்சி போன்றவைகளுக்கு  சிறந்த அரிய மருத்துவ குணம் கொண்டது  வசம்பு.இதற்கு " அகோருஸ் கலமுஸ்" என்ற மருத்துவப்பெரும் உண்டு.(தாவரப்பெயர்)(acorus calamus)
வசம்பை போடி செய்து  தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம்,வயிற்றுப்பொருமல்,வாயுத்தொல்லை,சொறி, சிரங்கு,காய்ச்சல்,முறைக்காய்ச்சல்,ஆகிய நோய்கள் குணமாகும்.வயிற்றில்உள்ளா பல  வித   புழு -பூச்சிகள் தொல்லை வசம்பால் தீரும்.




,

 



kelvichchorkal prshna vaachak interrogative

interrogative words

what= என்ன======enna======क्या=kyaa
when=எப்பொழுது =eppoluthu =कब =kab
who=யார்========= yaar  =कौन-kaun
why=ஏன்=========en  =क्यों =kyon
how=எப்படி =======एप्पदी=कैसा =kaisaa
howmuch=எவ்வளவு= evvalavu=कितना =kitnaa


1.what is this?=ithu enna/? இது என்ன/?=yah kyaa hai/?यह क्या  है?

3..when will  he come  ?  அவன் எப்பொழுது வருவான்/?=avan eppoluthu varuvaan/?
वह कब आयेगा?=vah kab aayegaa/?

4.who are you?=நீ யார்/?=nee yaar/?तुम कौन हो/=tum kaun ho?

5.why did you speak lie/?=நீ ஏன் போய் பேசினாய்?=nee yen poy pesinaay/?=thum kyon jhooth bole?=तुम क्यों झूठ बोले/?

6 .how are you/?=நீ எப்படி இருக்கிறாய்?=nee eppadi irukkiraay.तुम कैसे हो?=thum kaise ho?
7.what is the price of  this clock.?=intha gadikaaraththin vilai enna?
இந்த கடிகாரத்தின் விலை என்ன?
or எவ்வளவு=evvalavu
इस घडी का दाम कितना है?is ghadi kaa daam kitnaa hai?

.

week days and sentenses tamil hindi english

sunday=gyaairu=ravivaar or itwaar.ஞாயிறு =रविवार या इतवार.

monday=thingal= somwaar=திங்கள்=सोमवार
tuesday=sevvaay=செவ்வாய்=मंगलवार=mangalwaar
wednesday=புதன்=pudhan=बुधवार=budhwaar
thursday=வியாழன்  viyaalan =guruvaar or ruhaspatiwaar=गुरूवार या बृहस्पतिवार.
friday=வெள்ளி=velli=शुक्रवार=shukrawaar
saturday=சனி =shani=शनिवार=saniwaar.

   1.saturday is a holiday for school.=சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை=sanikkilamai pallikku vidumurai.(kilamay=DAY)
शनिवार स्कूल छुट्ठी है.=SHANIWAAR SCHOOL CHHUTTI HAI.
2.peter goes to church on sunday.=பீட்டர் ஞாயிற்றுக்கிழமை
சர்ச்சுக்குப்  போவான்.=peter gyaayitrukkilamai charchukkup povaan.=peeter itvaar church jaayegaa.=पीटर इतवार चुर्च जाएगा.

3..muhammad goes to mosque on friday.=முஹம்மது வெள்ளிக்கிழமை மசூதிக்குப் போகிறான்.
muhammad vellikkilamai masoodhikkuppokiraan.

  4.Tuesday sita goes to Durgaa temple.=seetai sevvaayanru durgai kovilukkup pokiraal.=சீதை செவ்வாயன்று கோவிலுக்குப் போகிறாள்.=सीता मंगलवार दुर्गा मंदिर जाती है.=sita mangalwaar durga mandir jaati hai.

5.on wednesday raam,raheem and sam met in the park=புதன் கிழமை ராம், ரஹீம்,சாம் பூங்காவில் சந்திக்கின்றனர்.pudan kilamai raam,raheem,saam poongaavil sandikkiren.
 राम रहीम और साम बाग़ में बुधवार  मिलते हैं raam, raheem aur saam budhwaar ko baag mein milte hain.
6.monday is day of moon.=திங்கள்கிழமை சந்திரனின் நாள்.thingalkilamai chandiranin naal.सोमवार चन्द्र  का दिन है.=somvaar chandra kaa din hai.
7 .thurshday is a holi  day to begin education.=வியாழன் கல்வி தொடங்க புனித நாள். 







வெள்ளி, நவம்பர் 18, 2011

theivakataaksham

இறைவனின் கருணை

இறைவனின் அருள் இயற்கையாகக் கிட்டும்.அனைவர்க்குமா  கிட்டும்?இறைவனை ஒதுங்கிச்சென்றாலும் ,அவன் உடனிருந்து காப்பான்.பல ஆண்டு தவம் செய்து இறைவனைகண்டோரும் உண்டு. ஆலயம் கண்டால் அலறி ஓடும் நாஸ்திகர்களும் உண்டு.பிறந்தோம் .நம்மை படைத்தவன் நம்மை எப்படி வைப்பானோ அப்படி வைக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப்போட்டு விட்டு
மிக மன நிறைவோடு வாழ்பவர்களும் உண்டு.அவன் சகல வசதிகளைக்கொடுத்தாலும்,மன  நிறைவின்றி   வாழ்பவர்களும் உண்டு.
            எனது வாழ்வில் நான் இறைவனை பல முறை உணர்ந்து மெய் மறந்து உள்ளேன். நான் ஆலயம் தொழுவது சாலவும்  நன்று என்ற அவ்வை சொன்ன படி ஆலயம் சென்று வந்தேன்.என் தாயார் ஹிந்தி ஆசிரியை.எனக்கு ஹிந்தி தாய் மூலம் இயற்கையாக வந்தது. நான் எவ்வித முயற்சியும் இன்றி ஹிந்தி ஆசிரியர்  பயிற்சி பெற்று  ஹிந்தி ஆசிரியர் ஆனேன்.நான் முயன்று படித்தாலும்
ஹிந்தி ஆசிரியர் ஆனது  அதுவும்  தமிழ்நாட்டில் ஆண்டவன் அருள்தான்.

பழனியிலே வேலை தேடிவந்த  எனக்கு முருகப்பெருமாள் சென்னைக்கு அனுப்பிவிட்டார்.சென்னை வெஸ்லி பள்ளியில் வேலை கிடைத்தது.அப்பள்ளி ஆசிரிய நண்பர் ஈ.செல்வதாஸ் பணியில் சேர்ந்த மறுநாளே என் கைரேகை பார்த்து நான்கு ஆடுகள் தான் இப்பள்ளியில் பணிபுரீவீர்கள் .பின்னேர் உயர் பதவியில் வேறு பள்ளி செல்வீர்கள் என்றார்.
பின்னர் அவராகவே ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில்  முதுகலை பட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வாங்கிவந்தார்.அவர் மூலம் எனக்கு திருமலையான் தரிஷனம் கிட்டியது ஒரு தெய்வீக அநுபூதி  தான்.
நான் மலைக்கோயில்  கோபுரவாசலில்  இருந்து  நேரே
 சென்று வேங்கடவனை தரிசித்தது.
இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு தர்ஷனம் செய்ய சென்றபோது எங்களை
கோபுரவாசலில் இருந்து உள்ளே அனுப்பவில்லை.கூட்டம் அதிகம்.அப்பொழுது ஒருவர் ஆஜானுபாகுவாக இருந்தார் என்னை நேரடியாக
அழைத்துச் சென்று   திரு வேங்கடவனை  தரிசனம் செய்ய வைத்தார்.அவரிடம் பெயர் வினவியபோது தான் என்னை அழைத்துச் சென்றவர் யார் என்ற மெய்யுணர்வு
ஏற்பட்டது.அவர் என் பெயர் வெங்கடாசலம் என்றும் அனைவருக்கும் unavu அளிப்பவர் என்றார். பின்னர் அவரைக் காணவில்லை.இது ஒரு அற்புதம்.
மற்றொரு அற்புதம் முதுகலைப்பட்ட தேர்வு முடிவுகள் அந்த ஆண்டி சீக்கிரம்
வெளியிட்டதும் நான் முதுகலைப்பட்டதாரி   ஆசிரியராக ஹிந்து melnilaippalliyil
நியமன் ஆனதும் ஒவ்வொரு ஆண்டும் மன நிறைவான எழுமலையான் தர்சனமும் தான்.
மற்றொன்று நான் வெஸ்லி பள்ளியில் பணயில் சேர்ந்த தேதி 18 -10-77.
ஹிந்து பள்ளியில் சேர்ந்தது ௧௮-௧௦-௧௯௮௧.(18-10-1981).
selvadhaas   கைரேகை ஜோதிடம் உண்மையென நிரூபணம் ஆகியது.ஆனால் அவர் இலவச ஆலோசகரே.
மேலும் நான் தலைமை ஆசரியர் ஆனதும் இறையருளே.என்னை விட அனுபவமிக்க சன்ஸ்கிருத ஆசிரியர் ச. ராஜகோபால் ,தன்னிச்சை ஒய்வு பெற்றது.
டி.எஸ்.ஸ்ரீராமன் தலைமை ஆசிரியர் தன்னிச்சி ஒய்வு பெற்றது.இதுதான்பிறவிப்பயன்..
ஜனனி  ஜன்ம சௌக்யானாம்,பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா
என்பதும் இறைவன் அருள் என்பதும் தெய்வீக சத்யம் .இதுவே தெய்வ கடாக்ஷம்.





.

iraivan seyal

இறைவன் அருள்   காக்கப்படும் பக்தனுக்கு, எப்படி கிடைக்கும் எவர்கள் மூலம் கிடைக்கும் , எந்த மாதிரி கிடைக்கும், என்பதை அறிய முடியாது.அவ்வாறே அவன் யாருக்காவது தண்டனை கொடுப்பதும் யார் மூலம் எந்த  காரணம்  என்றும் புரியாது.ஒருவேடன்  என்றோ எய்த அம்பு மரக்கிளையில்சிக்கியிருந்தது.அந்த வழியில்  சென்ற அந்தணதம்பதிகள்
மரத்தடியில்  ஒய்வு எடுக்க படுத்தபோது பெரும் காற்று வீச என்றோ மரக்கிளையில் சிக்கியிருந்த அம்பு அந்தணர்   மனைவி மீது பாய்ந்தது.
இன்றும் இவ்வாறன பல நிகழ்ச்சிகள் பார்க்கிறோம்.தேநீர் கடைக்குள் பேருந்து புகுந்து பத்துப் பேர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர் மரணம்.மரணத்தைப்பற்றி எண்ணாத அவர்கள் மரணம் அடைந்தனர். சவக்கிடங்கில் இருந்தவர் உயிருடன் எழுந்தார்..இந்த லீலைகள் அறிவியல் மனிதனுக்குப் புரியாது,கவனக்குறைவோ ,எதிர் பாரா நிகழ்வோ காரணம் vithippayan அல்லது இறைவன்  செயல்.

use of can ,sak, mudiyum

use of can/sak/mudiyum. english/hindi/tamil

I can give 10 lakh rupees.=main das lakh rupye de sakta hoon.=ennaal  oru laksham roopaay kodukka mudiyum.
                     मैं दस लाख रूपये दे सकता हूँ.=என்னால்  பத்து லக்ஷம் ரூபாய் கொடுக்க முடியும். నేను   పది లక్షలు ఇవ్వగలను

2.you can walk now.=tum ab chal sakte ho.=unnaal ippoluthu nadakka mudiyum..
                                  तुम अब चल सकते हो.=உன்னால் இப்பொழுது நடக்கமுடியும்.నువ్వు ఇప్పుడు నడవగలవు

3 .He can run fast.=vah tez doud  sakta hai. avanaal vekamaaka oda mudium.

                                वह तेज़  दौड़ सकता है.=அவனால் வேகமாக ஓட முடியும் అతడు  ఇప్పుడు శీఘ్రముగా పరగేత్త గలడు

4.He (respect form )=avar=ve
   He can do this work=Avaraal intha velai seyya mudiyum.=Ve yah Kaam kar sakte hain.

அவரால்  இந்த வேலை செய்ய முடியும்.=वे यह काम करसकते हैं.

5.we can help you. engalaal unakku udhava mudiyum. ham aap kee  madad kar sakte hai.

 எங்களால் உனக்கு உதவ முடியும்.=हम आप की मदद कर सकते हैं.

inraiya aanmeekam

இன்றைய ஆன்மிகம்
இன்றைய  ஆன்மிகம் வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும்  பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் காணப்பட்டாலும் அது ஒரு போலியாகவே
உணரப்படுகிறது.ஆன்மீகத்திற்கு ஆதாரம் அன்பு,பற்றற்ற தன்மை, எளிமை,ஆடம்பரம் இன்மை போன்றவை .எளிய குடிலில்தான்  எளிய ஆடையில் தான் ஆன்மீகத்தொடக்கம் இருந்தது.  இன்றைய ஆஸ்ரமங்களுக்குள் பணம்  படைத்தவர்களே அருளாசி பெற ,அந்தரங்க பூசை என்று தனிக்கட்டணம் பெற்று அனுமதிக்கப்படுகின்றனர்.ஆன்மிகம் மட்டுமே இன்றி மழலைப்பள்ளி முதல் மருத்துவக்கல்லூரி  வரை என்று பணம் pபொன் விளையும் ஆதார ஸ்தலம் ஆக்கப்பட்டுள்ளன.
  புத்தர்,  சங்கரர், மகாவீர,ராமானுஜர், சுவாமி  ரமணர்,ராமகிருஷ்ண  பரமஹன்சர்,போன்றோர் அச்சமின்றி வாழ்ந்தனர்.இன்றைய சூழலில் துப்பாக்கியும் ,மிக்க வலிமை மிக்கவர்கள் காவலில் ,பெரும் மதில் சுவருடன்
கறுப்புப் பணம் மிக்க கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன ஆஸ்ரமங்கள்.
.பல ரகஸ்யங்கள் மறைக்கப்படும் இடமாக விளங்குகின்றன.
இறைவன் முழு அருள் பெற உண்மை நேர்மை,ஒரு மன தியானம் ஒன்றே போதும்.ஆழமான த்யானம்  தான்  முஹம்மது   நபியையும் ஏசுநாதரையும் இறைத்தூதர்களாக்கியது.
பாரதத்தில் சங்கரர்,இராமானுஜர்,மத்வாச்சாரியார் புத்தர் மகாவீரர் ஷீரடி சாய் பாபா, ராகவேந்திரர் போன்றோர் மகான்களாக   தெய்வமாக   போற்றப்படுகின்றனர்.  ,
  பக்த   துருவன் இறைவனைக்கண்டான்.பக்த பிரகலாதன்     தன்  வலிமை அதிகாரமிக்க  கடவுள் வரம் பெற்ற  தந்தையை எதிர்த்து பக்தியின் மகிமையை உணர வைத்தான்.
பகுதறிவுப்பிரசார பாரதத்தில் சாமியார்களிடம் ஏமாறுவோர் ஏராளம்.அதற்காக பல கவிகள்  பக்தியின் ஆழமான தன்மையை விளக்கியுள்ளனர்.
கீதை உபதேசித்த நாட்டில் ,    ஏகபோக அதிபதிகளாக சாமியார்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதும் ஏமாற்றுபவர்களாக இருப்பதும்
மக்களின் ஆழமான பக்தி இல்லாமை, ஆடம்பர பகட்டான போலி பக்தியை  காட்டுகிறது.
மக்கள் மனதில் இறைநாமமே போதும் துன்பங்களிலிருந்து விடுபட.
பரிகாரம் செய்தால் பாவமன்னிப்பு என்றால் நீதி சாகடிக்கப்படும்.

தாங்கள் விரும்பும் இறை நாமத்தை
உச்சரியுங்கள்.பலன் கிடைக்கும்.
பரிகாரங்கள் பின்னால் சென்று பலியாகாதீர்கள்.
அல்லாவின் பக்தர்கள் அல்லா!அல்லா!என்று தொழுங்கள் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
ஏசுவின் நாமம் ஜெபியுங்கள் இன்பங்களைப்பெருங்கள்.

இந்துக்கள் ராமா,முருகா,சிவா,துர்கா,
விநாயகா,கிருஷ்ணா, என்று இஷ்ட குல கிராம தேவதை களை நாம ஜபம்
செய்யுங்கள்.இறைவழி பாட்டில்
ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
அன்பு, நேர்மையைப்பயன் படுத்துங்கள்;
 குறுக்கு வழியில் குறுகிய மனதுடன்,
குற்ற உணர்வுடன் பொன் பணத்தால்,
இறைவனருள் இந்த ஜன்மத்திலும் எந்த ஜன்மத்திலும் கிட்டாது .உண்மையான நாம ஜெபமே
 பரிகாரம்.

advise for +2

+௨ (2) மாணவர்களுக்கு   அறிவுரைகள்
அன்பும் ஆற்றலும் உள்ள மாணவச் செல்வங்களே,
பாரதப் பெருநாட்டை பார் புகழைச் செய்ய,
தோன்றிய நாட்டின் எதிர்கால,சந்திர சூர்யர்களே,விண்மீன்களே,
அன்பும் பண்பும் அறிவும் ஆற்றளுமுள்ள,ஆளுமைத்திறன் உள்ளோரே,
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள்,
உங்கள் எதிர்கால உயர்விற்கான அடிக்கற்கள்!
உயர்ந்த கோபுரம் போன்ற
உங்கள் வாழ்க்கைக்கு -அதுவே
கைகொடுக்கும்  கைகாட்டி.
உங்களை ஏற்றம் பெறச்
 செய்யும் ஏணிப்படிகள்.
தேர்விற்காக  ஐயம் நீங்கிடப் படியுங்கள்.
ஒரு முகமான மனதுடன் ஓய்வின்றி படியுங்கள்.
படிப்பு பாரினில் உங்களுக்கு,
நல்லதோர் பிடிப்பை ஏற்படுத்தும்.
பிற்கால வாழ்க்கையைப் பிரகாஷமாக்கும்.
பீடு நடை போடச்செய்யும்.
பெரும் செல்வங்களை, அருட் செல்வங்களை
அரிய மன விருப்பங்களை
 ஈடேற்றி வைக்கும்.
பேறுகள் பதினாறையும் ஈன்ற வைக்கும்.
போற்றுவர் சுற்றத்தார்,
பெருமை படும் கல்வியகம்.
இன்னும் மூன்று திங்கள்களே,
இனிய ஈடற்ற    உயர்கல்வி  உங்களை
  கூவி   அழைக்க,
உங்கள் "பிற ,வீண்  சிந்தனைகள்,
அரட்டைகள்,தொலைகாட்சி
தொல்லைகள்,"  அகற்றி,
உள்ளத்தில் ஊக்கமும்
ஆர்வமும் கொண்டு,மனதை
ஒருமுகப்படுத்தி,
தேர்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு,
கருமமே கண்ணாயிரமாக
கருத்தாழத்துடன்  படியுங்கள்
கடவுளின் அருட்பார்வை
ஆசிகளாக அமையட்டும்.
அகவை மிக்க என் வாழ்த்துக்கள்,



 ,


வியாழன், நவம்பர் 17, 2011

soolnilaikketra manitha gunam

சூழ்நிலை : மனித குணமும் மாற்றமும்.


மனிதன் ஆறறிவு பெற்றிருந்தாலும் அவனின் சூழ்நிலை நட்பு மிருகமாகவோ தெய்வமாகவோ மாற்றுகிறது. மனிதனைத் தனிமைப்படுத்தினால் அவனால் பேச முடியுமா? என்ற ஆய்வில் பேரரசர் அக்பர்   .தனியாக     தனி மனிதனை சிறையில் அடைத்து வைத்தார்.அவன் பேசமுடியாத நிலையில் தள்ளப்பட்டான்.ஆனால் ரொட்டி என்ற சொல்லை மட்டும்  அவன் பேசினான். காரணம் உணவு கொண்டு சென்றவன் அந்த ஒரே சொல்லைப் பயன் படுத்தி உள்ளான்.மனிதன் பேச்சா ஆற்றல்  பெற   பேசும் சூழல் அவசியம் என நிரூபணம் ஆகியது.
        மனிதன் தன் முயற்சியால் பூனையையும் கிளியையும் பேசவும் பாடவும் வைத்துள்ளான்.மண்டன மிஸ்ரர் ஆஷ்ரமத்துக்கிளிகள் வேதங்கள் வோதின .
திருடன் வளர்த்த கிளி வசை பாடியது.சத்சங்கம் இல்லை என்றால் மனித எண்ணங்கள் விகாரமடையும்.அவன் ஆறாம் அறிவு நல்ல சூழலில் நல்லவனாகவும் தீய சூழலில் தீயவனாகவும் மாற்றுகிறது.அவனது அறிவாற்றல் சில நேரங்களில் அவனுக்கு நிகர் அவனே என்ற ஆணவத்தை ஏற்படுத்து கிறது. பல வெற்றிக்கனியை குவிக்கும் அவனுக்குஅவன் மமதையை அடக்க அவனுக்கு மேலான சக்தி  அவனை அழித்துவிடுகிறது.அவனது அறிவு  பயனற்றதாக நிரூபிக்க அவனால் வெல்ல முடியாத இயற்கை ,அவனது ஆற்றலை செயலற்றதாக்குகிறது.
 தமிழகத்தில் நிலங்களை நான்காக பிரித்து அந்நிலை அமைப்பின் காரணமாக அந்நில மக்களின் பண்புகளையும் வகுத்துள்ளனர்.
   குறிஞ்சி நில மக்கள்   தேன் எடுத்து ,கிழங்கு தோண்டி வாழ்ந்தனர். முல்லை நில மக்கள் பசுக்கூட்டங்களை மேய்த்து வாழ்ந்தனர்.மருத நில மக்கள் நாகரிகம் பெற்று  விவசாயம்  செய்து வாழ்ந்தனர். நெய்தல் நில மக்கள் கடலில் படகு செலுத்தி மீன் பிடித்து உப்பு காய்ச்சி வாழ்ந்தனர்.நிலமற்ற பாலை நில மக்கள் ,கொலை ,கொள்ளை போன்ற செயல்களைச்  செய்து வாழ்ந்தனர்.அவர்  அவர்  சார்ந்த நிலங்களுக்கேற்ற  குணநலன்களோடு வாழ்ந்தனர்.



(tamil)education for human excellence

மனிதன் சிறப்பிற்கு கல்வி.

 "மனிதன்" என்ற சொல்  மற்ற விலங்குகளுக்கு ஒப்பானது."மனிதன்"என்ற சொல் ஆதிவாசி மனிதனையும் குறிக்கும்.கல்வி அறிவற்ற மனிதனையும் குறிக்கும்.கல்வியில் சிறந்தவர்களையும் ,மகான்களையும் ,ஆன்மிகவாதிகளையும்,அவதார புருஷர்களையும்,குறிக்கும்.மண்-மனிதன்,Human  =மனிதனுக்குரிய என்ற சிந்தனையால் தான் "மனிதனை மனிதனாக்கும் கல்வி, என்ற கருத்து உருவானது.அதைப்பற்றி சிந்தனைகள் ,கருத்தரங்கங்கள் ,ஆய்வுக்கட்டுரைகள் ,
எழத்தொடங்கி ஏற்றமடைந்த மனநிறைவின்றி அலைகள் ஓய்வில்லாமல்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.

மனிதனை மாமனிதனாக ஆக்கவும் ,மெருகூட்டவும்,மேதை ஆக்கவும்,மையலில் காக்கவும்,மொய்ம்புடையவனாக்கவும்,(வலிமை)

மோக்ஷமடையவும்,மௌனமாக இருக்கவும் கல்வி உதவுகிறது.


இத்தகைய கல்வியை எப்படி வழங்குவது?மனிதனை எவ்வாறு மனிதனாக்குவது?மனிதத் தன்மையை,எவ்வாறு முற்றிலுமாக உணரச்செய்வது/?அவனை வீட்டிற்கும் ,நாட்டிற்கும்,சமுதாயத்திற்கும்,மனித இனத்திற்கும் ,பூவுலகிற்கும்,நன்மை தரத் தக்கவனாக,பயனுள்ளவனாக,உருவாக்குவது?என்ற வினாக்கள் இந்த அறிவியல் காலத்திலும் ,கவிஞர்களாலும் ,சித்தர் களாலும்,அனுபவ பூர்வமாகக்
 அறிவுறுத்தப்பட்டு  முடிவின்றி சென்றுகொண்டே இருக்கின்றன.

காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்தால் பல புதிர்களுக்கு விடைகள் புலப்படும்.சமுதாய அமைப்பின் படி ,தட்ப வெப்ப நிலையின் படி ,நாட்டின் இயற்கை  வளங்களுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் ,பின்னேற்றம் ,அமைதியான எண்ணங்கள் ,அஹிம்சை,உண்மை,ஆன்மிகம் ஆகியன மிளிர்கின்றன.
  "கல்வி" என்பது மனிதனை மனிதனாக்குகிறது.அவன் காட்டிலேயே மற்ற விலங்குகளுடன் வாழ்ந்தால் அவனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு இருக்காது. அவனுக்கு  மொழி தெரியாது.அவன் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது.இறையாண்மை பற்றிய சிந்தனைகள் வராது.உணவுப்பண்டங்களை பக்குவப்படுத்தி வேகவைத்து உண்ணத் தெரியாது.அவனை நெறிப்படுத்த ,குணசீலனாக்க  நீதிநெறியுடன்  கூடிய உயர்
கல்வி அவசியமாகிறது.

sakala varam tharum Sairaam manthiramசாய் ராம் மந்திரம்



சகலவரம் தரும் சாய் ராம் மந்திரம்
"சாய்ராம்" சாய் ராம்" மந்திரம்,
சகல சந்தோசம் தரும் ,
சாய் ராம் சாய்ராம்

அறத்தை வளர்க்கும் மந்திரம்,
சீரடி சாய் மந்திரம்.
அறிவை வளர்க்கும் மந்திரம்,
அமைதி தரும் மந்திரம்.
ஆன்மிகம் வளர்க்கும் மந்திரம்,
ஆன்றோனாக்கும் மந்திரம்,
ஆற்றல் தரும் மந்திரம்,
இன்னல் தீர்க்கும் மந்திரம்,
இன்பம் தரும் மந்திரம்.

இன்மையில் நன்மை தரும் ,
சாய் ராம் சாய் ராம் மந்திரம்.
ஈஸ்வரன் அருள் தரும்,
மந்திரம்
 சாய் ராம் சாய்ராம் .
ஈகைக் குணம் தரும் ,
எங்கும் ஒலிக்கும் ,
மந்திரம்
 சாய் ராம் சாய்ராம்.
எல்லா நன்மைகளும் தரும் .
எளிய மந்திரம்,
ஏற்றம் தரும் ,
மந்திரம்
சாய்ராம் சாய்ராம் .
சாய்ராம் சாய்ராம் மந்திரம்,
சாஸ்வத சுகமளிக்கும்,
சங்கடங்களைத் தீர்க்கும்
மந்திரம் சாய்ராம் சாய்ராம்.
ஜகத் உத்தாரண,
ஜகாத் ரக்ஷக,
ஜகம் புகழும்
மந்திரம்
சாய் ராம் சாய்ராம்.
அகங்காரம் அழிக்கும்,
ஆரோக்கியம் அளிக்கும்,
ஆத்மா சுகம் அளிக்கும்,
மந்திரம்
சாய்ராம், சாய்ராம்.
சாய் ராம் சாய்ராம்  சாய்ராம்
அகிலம் காக்கும் மந்திரம்.
மனச்
சாந்தி தரும் மந்திரம்.
சாய் ராம் சாய் ராம் சாய்ராம்.
+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*
  



புதன், நவம்பர் 16, 2011

kavi poyyaa moli

कवि पोय्यामोली  கவி பொய்யாமொழி

तमिल  संसार की प्राचीनतम भाषाओं में एक है.संसार में मेरी जानकारी के अनुसार तमिल भाषा के लोग अर्थात  मेरी मात्रुभाषा  में प्रेयसी को खुश करने के लिए  कहते है कि तू तमिल जैसी मधुर हो. तमिल की दूसरी विशेषता है कि  संस्कृत के सामान तमिल कवियों ने ईश्वर से वरदान पाकर कविता या  काव्यों की रचना की है.

अरुनागिरिनाथर  को भगवान कार्तिकेय  ने  रक्षा की है.  उनसे वरदान पाकर  कंदर अनुभूति और तिरुप्पुकल
की रचना की है. आंडाल विष्णु भक्ता है. उन्होंने तिरुप्पावे नामक कीर्तन अपने इष्ट देव को पति मानकर रचना की है.
नक्कीरर नामक कवि ने महादेव के सामने तर्क की कि  तिरिनेत्र दिखाने पर भी आप की गलती गलती ही है.ऐसे निडर कवियों की संख्या तमिल में अधिक  हैं.   पोय्यामोली नामक एक भक्त कवि थे.नाम का अर्थ ही झूठ न बोलनेवाला.
वास्तव में पोय्यामोली काली  माँ के भक्त थे.उनको भगवान कार्तिक ने खुद शिक्षा देकर अपना भक्त बनायाथा.
वह रोचक कहानी पढ़िए.:-
           एक बार पोय्यामोली रूपये की थैली लेकर घने जंगल में जा रहे थे.  तब कार्तिकेय ने  चोर के वेश में  उनको डराया था.कवि डर गए. खूब उनको डराने के बाद कहा--"तू अंडे के बारे में एक कविता सुनाओ. मैं  छोड़
दूंगा. कवि ने अपने को बचा लेने के लिए अंडे की तारीफ़ में कविता रचकर सुनायी.तब कार्तिक अपने असली रूप में प्रकट होकर पूछा---तू तो माँ काली के भक्त हो.तूने कहा कि मैं छोटा बच्चा हूँ.मेरी तारीफ़ नहीं करोगे.लेकिन आज अंडे के बारे में गाया है.यह तो मुझसे छोटा है.

कवि को अपनी भूल का पता लगा.उन्होंने भगवान कार्तिक के चरणों पर गिरकर  क्षमा याचना की.तब से मुरुग भक्त अर्थात भगवान कार्तिक का भक्त  बन गए  और उन्होंने  उनके यशोगान करने लगे.
इस कहानी की सीख   है  कि ईश्वर बड़े है. मनुष्य अपनी विपत्ति में जो चाहे,अपने को बचाने के लिए कर सकता है.
लेकिन  भगवान की उपेक्षा न करके अपने इष्ट देवी की प्रार्थना में  मन  लगाने में  ही   कल्याण  है.


USE OF "KAR" IN hINDI //"VITTU" IN TAMIL

""
use of  ""' KAR"""hindi word


kar   MEANS  DO.,TAX,HAND

WHEN" KAR" IS ADDED AS A SUFFIX WITH  A VERB  ITS MEANING IS AFTER. IN TAMIL VITTU" SUFFIX  ADDED WITH VERB  MEANS AFTER.

SEE EXAMPLE:

1.I WIIL GO AFTER MEETING MY FRIEND.
= (TAMIL)=
NAAN EN NANBANAI SANDITHTHUVITTU POVEN.
நான் என் நண்பனை சந்தித்துவிட்டு போவேன்

ஹிந்தி HINDI

मैं अपने दोस्त से मिलकर जाऊंगा.
MAIN APNE DOST SE MILKAR JAAOONGAA.

2.I WILL READ BOOK AFTER READING THE NEWS PAPER.
நான் செய்தித்தாள் படித்த பிறகு புத்தகம் படிப்பேன்.
NAAN SEYTHTHITHAAL PADITHTHA PIRAKU PUTHTHAKAM PADIPPEN.
मैं समाचार -पत्र पढ़कर किताब पढूँगा.
MAIN SAMAACHAAR PATR PADHKAR KITAAB PADHOONGAA.

3.HE  CAME HERE AFTER STAYING FOR TWO DAYS IN THE VILLAGE.
 
அவன்  இரண்டு நாட்கள்  கிராமத்தில் தங்கிவிட்டு வந்தான்.
AVAN  IRANDU NAATKAL GIRAAMATHTHIL THANGIVITTU VANTHAAN.
वह दो दिन गांव में ठहरकर आया.
VAH DO DIN GAAMV MEIN THAHARKAR AAYAA.

4.WHAT WILL YOU DO AFTER  PASSING THE EXAMINATION.

.நீ தேர்வில் தேர்ச்சி செய்துவிட்டு என்ன செய்வாய்?

NEE THERVIL THERCHI SEYTHUVITTU ENNA SEVAAY.
तुम परीक्षा में उत्तीर्ण होकर क्या करोगे?

5.ON GETTING YOUR GIFT WE WERE HAPPY.
TUMHAARAA//AAPKAA  INAAM PAAKAR HUM KHUSH HUYE.
तुम्हारा//आपका  इनाम पाकर हम खुश हुए.
T
TUMHAARA/AAPKA PURASKAAR PAAKAR HAM KHUSH HUYE.

6.THE CHILDREN SLEPT AFTER DRINKING MILK.

BACHCHE DOODH PEEKAR SO GAYE,
बच्चे दूध पीकर सो गए.

குழந்தைகள் பால் குடித்துவிட்டு தூங்கி விட்டன.
KULANTHAIKAL PAAL KUDITHTHUVITTU THOONGIVITTANA,

7.WHEN DID THEY GET UP AFTER SLEEPING.
அவர்கள் தூங்கிவிட்டு எப்பொழுது இருந்தனர்.
AVARKAL THOONGIVITTU EPPOLUTHU ELUNTHANAR,
वे कब सोकर उठे,
VE KAB SOKAR UTHE.

8. AFTER RECEIVING  MY LETTER HE IMMEDIATELY  REPLIED.
मेरे पत्र पाकर  उसने   तुरंत जवाब दिया.
MERE PATR PAAKAR  USNE TURANT JAVAAB DIYAA.
என்னுடைய கடிதம் பெற்றதும் அவன் உடனே பதில் அளித்தான்.
ENNUDAIYA KADITHAM PETRATHUM AVAN  UDANE PATHIL ALITHTHAAN.

9.WE  WILL COME AFTER TAKING A BATH,
நாங்கள் குளித்து விட்டு வருவோம்.
NAANGAL KULITHTHUVITTU VARUVOM.
हम नहाकर आयेंगे,
HAM  NAHAAKAR AAYENGE,
10. THE COWS WILL COME AFTER GRAZING.

गायें चरकर आयेंगी.
GAAYEN CHARKAR AAYENGI.
பசுக்கள் மேய்ந்து விட்டு வரும்.
PASUKKAL MEYNTHU VITTU VARUM.

**************************









.

hindi/tamil/ english present continious tense

 1.  I am speaking with my friend.=naan en nanbanudan pesikkondirukkiren.=நான் என்  நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
मैं अपने दोस्त से बोल रहा हूँ./बोल रही हूँ.   ====  main apne dost se bol rahaa hoon.//bol rahee hoon.

   2.He is talking with his friend,=avan than nanbanudan pesikkondirukkiraan.அவன் தன் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

  vah apne dosi se bol rahaa है,==वह अपने दोस्त से बोल रहा है./बोल रही है.

3,She  is stitching the cloth.==aval thuni thaiththukkondirukkiraal.=அவள் துணி தைத்துக்கொண்டிருக்கிறாள்.
वह कपडे सी रही है.=vah kapde see rahee hai./सी रही है.

4.you are writing a story.==நீ கதை எழுதிக்கொண்டிருக்கிறாய்.=nee kathai eluthikkondirukkiraay.
 वह पत्र लिख रहा है.=vah patra likh rahaa hai./लिख रही है.

5.we are helping others.=naangal matravarkalukku udavi seithu kodirukkirom. =நாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
  हम दूसरों की मदद कर रहे हैं  =ham doosron kee madad kar rahe hain./कर रहीं है.

meygyana maargam

மெய்யறிவு பெற ஆண்டவன் அருளட்டும்.

மனிதர்கள் தனை படைத்தவன் ஒருவன் மிக சக்தி வாய்ந்தவன் எங்கோ இருந்து ஆட்டிபடைக்கிறான் என்பதை உறுதியாக எண்ணி தான் ஆற்றும் ஒவ்வொரு செயலும் அவனால் தான் என்பதில் முழு நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அது எப்படி?மனிதனுக்குள் தெய்வம் இருக்கிறார் .நானே கடவுள் என்ற ஒரு கொள்கை கோட்பாடு உள்ளதே.இறைவனுக்கு வுயிர் ஊட்டுவதே மனிதன் தானே.
வைரக்க்ரீடமும்   வைர அங்கியும் சாத்தி மகிழ்பவன் மனிதன் தானே .
.மனிதனுக்குள் இருக்கும் ஆற்றல் தானே, இந்நில உலகில் மனிதனுக்கு அனைத்து அறிவியல் ரீதியான வசதிகளும் வாய்ப்புகளும். மனிதன் கண்டுபிடித்தது தானே.உண்மைதான்.ஆனால் அனைத்து வசதிகளையும் உலகில் பிறந்த அனைவர்களும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள என்பதே கேள்வி,
நான் ஒரு இதய அறிவியல் நிபுணரை சந்தித்தேன்.அவரது மனைவியும் புகழ் பெற்ற மருத்துவர்.அவருக்கு வருமானம் என்பது இயற்கையிலேயே வருகிறது.
அவர் பணத்தட்டுப்பாடு என புலம்பினார்.அவர் தன் சமுதாய அந்தஸ்த்திற்காக
பெரிய வீடும் நவீன வசதிகளும் நோய் அறியும் கருவிகள் என கோடிக்கணக்கில் முதலீடு   செய்துள்ளார்.அனைத்தும் தவணை முறைக்கடன். மனைவி,மகன், தனக்கு என மூன்று விலை உயர்ந்த சிற்றுந்து வாங்கியுள்ளார்.மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல வர என  ஒரு வோட்டுனரையும் நியமித்துள்ளார்.கணவன் மனைவி இருவரும் தான் பெற்ற திறமையின் காரணமாக மிகப்பெரிய சமுதாயத் தொண்டு ஆற்றுகின்றனர்.
வீட்டில் குளிர் சாதனங்கள், நவீன தொலைக்காட்சி பேட்டிகள்,வளர்ப்பு நாய்கள் என குறை இல்லை.அனைத்தும் இருந்தும் நேரத்திற்கு மன நிறைவுடன் அமர்ந்து பேசவோ உணவு உண்ணவோ முடியவில்லை.ஏழைகளுக்கு இலவச சிகிச்சை என்பதை கொள்கையாக ஆரம்பித்த மருத்துவ தொழில் அதை மறந்தே விட்டது.ஒவ்வொரு மாதமும் லக்ஷக்கணக்கில் குறிப்பிட்ட நாளுக்குள் தவணை செலுத்த வேண்டும். மருத்துவ மனை ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்தவேண்டும்.எங்கே நிம்மதி. இதில் ஒன்று குறைந்தாலும் நெருக்கடிதான்.சேவை  மனப்பான்மை தேவையால் தேய்ந்து மறந்து போனது.

இந்நிலையில் தான் அறிவியல் யுகம்  தள்ளப்படுகிறது.இவ்வுலக வாழ்வியல் இன்பத்திற்காக துன்பத்தை இன்பமாக கருதும் உலகியல் மன இயலாக மாறிவருகிறது,
இந்த உலகியல் நவீன சுகங்களை வசதிகளை அறியாதவர்கள் பல்லாயிரம்
 கோடி.அனுபவிக்காதவர்கள் பல்லாயிரம் கோடி.

இந்த அமைப்பு முறைக்கு ஒரு புலப்படாத சக்தி உள்ளது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியுமா? அதுதான் இறை சக்தி.இந்த உண்மையை
மூட நம்பிக்கையாகவும் குருட்டு நம்பிக்கையாகவும் ஏற்படுத்தி மக்களை சுரண்டும் கூட்டம் தயாராகி அங்கங்கே ஆலயங்கள் ஏற்படுத்தி வருகிறது.
இதற்காகத்தான் கபீர் பக்தியில்  ஞான மார்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த ஆலயங்களின் முதலீடுகள் இலவச கல்வி சாலைகளாகவும் மருத்துவ மனைகளாகவும் மாறி தங்க  மயமாக இல்லாமல் சேவை இல்லங்களாக மாற இறவன் தான் ஞானம் தரவேண்டும்.ஆலையம் தோறும் பள்ளி சாலைகள் அமைப்போம் என்றார் மஹாகவி முன்டாசுக்கவிஞர்.

செவ்வாய், நவம்பர் 15, 2011

IRAIVAN IRUPPIDAM -KABEER

    1. जो तिल माहीं तेल है; ज्यों चकमक में आगि.  तेरा सांई तुझ में जागी सके तो जागी

எள்ளில் எண்ணெய் இருப்பது போல்,சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு இருப்பது போல்,
உன்  இறைவன் உனக்குள்ளேயே .எழுப்ப முடிந்தால் எழுப்பிக்கொள்.( கபீர் )

2.नाम रतन धन पाइकै, गांठी बाँध न खोल. नाहीँ पन नहीं पारखू ,नहि गाहक नहि MOL.

இறை நாமம் என்ற விலை மதிப்பை கூற முடியாத  ரத்தினம் உனக்கு கிட்டியுள்ளது.
அந்த ஒப்பற்ற ரத்தினத்தை நன்கு முடிந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்.
அதற்கு என்று கடைத்தெரு கிடையாது.அதற்கு என்று யாரும் மதிப்பீட்டாளர் கிடையாது,அதன் விலை மதிப்பீட்டாளர் ஒருவரும் கிடையாது.அதைவாங்குவதற்கும் ஒருவரும் இல்லை.
இறைவன் பெயர் விலை மதிப்பற்ற  ரத்தினம்.

3. எனக்கு எவ்வித கவலையும் இல்லை.எனக்கு எதைப்பற்றிய கவலையும் இல்லை. காரணம் ,என்னைப்படைத்த இறைவன் ,என்னைப்பற்றி எண்ணுவார்.
कबीरा  क्या मैं चिंताहूँ   ,मम  चिन्ते क्या होय ; मेरी चिंता हरी करैं ,चिंता  मोहिं न कोय.