சனி, டிசம்பர் 03, 2011

Hindu a religion of tolerance ever green religion

பொருளுள்ள ஹிந்து மதம் பொருளாசை அற்றது.பொருள் குவியும்.பொருளுடையது. அருளுடையது.

ஹிந்து மதம் பற்றி பல விமர்சனங்கள். மற்ற மதங்களை விமர்சித்தால் மேதினியில்  அச்சமின்றி நடமாட முடியாது. ஏனென்றால் சிந்துநதியை ஹிந்து என்று உச்சரித்த தை  மனமார ஏற்று இந்தியா /ஹிந்துஸ்தான் என்ற பெயரை யும் இந்து /ஹிந்து என்று ஏற்ற தாரள சகிப்புத்தன்மை  சனாதன தர்மத்தை சார்ந்த புதிய ஹிந்து என்ற பெயரை  ஏற்ற பண்பு யாருக்கு வரும்.உருவ வழிபாட்டையும் அருவ வழிபாட்டையும் ஏற்ற ஹிந்துக்கள் மசூதி சென்று மந்திருத்து கயிறு கட்டிக்கொள்ளும் சகிப்புத்தன்மை யாருக்கு வரும்.உலகில் தோன்றிய மதங்கள் எத்தனை.?பாரதத்தில் பாருங்கள்  அயல் நாட்டினர் கொடுத்த ஹிந்தியா என்ற பெயரை ஏற்றோம்.அங்கிலேயர் கொடுத்த இந்தியாவை ஏற்றோம்.சீக்கிய மதம்,ஜைன சமணமதம்,வைணவம் சைவம்  வீரசைவம்  லிங்காயத்,வடகலை தென்கலை .ஹரியும் சிவனும் ஒன்று  அறியாதவன் வாயில் மண் என்ற ஒற்றுமை உணர்வு.இந்துமதம் வாழும் என்பது இயற்கையின் சத்தியம்.

திருவனந்த புரம்   ற்றிவேன்ரம்  என்பதைக்கூறுவதில் பெருமை   கொள்கிறோம்.மதுரை  என்ற மதுர  மான   பெயரை  mazura  என்று கூறி ஆனந்தப்படுகிறோம் ..
தூத்துக்குடி  என்ற பெயரை  டுடிகொரின் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.
செல்யுகஸ் சந்ரகுப்தருடன் திருமணம் சம்பந்தம் ஏற்றுக்கொள்கிறோம்.மதத் தொடர்பு  இரத்தத் தொடர்பு என இந்தியா   வையகம் வாழ்க ,சகோதர சகோதரிகளே என்று உலகத்துடன் இத்தாலியுடன் சம்பந்தம் கொண்
டுள்ளோம்
 . .

தூற்றுவார் தூற்றட்டும்  போற்றுவார் போற்றட்டும் என்று ஹிந்துமதம் தனது வழிபாட்டு தெய்வங்களை செருப்பால் அடித்தாலும் பொறுமையுடன் சரண கோசங்கள் எழுப்பி ஆலயங்கள்  பெருக்கிவருகிறோம்.யோகா  என்பது  அகில உலகில் போற்றப்படுகிறது.பல ஹிந்து  மத ஆசார்யார்களிடம் மேல்நாட்டினர்  மன  அமைதிக்காக   தேடி  தஞ்சம் அடைகின்றனர்
. ஷீரடி ,புட்டபர்த்தி  சாய் பாபா  அனைத்து மதங்களின் ஒற்றுமை பஜனை செய்கிறார்கள்.

ஆண்டவன் அருள் இருந்தால் போதும் என்ற உயர்ந்த தத்துவம் கொண்டு
அருளில்லாதவர்களுக்கு  அவ்வுலகம் இல்லை.பொருள்  இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை.
என்று பொருளை பொருட்டாக நினைக்காத இந்து மதம் அருளையே  நம்புவதால்  தாயகம் மட்டுமன்று வையகம் ஏற்கும்.வாழையடி வாழையாக
தலைக்கும்.kurikiya கருத்துக்கள் கூனி குறிகிப்போகும்.

ஜெய் ஜகத் .வையகம் வாழ்க.வாய்மையே வெல்லும்.

TRANSTIVE /INTRANSTIVE IN HINDI PASTTENSE.

நான் ஹிந்தி மொழி கற்பிக்கும் பொது இறந்த கால வாக்கிய அமைப்பில் செயப்படுபொருள் குன்றிய வினை /குன்றாவினை என்றால் என்ன என்று கேட்க வேண்டியது அவசியமாகும். எட்டாம் வகுப்பு தமிழ்  இலக்கண பாட நூலில்  இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னிடம் படிக்கவரும் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த இலக்கண பாட நூல் இருப்பதே தெரியவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு  இதைப்புரியவைப்பேன் . ஏனென்றால் ஹிந்திமொழியில்  செயப்படுபொருள் குன்றா வாக்கியத்தில் வினைச்சொல் இறந்த காலத்தில் எழுவாயைத்தழுவி மாறாது. செயப்படுபோருளின் பால் ஆண்பாலா பெண்பாலா  ஒருமையா . பன்மையா என்று தெரிந்து அதற்கேற்றார் போல் மாறும்.

ஒரு செயலை செய்வதற்கு  செயப்படுபொருள் தேவை இல்லை என்றால் அது
செயப்படுபொருள் குன்றிய வினை யாகும்.
எடுத்துக்காட்டு ;:-தூங்கினேன்  என்ற வினைக்கு ஒரு செயப்படு பொருள் தேவையில்லை.

தூக்கினேன்  என்ற செயலைச்செய்ய ஒரு பொருளோ ஒரு குழந்தையோ தேவை.
தூங்கினேன் =செயப்படுபொருள் குன்றியவினை.(intranstive verb =अकर्मक.)

தூக்கினேன் =செயப்படுபொருள் குன்றாவினை.(सकर्मक-Transtive verb)

எழுந்திருந்தான் =intranstive  verb   செயப்படுபொருள் குன்றிய வினை.

எடுத்தான்.=செயப்படுபொருள்   குன்றா வினை.transtive  verb    

அவன் புத்தகத்தை எடுத்தான்.
see hindi constructions.

I wrote a story.=स्टोरी =कहानी (F.SINGULAR) कहानियाँ (Stories-f.plural)

maine kahanee likhi. मैंने कहानी लिखी. i  wrote stories. mainne kahaniyaan likhee.=मैंने कहानियां लिखीं .

MARY /PEETER /= wrote  a story  =मीराने //पीटर ने /पिता ने/माता ने स्टोरी लिखी.
MARY NE  ने /PEETER NE /PITA NE /MATA NE  KAHAANEE LIKHI.

THE VERB FOLLOWS OBJECT IN      TRANSTIVE SENTENSES.
**********************************************************************************

PEETER SLEPT=PEETER SOYAA.MARY SOYEE.LADKA SOYA. LADKI SOOYEE.PITA SOYE.MATA SOYEEN.पीटर सोया.मेरी सोयी.लड़का सोया. लड़की सोयी.पिता सोये.माता सोईं.

INTRANSTIVE VERB SENTENSES VERB FOLLOWS SUBJECT.