செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

மறந்தது ஏனோ.?







இந்திய மக்கள் தேர்தல் வாக்கு 


சரியாக

பயன்படுத்தவில்லை .

என்ற குற்றச்சாட்டு.


நான் வாக்களிக்கச்சென்றேன்.

என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.


நான் வாக்களிக்கச் சென்றேன்.

என்பெயர் இருந்தது.-ஆனால் 

முதலிலேயே வாக்களித்துவிட்டனர்.

என்  பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளது.

 ஆனால்  நீக்கப்பட்டுள்ளது.


இவ்வாறன புலம்பல்கள்  எங்கும் எல்லா இடத்திலும்.

வீடு மாறிவிட்டேன் .அதனால்.
ஊர் மாறிவிட்டேன் அதனால்.
மாநிலம் மாறிவிட்டேன் அதனால்.

40%வோட்டு போடப்படுவதில்லை 
மீதமுள்ள 60%சதவீதத்தில் 
35%---.40% 
வாக்கு பெற்றோர் ஆளும் கட்சி.
அதிலும் எத்தனை வன்முறைகள்.
மக்கள் மனம் மாறினாலும் 
அதிகாரிகள்,அடாவடி அரசியல் வாதிகள்.ஆன்மீகவாதிகள் 
இதற்கெல்லாம் 
மிகப்பெரிய 
அமானுஷ்ய சக்தி  தான் இந்தியாவை எப்பொழுதும் 
காப்பாற்றுகிறது.
சிறுபான்மை சுயநலவாதிகளால் 
இந்திய ஜனநாயகம் 
கேலிக்  கூத்தாகிறது.
இறைவனே !!!
உன் அவதாரம் தேவை.
கோடிக்கணக்கில்  ஊழல்கள்.
லக்ஷம் கோடி ஊழல்கள்.
நெஞ்சு  பொறுப்பதில்லையே,
இந்த நிலை கெட்ட தலைவர்கள் 
சுயநலத்தால்.
ஆறடிநிலம்தான் .
மறந்தது ஏனோ.?








இந்திய பணம்


பொருள் இன்றி கல்வி இல்லை.
பொருள் இன்றி  ஆட்சி இல்லை.
பொருளற்ற  வாழ்க்கை பொருள் அற்ற வாழ்க்கை.

  மக்கள் நிலை ,பொருளில் மயக்க நிலை.





          பள்ளிக்கூடம்  என்பது 

          மனதை  பரிசுத்த  மாக்குவது.

ஆனால்,

இன்று  பள்ளிக்கூடம்  ,

பயங்கர  வாதி  சாம்ராஜ்யம். ஆ!ஆ!


பணம் என்ற பயங்கர அரசாட்சி.

இன்று என்பது  ஜனநாயகம் 


பணமாக  மாறியபின்.


1967 ஆம் ஆண்டுவரை அரசு 

ஏழைகளின்  படிப்பில்அனது 



ஏற்றம்  காண முயற்சித்தது.
ஆனால்,
தேர்தல்,தேர்வு, பணிவாய்ப்பு  என்ற 
அனைத்திலும் பணம் ஆதிக்கம்,
குடி ஆட்சியை,
குடிகாரர்களை  உறவாக்கி 
பணத்திற்கு  அடிமை  யான  ஆட்சி ஆகியது.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்காணும் ஆட்சி,
வந்தது.
ஏழையின் படிப்பு
ஏளன ஆனது.
மழலைகள் பள்ளிகள் மட்டும் 
தொடங்கப்பட்ட தனியார் துறை,

கல்வி பொறியியல் கல்லூரி 
அனைத்தையும் பணம் ஆதிக்க மாக மாற்றியது.

அரசியல் வாதிகள் ,கருப்புப் பண 
முதலைகள்  இருவித லாபம் பெற்றனர் 
ஒன்று 
ஆண்டவன் கோயில் அமைத்து 
அதனருகில் 
நில வியாபாரம்.
பொறியியல்  கல்லூரி,
அருகில்   நில வியாபாரம்.
மேலும் மேலும் கருப்புப்பணம்.
தேர்தல் சிலவு 
கருப்புப் பணம் முதலீடு.
திரைப்படம்,
கருப்புப்பணம்.
கல்வி கருப்புப்பணம்.
முடிவு 
இந்திய  பணம் முழுவதும் 
வெளிநாடுகளில்..

அனைவரின்  ஆதரவுடன்.