ஞாயிறு, நவம்பர் 13, 2011

kabeer vaani -love /friendship

கபீர்

அன்பு என்பது தோட்டத்தில் வளராது.அன்பு என்பது சந்தையில் விற்கும்
பொருளல்ல.
அரசனோ ஏழையோ தன்உயிர், ஈந்து தான் அன்பைப்பெற முடியும்.
(பணத்தலோ அல்லது அதிகாரத்தாலோ அன்பை பெறமுடியாது.தியாகத்தால் தான் அன்பைப்பெற முடியும்.)

प्रेम न बाढ़ी ऊपजै, प्रेम न हॉट बिकाय.I राजा परजा जेहि रुचे,सीस देई लै जाय.II
************************************************************************
நட்பு
நல்ல நட்பு  கிடைப்பது அரிது.நல்ல நட்பு முறியக்கூடாது
முறிந்த நல்ல நட்பு,பாக்யவான்களுக்கே  மீண்டும் கிட்டும்.
मिलना जग में कठिन है,मिली बिछुड़ी जनि कोय.I;बिछुड़ा सज्ज़न तेहि मिलै,जिन माथे मणि होय. II

saadhukkal gunamkabeer

நல்லோர் என்பவர் முறம் போல் இருக்கவேண்டும்.
நல்லதை வைத்துக்கொண்டு,அல்லவைகளை பறக்கச்செய்ய வேண்டும்.
(நல்லதை ஏற்று தீயதை விட்டு விடுபவனே சாது)
साधू ऐसा चाहिए,जैसा सूप सुभाय; सार सार को गहि रहै,थोथा देई उडाय)
******************************************************
பகவானின் நாமம் பால் போன்றது.மற்ற உலக சாதனங்கள் நீர் போன்றது.
இறை தத்துவம் உணர்ந்த சாது,, பாலான இறை நாமம் ஏற்று,
நீர் போன்ற மற்ற உலக சாதனங்களை  துறந்து விடுகிறான்.

छीर रूप सतनाम है,नीर रूप व्यवहार.;I हंस रूप कोई साधू है,तत का छाननहार.II

3 lang.struct. imperative

I  THINK YOU UNDER STAND THE VERB -ROOTS. THESE ROOT VERB CHANGES ACCORDING TO THE TENSE ,SUBJECTS GENDER AND NUMBER IN INDIAN LANGUAGES.

SEE EXAMPLES:--IN  English  go=goes,willgo,has gone ,have gone,had gone,had gone, went.
In tamil      naan pokiren. /poven/poyirukkiren/poyirunden.ponen. verb no changing.
in hindi main=I  verb changes according to gender.
main(mus)jataa hoon/.jaaoongaa./gaya hoon/gaya thaa/gayaa.
main  (Fe)jati hoon/jaaoongi/GAYEE HOON/GAYEE THEE/GAYEE.

நான் போகிறேன்./போவேன்/போயிருக்கிறேன்/போயிருந்தேன்/போனேன்.
मैं जाता हूँ./जाती हूँ./जाऊंगा/जाऊंगी/गया हूँ./गयी हूँ/गया/गयी.

I GO. I WILL GO.I HAVE GONE.I HAD GONE./I WENT.
============================================
I COME. I WILL COME. I HAVE COME.I HAD COME.I WENT.

NAAN VARUKIREN. NAAN VARUVEN.NAAN VANTHIRUKKIREN.
NAN VANTHIRUNTHEN.
NAAN VANTHEN.

MAIN AATA HOON.
 MAIN AAOONGAA.
MAIN AAYAA HOON.
 MAI AAYAA THAA,
MAIN AAYAA. (MASCULINE)

MAIN AATI HOON./
MAIN AAOONGI.
MAIN AAYEE HOON.
 MAIN AAYEE THEE,
MAIN AAYEE.(FE.)
मैं आता हूँ,/आती हूँ./   आऊँगा./आऊंगी/ आया हूँ/आयी हूँ./  आया था/आयी थी./आया/आयी..

நான் வருகிறேன்./வருவேன்/வந்திருக்கிறேன்/வந்திருந்தேன்/வந்தேன்.

saakhee=kabeer eeradi

கபீர் ஈரடி(கபீர் சாகி)


(௧)



நற்குரு சத்குரு  போன்று யாரொரு உறவும் இல்லை.
.நல்ல தத்துவம்  ,அறிவு போன்று  வேறொரு சிறந்த   தானம் இல்லை.
பகவானைப்போன்று யாரொரு நன்மை தருபவறும் இல்லை
 பக்தனைப்போன்று  எந்த ஒரு  வுயர்ந்த ஜாதியும் இல்லை..
सतगुरु सवां को सगा,सोधी सई  न दाती;  हरिजी सवां न को हितू,हरजन सई न जाति II 
(௨)

சத்குருவின் மகிமை அளவற்ற எல்லை யுடையது.
அவர் செய்த உபகாரம் அளவில் அடங்காதது.
அவர் என் அறிவுக்கண் திறந்தவர்.
அளவற்ற அருள்  அனந்தத்தை தர்சிக்கச் செய்தவர். 
(அறிவுக்கண்   தந்து    இறை அருள்  பெற மூல
காரண கர்த்தர்.) 

सतगुरु की महिमा अनंत ,अनंत किया उपगार I 
लोचन अनंत  उघाडिया ,अनंत दिखावंहार II


(௩)

இராம நாமம் என்ற அறிய பொக்கிஷத்தை சத்குரு வழங்கினார் .

அதற்கு ஈடான ஒரு குரு காணிக்கை என்னிடம் எதுவுமில்லை.

நான் எப்பொருளால் குருவின் மனதை திருப்தி செய்ய முடியும்.

குரு காணிக்கை செலுத்தும்  அளவில்லா ஆவல்
மனதிற்குள் அடக்கி வைத்துள்ளேன்.

राम नाम कै पतंत्रै ,देबे कौं कछ नांही,I  क्या ले गुर संतोषिये ,हौंस रही मन मांही .

tri lang. learning

verb roots. English-----tamil-----hindi

1.come--வா=VAA=आ=aaa.
2.sit =உட்கார் --utkaar--बैठ =बैठ
3.drink=குடி=kudi =पी=pee.
4.bring=கொண்டுவா =konduvaa =லா=ला
5 .sleep=தூங்கு thoongu=सो=so
6.go------போ-po---jaa=जा
7.take=எடு=edu=ले=le.
.8.give=கொடு=kodu =दे=de
9.sing=பாடு =பாடு.=गा=gaa.
10.eat=சாப்பிடு=saappidu=खा=khaa.
11.get=பெறு=peru=पा=paa
=

prarththanai

இறைவா,


மனிதனுக்கு மட்டும்,


மனம் அளித்தாய்,--நன்றி.


அன்பு, அறம்,அரவணைப்பு,

தியாகம்,நேர்மை,தன்னலம்,

கருதாமை ,களங்க மற்ற,


மானம், மரியாதை,என்ற


உயர்ந்த பண்புகளைப் படைத்தாய் .


மிக அமைதியான மனித,
 இனம் இனிய வாழ்க்கை.--ஆனால்

கடமை,கண்ணியம், கட்டுப்பாடு,


இல்லா

கடமை தவறும்,
கையூட்டு ,
ஊழல்,
பொதுநலம்,
கருதாமை,
சுயநலத்திற்காக,
மானுட அறம் அகற்றல்,

நடுத்தர மக்களை
சுரண்டி,
மனம்போல் வாழும்,
அரசாங்க ஊழியர்கள்,
நிர்வாக அலுவலர்கள்,
ஆளும் அமைச்சர்கள்,
காவல் துறையினர்,-என
படைத்து
பதற வைக்கும்
குணங்களை
படைத்தது,
இறைவா,
உன்
அறத்திற்கே,
களங்க  மன்றோ?
உன்னை நம்பா,
ஒரு
வர்கத்தை,
மன எண்ணங்களை,
மனதில்,
உருவாக்கும்,
நீ அல்லவோ
குற்றவாளி.
முன்வினைப்பயன்,
என்று
சில

அநியாய
அதிகாரிகளை,
அமைச்சர்களை,
அரியணையில்,
அமரச்செய்து,
நேர்மை,
சத்தியம்,
விதிப்பயன்,
வினைப்பயன்
என்று
துன்பத்தில்
மூழ்குவது,
இறைவா,
உன் தர்மத்தில்,
சரி என்றால்,
!!!இறைவா!!!
நீதான்
குற்றவாளி.
  உலகில்,
இன்று
பிறந்தவர்கள்,
முற்பிறவி
அறியாதவர்கள்.
முன்
வினைப்பயன்
புரியாதவர்கள்.
அறிவியல்
உலகில்,
நேரில்
காண்பவை
உண்மை
 என
உணர்ந்து,
செல்பவர்கள்,
நீ
 அளிக்கும் ,
மறை
முக,
தண்டனை
உணராதவர்கள்.
நோய்
வந்தால்.
மருத்துவ
 மனை,
கட்டணம்
  நினைத்து,
கையூட்டு
பெறுபவர்கள்.
நேர்மை
தவறுபவர்கள்
மரணம் 
 என்பதை,
வரும்போது
உணர்ந்து,
வாழ்க்கை
நிரந்தரம்
என்று,
நிலையில்லா
செல்வம்
சேர்க்க,
நேர்மை
 தவறுபவர்கள்
எனவே,
வெளிப்படையாக,
இறைவா,
உன்
மீதே,
குற்றம்
சாட்டுகிறேன்,
மக்கள்
மனதில்
தீய
எண்ணங்கள்,
அசுர
குணங்கள்
எழுப்பும்
நீயே,
குற்றவாளி.
அறிவளித்ததாய்
நீ
நினைத்தால்
அதை
தீய வழியில்,
பயன் படுத்தும்
சிந்தனை
ஏன்
கொடுத்தாய்.??
நீயே
இறைவா
நீயே
குற்றவாளி.
குற்றச்சாட்டிற்கு
விடை கொடு.
முன்வினை,
முன் ஜன்மம்
பாவம்
போன்ற விடை,
நிகழ்கால
வாசிகளுக்கு
வாசிப்பால்
புரியாது.
புரிய வை.
என்
குற்றச்சாட்டுகளுக்கு,
புரியாத
புதிருக்கு,
இறைவா,
விடை அளிக்க
புறப்பட்டு.
விழித்தெழு.
விழித்தெழ வை.
நானே கடவுள்
அஹம் பிரம்மாஸ்மி.
என்று
ஒவ்வொரு
மனிதனையும்
நீதி
தேவனாக்கு.




,






v