சனி, ஜனவரி 14, 2012

பொங்கல் திருநாள்.
புதிய  தானியங்கள்,
எழில் பெரும் இல்லங்கள்
ஏற்றம்  தரும் நாள்.

கார்மேகம்
  படைக்கும்,
கதிரவனுக்கு
 நன்றி.

வயலைப்
 பண்படுத்தி,
 உலகின் பசிப்பிணி
  போக்கும்
உழவனுக்கு
நன்றி.

உழைக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி

இந்த  இனிய  நாளில்
என்   இதயங்கலந்த  
வாழ்த்துக்கள் .
நன்றிகள் .






annai.

அன்னை அன்புக்கு
 அரவணைப்புக்கு
அழகு தமிழில்
ஒப்பீட்டு 
சிந்தித்து
கிட்டாததால்,
இறைவனுடன்
ஒப்பிட்டால்,
மறைந்து   விடுவாள் .
நிலவுபோன்று
என்றால்,
வளர் பிறை ,தேய்பிறை
வரும்.
நதியுடன் இணைத்தால்,

வறண்டுவிடும்.
அவள் ஒரு ஜீவ நதி.
நீர் ஊற்று.
அன்பிற்கு கடல் அலை.
கருணையின்
இணை-பிறவி.
.  .
மனைவிக்கு
மாட மாளிகைகள்
 குவியல்கள்
  பொருள் -
 .ஆனால்,
அன்னைக்கு
அன்பு
 வார்த்தைகள்  போதும்,   
அன்னையின் அருளாசிக்கு,
அவளின்
ஆத்மா
 திருப்திக்கு.



 ,