புதன், ஆகஸ்ட் 31, 2016

சமுதாய சிந்தனை

காதல் கொலைகள் அதிகரிக்கின்றன.
காரணம் திரைப்படமா? இன்றைய கல்விமுறையா? ஆன்மீக ஆஷ்ராமங்களா? அரசியல் தலைவர்களா?
நான்குமே தான். அரசன் எவ்வழிஅவ்வழி குடிகள்.
இன்றைய சமுதாயம் ஒழுக்கமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றுஉள்ளது.
இதில் அதிக பாதிப்பு இளைஞர்கள்.
காதல் திருமணம் என்பது கதையிலும் புராணங்களிலும் அரசபரம்பரையிலும் வன்முறை கௌரவமாக வரலாற்றில் உள்ளன.
அந்தப்புரங்களில் அழகிகளின் சிறைக்கூடமாக இருந்துள்ளன.
ஆஷ்ராமங்களில்ஆண்டவனே சாக்ஷி.
புலன் அடக்கம்,தியானம், யோகா, இறைபயம் . மரண நிச்சயம், கட்டுப்பாடு என்பதே கூடாதுஎன்ற கல்விமுறை.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வைவாக்கியம் எடுத்த தமிழ் பாடநூல் வெளியீட்டிலிருந்து தான் இந்த வன் முறை.
மனித நேயம், தேசீயம் ,இல்லை.
ஒழுக்கம்விழுப்பம் தரலான்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றில் எழுமையும் ஏமாப்புடைத்து .
ஐம்புலன் அடக்கல் இல்லா வலை தளம், திரைப்படம். அரசியல், ஆன்மிகம்,கல்வி முறை மாற வேண்டும்.











































சமுதாய சிந்தனை

காதல் கொலைகள் அதிகரிக்கின்றன.
காரணம் திரைப்படமா? இன்றைய கல்விமுறையா? ஆன்மீக ஆஷ்ராமங்களா? அரசியல் தலைவர்களா?
நான்குமே தான். அரசன் எவ்வழிஅவ்வழி குடிகள்.
இன்றைய சமுதாயம் ஒழுக்கமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றுஉள்ளது.
இதில் அதிக பாதிப்பு இளைஞர்கள்.
காதல் திருமணம் என்பது கதையிலும் புராணங்களிலும் அரசபரம்பரையிலும் வன்முறை கௌரவமாக வரலாற்றில் உள்ளன.
அந்தப்புரங்களில் அழகிகளின் சிறைக்கூடமாக இருந்துள்ளன.
ஆஷ்ராமங்களில்ஆண்டவனே சாக்ஷி.
புலன் அடக்கம்,தியானம், யோகா, இறைபயம் . மரண நிச்சயம், கட்டுப்பாடு என்பதே கூடாதுஎன்ற கல்விமுறை.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வைவாக்கியம் எடுத்த தமிழ் பாடநூல் வெளியீட்டிலிருந்து தான் இந்த வன் முறை.
மனித நேயம், தேசீயம் ,இல்லை.
ஒழுக்கம்விழுப்பம் தரலான்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றில் எழுமையும் ஏமாப்புடைத்து .
ஐம்புலன் அடக்கல் இல்லா வலை தளம், திரைப்படம். அரசியல், ஆன்மிகம்,கல்வி முறை மாற வேண்டும்.