வியாழன், டிசம்பர் 08, 2011

selifish leaders -. suyanalath thalaivarkal munnetrath thadaikal.

மனிதன் அகங்காரத்தால்  தான் தான் பெரியவன்  என்பதற்காக
   மதவாதத் தலைவர்கள் மனிதர்களைப் பிரித்து
 இனப்படுகொலை செய்து சுகபோக
 வாழ்க்கை  வாழ்கிறார்கள்
.பக்தர்கள் அடிபடுகிறார்கள் .
மதத் தலைவர்கள் சுகமாக மடாலயங்களில்   தூங்கி
 மற்றவர்களை மடையர்களாக்குகின்றனர்.

அரசியல் வாதிகளும் இதைசாதகமாகப் பயன் படுத்தி மதச்சண்டை,ஜாதிச்சண்டை,இனக்கலவரம்  போன்றவைகள ஏற்படுத்தி
 தன்பதவிகளுக்காக்க  மக்களை பகடைக்காய்களாக உருட்டி விடுகின்றனர்.
உருளுவது மக்கள் தலைகள்.
தலைவர்கள் வாழ்க்கை கோடியில்.
தொண்டர்கள் வாழ்க்கை கோவணத்தில்.

பாரதியார்  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார்.

மனிதநேயம் அன்பு, வாய்மை, நேர்மை ,என்ற பொதுவான கொள்கைகள் கூறிய உண்மை யான மதத் தலைவர்கள்
 முக்தி அடைந்த பின் அவரின் சீடர்கள்
அதை இரண்டாகவும் பல சம்ப்ரதாயங்களாகவும்
 பிரித்து   கூறு போடுகின்றனர்.

அரசியல் வாதிகள்   தங்கள்  தலைவர்கள் மடிந்தபின்
 கட்சிகளை பலதுண்டுகளாக பிரித்து
பல தலைவர்கள்.கொள்கை ஒன்றே.
  தலைவன் ஒன்றே.ஆனால் உண்மையான தொண்டன் நானே.நானே தலைவன் என்று பல தலைவர்கள்.
ஒருகட்சி வோட்டுக்கள் இரண்டு மூன்று கூறுகளாக.
எடுத்துக்காட்டாக தி.மு.க.+அ.தி.மு.க.+ம.+தி +மு.+க =35 +39 +10 =84  %.நாடு மக்கள் திராவிட கழகங்களை விரும்புகிறார்கள்.நாட்டின் நலனுக்காக என்ற எண்ணம் இருந்தால் ஒன்றாக இருக்கலாம்.

எதிர்கால பாரதத்தின் மிளிரும் இளைஞர்களே  சிந்திப்பீர்களாக.
தன்னலம் தவிர்த்து நாட்டு நலம்  சிந்திக்கும்  நேரம் இது.
பல நாட்டு முன்னேற்றங்கள் சுயநலங்களால் தடை ஏற்படுத்துகின்றன.

அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள்.

spoken/written tamil

1.He sells vegetables today..=Avan inru kaay kari virkiraan.(Written).avan innaikku kaaykari vikkira.(spoken)

அவன் இன்று காய்கறி விற்கிறான்.(எ)அவ இன்னைக்கு காய்கறி விக்கிறா.

2.naan inru avanidam kaaykari vangukiren.(W)innaikku avankitte kaaykarivaangure.
நான் இன்று அவனிடம் காய்கறி வாங்குகிறேன்.
நா இன்னைக்கு அவன்கிட்ட காய்கறி வாங்குறேன்.

௩.அவன் நன்றாக ஓவியம் வரைகிறான்.அவன் நல்லா ஓவியம் வரையிறான்.
avan nanraaka oviyum varaikiraan. (W)avan nalla oviyum varaiyiraan.
he draws picture well.

3.aval nanraaka samaikkiraal.(W) ava nalla samaikkira (S)=She cooks well.

அவள் நன்றாக சமைக்கிறாள். அவ நல்லா சமைக்கிற.

௪.அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை இல்லை.=அம்மா  அன்புக்கு  ஈடு இணை இல்லே.
ammaavin anbirku eedu inai illai.=amma anbukku eedu inai ille,
.No love equal to mothers love.

5.avarkal thinanthorum prarththanai seykiraarkal.(W)avanga thinam piraaththanai seyraaga.

They pray daily.

அவர்கள் தினந்தோறும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அவங்க தினம் பிரார்த்தனை செய்றாங்க.

for readers thought.padipporin sinthanaikku.

 நாடு விடுதலை   பெற்று  அறுபத்தைந்து  ஆண்டுகள் ஆனாலும்
 இன்னும் நதிநீர் பங்கீட்டில் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படவில்லை.
திரைப்படங்களால் ஒற்றுமை ஏற்பட்டாலும் 
  நதிநீர் பிரச்சனையால் சுயநல வாதிகள்
தமிழர் தெலுங்கர் மலையாளி என்று
 ஒரு பிரிவினை வாதம் ஏற்படுத்த முயல்கின்றனர்.
கொலைவெறி பாடல் விமர்சனத்தில் தனுஷ் தெலுங்கன். என்கின்றனர்
.ரஜினியை கன்னடன் என்கின்றனர்,
மம்முட்டி மலையாளி.
திரைப்படம் கலை என்ற கண்ணோட்டத்தில் ஒற்றுமை ஏற்படுத்துகின்றது.
ஆனால் சில குறுகிய நோக்கம் கொண்ட  நாட்டை மதிக்காத
 நோட்டையும் ஊழலையும் மதிக்கின்ற மதவாதிகள்
 அரசியல்வாதிகள் கலக்கம் உண்டாகி
 மொழி வெறியால் சுயநலம் அதிகம்.
சிந்திப்பீர் இளைஞர்களே.!!
பகுத்தறிவு  தலைவர்  தீண்டாமை  ஒழித்த வீரர் .
இன்றைய திராவிட முன்னேற்றக்   கழகங்களின்   அடிக்கல் தந்தை பெரியார்,
வை. கோ.அவர்கள்,விஜயகாந்த்.சத்யராஜ்,வீரபாண்டிய கட்டபொம்மன்  என்ற தமிழர்களிடம் தமிழுணர்வு ஊட்டிய தலைவர்கள்
தாய் மொழி தெரிந்து கொள்வீர்.

நாடுதான் முக்கியம்.தெய்வம் இல்லை என்று கூறியவர்கள்
தேர்தல் நேரத்தில் யக்ஞங்கள்   செய்கின்றனர்..
தமிழகம்  புதுவை  தவிர  மற்ற தென்  மாநிலங்கள்
 அகில இந்திய தொடர்பு மொழியாக இந்தி பயில்கின்றனர்
.புரட்சித்தலைவி இன்றைய மாண்புமிகு முதல்வர்
 ஹிந்தியில் பேச்சாற்றல் மிக்கவர்.
தன் தலைவிக்கு  ஆங்கிலம் தெரியும்.
தன் தலைவிக்கு ஹிந்தி தெரியும்  என
பெருமிதம் கொள்ளும் தொண்டன்,
அடிமட்டத்தொண்டன் தமிழ் மட்டும்  படிக்கவேண்டும்.
தமிழகத்தைத் தாண்டக்கூடாது.

 திராவிட  முன்னேற்றக்கழகம்
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றதும்
ஹிந்தியின் அவசியத்தை மனசாட்சிப்படி அறிந்திருப்பர்.
ஆனால் பொதுமக்களை மட்டும்
ஹிந்திமொழி படிப்பதைத் தடுத்து
சுயநலத்தால் இரட்டைக்குழல்  துப்பாக்கி என்பர்.
பணம்படைத்த அரசியல் வாதிகள் யாரும்
அரசுப்பள்ளி தமிழ் மீடிய வகுப்பில்
தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.
அவர்கள் சி.பி.எஸ் .சி  பள்ளி நடத்துகின்றனர்.
தன் குழந்தை அம்மா என்ற தமிழ் சொல்மட்டும்
சொன்னால் போதும் என்று பெருமைப்படுகின்றனர்.

உண்மைநிலை பாரதம் முழுவதும்
 தாய்மொழிக்கல்வியை விரும்பாத நிலைதான்.
ஆசிரியர்களும் தமிழ் வழி பயிலும்
 மாணவர்களை இரண்டாம் தரமாகத்தான் கருதுகின்றனர்.
 காரணம் அவர்கள் ஏழைகள்.
அவர்களால் டியூஷன் கட்டணம் தர முடியாது.
அவர்கள் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.

இச்சூழலில் பரந்த நோக்கம் வேண்டும்.
நமது நாட்டின் விடுதலைப்போராட்ட தலைவர்கள்
அனைவருமே ஆங்கில  மேதைகள்
.மகாத்மா,நேஹ்ருமாமா திலகர் என.
தமிழகத்தில் மட்டும் பெருந்தலைவர் தவிர
அனைவரும் ஆங்கில அறிவு பெற்றவர்கள்.
விடுதலைப்போரட்டத்தில் தேச ஒற்றுமை ஆங்கிலத்தால் தான். நீதிக்கட்சியினர் ஆங்கிலத்தை ஆட்சியை விரும்பியவர்கள்.
பொருளாதாரம் இல்லை என்றால் நாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பொருளாதாரம் தரும் ஆங்கிலம் மதம் இந்திய மொழிகள் அனைத்தையும்
மறக்கடிக்கச்செய்யும். பசி வந்திட பத்தும் பறந்துபோம்.
பலமொழி அறிவுதான் தாய்மொழிப்பற்று உண்டாக்கும். இல்லையேல் தனுசின் கொலைவெறி தங்க்லீஷ் தான் .

சிந்திப்பீர்.தவறுகள் எங்கே என்று.நாடுதான் நமக்கு .
சுயநல  சூட்கேஸ்   அரசியலிலிருந்து  நாட்டைக்காப்பீர்.
ஒரு மொழியின் வளர்ச்சி உணர்வு   மூலம்.
வெறும்  வாழ்த்தால்  சுயநலத்தால்  அல்ல.
தமிழ்மட்டும் அறிந்தவர்களுக்கு  தமிழக அரசு
கொடுக்கும் வேலை ஓதுவார்  வேலை.
அதற்கு ஊதியம் அளிக்குமா.
ஆண்டவன் துதி மட்டும் பாடினால் வசதியான
 வாய்ப்பு  வசதிகள்  கிட்டும்மா/

தமிழ் மட்டும் ஒருமொழி என்று பாடத்திட்டமும்
 அவ்வாறு படித்தல் வேலைவாய்ப்பு என்று
 சட்டம் வருமா.?

சிந்திப்பீரே. மஹா கவி கூறியது போல் தமிழ் வளம் பெற
பல மொழிகள் கற்பது அவசியம்.
சம்ஸ்க்ருதம்  அறிவு இல்லையேல்
 கம்ப ராமாயணம் இல்லை.
ஐம்பெருங்காப்பியங்கள்  பெயர்களே வடமொழி தான்.  சீவக சிந்தாமணி குண்டலகேசி  மணிமேகலை.வளையாபதி.
அப்பொழுது வளர்ந்த தமிழ் இப்பொழுது கொலைவெறி தங்க்லீஷ் ஆக மாறி
தமிழை வளர்க்கிறது.
என்னே நம் தமிழ் பற்று.
அனைவருமே டாடி மாமி தான் விரும்புகிறோம்.
டாடி மம்மி யாருமில்லை  ஒ!மை டாடி தான்.
தூய தமிழ் எங்கே?
சிந்திப்பீர்.எனது சிந்தனை தவறா/


.