புதன், டிசம்பர் 28, 2011

prayer for religious tolerence/matha sakippuththanmaikku iraivanakkam

மதங்கள் மனிதர்களிடம் 
சகிப்புத்தன்மை, மனிதநேயம்,
அன்பு,சேவை ,அஹிம்சை,பாசம்,நேசம்,
வளர்ப்பதாக,ஒற்றுமை வளர்ப்பதாக,
ஒருமைப்பாடு வளர்ப்பதாக அமைய ,
நபி,இயேசு , புத்தர், சங்கரர்,மகாவீரர்,
ஒற்றுமை வளர்க்க மதங்கள்.
ஆனால் மதங்களால்  கலவரங்கள்,
இதை ஆண்டவனும் விரும்பமாட்டார்.
இந்த ௨௦௧௨ புத்தாண்டில்,
மத இனக்கலவரங்கள் நடக்காமல்,
மனத்தால்,இனத்தால்,மொழியால்,
கலவரங்கள்,கொலைவெறி நடக்காமல்,
உலக அமைதிக்கு,நட்புக்கு,நேசத்திற்கு,
அல்லாவைத்தொழுவோம் .
யேசுவிடம் விண்ணப்பிப்போம்.
சிவனிடம் பிரார்த்திப்போம்.
ஷீரடி  சாய் பாபா வழியில்,
அல்லா சாயீ,இயேசு சாயீ,
ஷங்கர் சாயீ,விஷ்ணுசாயீ,
என்றே நாளும் ஜெபிப்போம்.
வையகம் வாழ,ஜெய் ஜகத்,
மகாத்மா வழியில்,
ஹிந்து ,முஸ்லிம் ,சீக் ,ஈஸாஈ.
ஆபஸ் மே ஹை பாய் பாஈ,
என வையகம் வாழ,
சுவாமி விவேகானந்தர்,
கூற்றுப்படி,
வையகம் முழுதும்,
சர்வதர்ம ஒற்றுமை பெற ,
ஆண்டவன் உடனிருக்கப்
பிரார்த்திப்போம்.





கருத்துகள் இல்லை: