செவ்வாய், ஜனவரி 10, 2012

saansaarik neeti niyam =ulakaneethi (tamil-hindhi)

உலகநீதி =सांसारिक नीति

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்         =बिन सोचे -समझे कोई भी  कार्य मत कर.

கணக்கு அழிவை ஒருநாளும் பேசவேண்டாம்-------=नष्ट ,मिथ्या  गणित कभी मत बोल.

பொருவார் தம் போர்க்களத்தில் போகவேண்டாம்--=रणक्षेत्र पर तमाशा देखने मत चल.

பொதுநிலத்தில் ஒருநாளும்இருக்க வேண்டாம்.---=सरकारी  या दूसरों की जहग पर मत रह.
இரு  தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்.-------------=कभी   दो विवाह मत कर..
எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்.----------=गरीबों से दुश्मनी मत मोल लें.
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேல்பாதத்தை கூறாய் நெஞ்சே
.
 अरे मन!!!दीनबंधु  कार्तिक  भगवान का यशोगान कर.


 

கருத்துகள் இல்லை: