சனி, ஜனவரி 14, 2012

பொங்கல் திருநாள்.
புதிய  தானியங்கள்,
எழில் பெரும் இல்லங்கள்
ஏற்றம்  தரும் நாள்.

கார்மேகம்
  படைக்கும்,
கதிரவனுக்கு
 நன்றி.

வயலைப்
 பண்படுத்தி,
 உலகின் பசிப்பிணி
  போக்கும்
உழவனுக்கு
நன்றி.

உழைக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி

இந்த  இனிய  நாளில்
என்   இதயங்கலந்த  
வாழ்த்துக்கள் .
நன்றிகள் .






கருத்துகள் இல்லை: