ஞாயிறு, ஜனவரி 08, 2012

THURUMBU.

ஆணவம் அழிந்தது

ஹிந்தி கவிதை.


நான் ஒரு கவிஞன் ,

புவி புகழும் புலவன்  ,

என்ற மமதை யோடு,

மாடியின் சாளரத்தில்,

நின்று,
ஆணவத்தோடு,
அகிலம் என் கையில் ,
என்றே  இருந்த நேரம்,
காற்று ஒன்று வீச,
தூசி சிறு துரும்பு,
கண்ணில் விழ
துடித்தேன் ,
பல மணித்துளிகள்.
துரும்பின் எச்சரிக்கை,
என்னைத் திகைக்க
வைத்தது.
ஆணவக் கவிஞரே,
அவனியில்
ஆணவம்   ஒழிய
போதுமே ஒரு துரும்பு.
செயல் மறந்து ,
செயல் இழந்து ,
திகைத்து நின்ற
மணித்துளிகள்.


கருத்துகள் இல்லை: