சனி, ஜனவரி 14, 2012

annai.

அன்னை அன்புக்கு
 அரவணைப்புக்கு
அழகு தமிழில்
ஒப்பீட்டு 
சிந்தித்து
கிட்டாததால்,
இறைவனுடன்
ஒப்பிட்டால்,
மறைந்து   விடுவாள் .
நிலவுபோன்று
என்றால்,
வளர் பிறை ,தேய்பிறை
வரும்.
நதியுடன் இணைத்தால்,

வறண்டுவிடும்.
அவள் ஒரு ஜீவ நதி.
நீர் ஊற்று.
அன்பிற்கு கடல் அலை.
கருணையின்
இணை-பிறவி.
.  .
மனைவிக்கு
மாட மாளிகைகள்
 குவியல்கள்
  பொருள் -
 .ஆனால்,
அன்னைக்கு
அன்பு
 வார்த்தைகள்  போதும்,   
அன்னையின் அருளாசிக்கு,
அவளின்
ஆத்மா
 திருப்திக்கு.



 ,




கருத்துகள் இல்லை: