சனி, நவம்பர் 26, 2011

மனம்

கல்  மனம்  =நெஞ்சக்கன கல் என்கிறார் அருணகிரி நாதர்,
மென்மை மனம்
வஞ்சிக்கும் மனம்
கொடூர மனம்
பழிவாங்கும் மனம்
அருளும் மனம்
மிரளும் மனம்
பொறாமை மனம்
எரியும் மனம்
கேட்கும் மனம்
கேட்கா பணியும்
பணியும் மனம்
பணியா மனம்,
அசுர மனம்
தெய்வ மனம்


மனம்போல் மாங்கல்யம்.
மனோவேகம் வாயுவேகம்
மன சாட்சி.
மன  சஞ்சலம்
தீய மனம்
நல்ல மனம்
 மனதில் ஒன்று பேச்சில் ஒன்று.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

கருத்துகள் இல்லை: