புதன், நவம்பர் 23, 2011

astrology in india

ஜோதிடக்கலை  என்பது கோள்களின் அடிப்படையில்
கணித நுட்பத்துடன் கூடிய அறிவியல் மெய்ஞானம்   சார்ந்தது.
ஆனால் அதைக் கலைக்கண்ணோடு வணிக நோக்கில்
சில அரைகுறைகள்  அக்கலையை ஐயப்ப்படும்படி ஆக்கி
கலையை  அழித்து தானும் அழியும் பல நிகழ்சிகள் நடந்தாலும்
  தெய்வீக ஜோதிடம்  இன்றும் உலகம் முழுவதும்
பல கோடி மக்களை கவர்ந்து காந்தம் போல் இழுக்கிறது, என்றால்
  அதில் ஒரு ஈர்ப்பு சில ஜோதிடநிபுணர்கள் நிரூபிப்பதே காரணம்
.அவ்வாறு தெய்வ கிருபையாலும் முயற்சியாலும் எதிர்கால பலன்களை கணித்து கூறுபவர்களில் ஒருவர் இந்தியாவில்   புதுச்சேரியில் இந்த கைபேசி 97513082249600228504  எண்களில் உளார் எனக் கேள்விப்பட்டேன் .. தொடர்பு கொண்டு பாருங்களேன்.

கருத்துகள் இல்லை: