திங்கள், பிப்ரவரி 06, 2012

kasappum inikkum

மனிதன்  கசப்பை விரும்புவதில்லை.கசப்பான வாழ்க்கை ,இனிப்பான வாழ்க்கை ,இனிமையான வாழ்க்கை அனைவருக்கும் இயல்பாக அமைவதில்லை.பணம் படைத்த வர்களும் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை நிரப்ப தன் செல்வத்தால் ,தன் அதிகாரத்தால்,தன் அந்தஸ்த்தால்
இயலாத போது  கசப்பான அனுபவத்தால் தன் உயிரையும் விட தயாராகிறான்.

நல்ல சிந்தனையாளர்கள் தன் ஆசை நிறைவேற ஆன்மீகத்தை நாடுகின்றனர்.

அமைதியை நாடுகின்றனர்.தர்ம சிந்தனை வளர்க்கின்றனர்.கசப்பான வாழ்க்கையை இனிமை யாக்கு கின்றனர்.

தீய சிந்தனையாளர்கள் தன் விருப்பங்கள் நிறைவேறும் என்று தீய வழியில் முயற்சித்து அமைதி இழக்கின்றனர்.அதர்ம கார்யங்களில் ஈடுபடுகின்றனர்.இவ்வுலகில் இறுதிவரை கசப்பான வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.

நம் முன்னோர்கள் புண்ணிய கர்மங்கள்,பாப கர்மங்கள் என்றெல்லாம் வழிகாட்டி நல்வழியில் செல்ல அறவழி காட்டி உள்ளனர்.



கருத்துகள் இல்லை: