செவ்வாய், பிப்ரவரி 14, 2012

kabeer eeradi

கபீர் ஈரடி


கபீர் கூறுகிறார் ,
இவ்வுலகில் 
இயற்கையாக  கிடப்பது பால் போன்றது,
kkkrகேட்டு கிடைப்பது நீர் போன்றது;
பரித்துப்பெறுவது இரத்தம் போன்றது.


௨.




கருத்துகள் இல்லை: