சனி, மார்ச் 23, 2013

வியப்பு

வியப்பு

நீதிமன்றம்  ஒருவரை குற்றவாளி என்ற பிறகு
பொது மன்னிப்பு என்று அமைச்சரும் ,பிரபலமானவர்களும் குரல் எழுப்புவது
திரைத்துறைக்கு மட்டுமா?குண்டு வெடிப்பு சாதாரண குற்றமா/
புரியவில்லை. வியப்பும் வேதனையும் தருகிறது.
குற்றம் செய்யவில்லை என்று யாரும் கூறாத  பொது,
பொது மன்னிப்பு  கோருவது ஏன் ?
யாராவது விளக்கம் கூறுங்களேன். இதுதான் கருத்து மற்றும் செயல் சுதந்திரமா? பணமும் திரைப்பட புகழும் போதுமா?

கருத்துகள் இல்லை: