சனி, மார்ச் 23, 2013

காந்தி  இன்று இருந்திருந்தால்
தள்ளாத  வயதில்  கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி  வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத்  தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.


கருத்துகள் இல்லை: