வியாழன், மார்ச் 21, 2013

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति 

5.மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலேன் !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும் 
ஜகமாயை யுள் நின்ருதயங்குவதோ.

हे कार्तिक! बड़ी-बड़ी माया से हमारे रक्षक!
बार-बार स्मरण करता रहता हूँ।
षणमुख!षणमुख !जपता  रहता हूँ।
फिर भी अहम् ,वस्त्र ,नारी आदि की जगत माया से 
बचने असमर्थ हूँ।।

கருத்துகள் இல்லை: