சனி, மார்ச் 23, 2013

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर यम के आते समय = எமன் வரும்நேரம்

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி  அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर

यम  के आते समय = எமன் வரும்நேரம்
அருணகிரி முருகப் பெருமானிடம் எமன் வரும் பொது காட்சி அளிக்க வேண்டுகிறார்.

கார் மிசை காலன் வரின் கலபத்
தேர்மிசை வந்து எதிரப் படுவாய்
தார் மார்ப! வலாரி தலாரி!எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே!1


कवी अरुणगिरी  अपने इष्ट देव  मुरुगन से प्रार्थना करते है --हे!मुरुगा!  यम के आते समय तू अप्नेवाहन मयूर पर पधारकर  दर्शन दें।।

काले भैंसे के यम के
आगमन के समय ,हे मुरुगा!
तू चारू मयूर में आकर ,
दर्शन दें  जैसे इंद्र लोक के शत्रु सूर पद्मन ,
आम -तरु सा खड़ा रहा तो तू अपने
शक्ति बाण से तोड़े थे; वैसे ही।। 

கருத்துகள் இல்லை: