சனி, மார்ச் 30, 2013


மனிதர்கள்   நடப்பதெல்லாம் நாராயணின் செயல்  என்று இருந்துவிட முடியாது. ஆகையால் தான் ,

"தெய்வத்.தால்  ஆகாதெனினும்  முயற்சி
 தன்  மெய்வருத்தக்  கூலி தரும்" -என்றனர்.

ஆனால் முயற்சி இன்றி வருவதென்பது ,

நோய். இதில் மன நோய் என்பது ஞானக்  கண் பெற்ற மனிதனுக்கு

அக்ஞானம்  என்றே கருதவேண்டும். இருப்பினும் வேதனைகள் அதிகம் தரும்

மனம்  ஏன்?

மனக்கோட்டை  என்பர்.எளிதாகக் கட்டமுடியும்.

நாயகனாக இருந்து  நாயகியின் கற்பனை,அரசனாக கற்பனை,தான் நினைப்பதெல்லாம்  சாதிக்கும் கற்பனை . இவை எல்லாம் எளிது.ஆனால்,
நடைமுறை மனப்பால் குடிபதைப்போல்  இருக்காது.வாயுவேகம் மனோவேகம்  என்பர்.

நாம் ஞானத்தால் மனதை அடக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: