சனி, ஏப்ரல் 14, 2012

pakuththarivu vaal paathippaa?

காதல் திருமணம் செய்து கொண்ட ஒருபெண்
 காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன்
 விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டதால் தன்
 ஐந்து வயது பெண்குழந்தையை விட்டு விட்டு
 தூக்கில் தொங்கிவிட்டாள்.
அவளுக்கு தந்தை வீட்டிலும் நிம்மதியில்லை
.நன்கு பாடக்கூடியவள்
.பணவசதிக்கு குறைவில்லை.
பணம் படைத்தவர்கள் வீட்டில் தான்
 பாசம் குறைவதால் இவ்வாறு நடக்கிறது

  இவ்வாறு நடக்கும் உண்மைச்சம்பவங்களுடன்
கற்பனை கலந்து  சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையும்
காதலுக்கு முக்கியத்துவம் அளித்தும் ,

மாணவர்களின் கவனத்தை திருப்புவதும்.
இளம்பெண்களை  கணவன் இல்லாமல் வாழலாம்,
பெரியவர்களுக்கு அடங்கக்கூடாது,
தனிக்குடித்தனம் ,
ஆண்பெண் நண்பர்கள்
என்று சமுதாயத்தை
கெடுக்கும்  நிலை எப்படி வந்தது.
மேல்நாட்டு மோகமா,
தமிழ் நீதிநூல்களை  கற்பிக்காததா,.
படிக்காத குற்றமா,
பகுத்தறிவு பிரச்சாரத்தின்  பலனா.?
ஆன்மிக வாதிகளின் ஊழலா.
தெய்வத்தின் சீற்றமா?
கள்ளக்காதலா?
தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் பாவிகள்.
கள்ளக்கதளுடன் ஓடலாம்.
கணவனைக்கொல்லும் மனைவிகள்.
கற்புக்கரசிகள் வாழ்ந்த நாட்டில் .
சமுதாய அவலங்கள்.
நெஞ்சம் பொறுக்கவில்லை.
இந்த சமுதாயச் சீர்கேட்டால்.
கொலை,கொள்ளை,
மிக  அதிகம்.
திரைப்படங்களில் காட்டுவது போல்
வெளியே பயிரை மேய்கிறதோ?
அவ்வாறான காட்சிகளும் மக்களை பாதிக்கிறதோ?
இது கலியுகம் என்று  கூறுவது.
காவல்துறை மற்றும் பகுதறிவாலர்களுக்கும்
களங்கம்.
ஆண்டவன் இருந்தால் அக்கிரமம் நடக்குமா/?
என்ற கேள்வி எழுவது இயற்கை தானே.










கருத்துகள் இல்லை: