வியாழன், மே 03, 2012

school fee and public

நானூறு  பள்ளிகள் தொடர்ந்த வழக்கில்  15% கட்டணம் அதிகம்  வசூலிக்க நீதிமன்றம் அனுமனுமதித்து உள்ளது.
அரசியல் வாதிகள் மிகவும்  சாமார்த்திய சாலிகள்.
மேட்ரிக்  பள்ளிகளுக்கு காட்ட அனா விதி அமைத்து விட்டு
அரசியல் தலைவர்களின் பள்ளிகளை மத்திய அரசுப்  பள்ளிகளாக  அங்கீகாரம்
பெற்று நடத்தும் இரட்டைவேடம். மக்களை கல்வி விஷயத்திலும் ஏமாற்றும்
c.b.s.e. பள்ளிகள்.சமசீர் கல்வி என்பது சீர் படுத்த வேண்டுமானால்  கல்வி என்பது ஒரே வாரியமாக மாற்றவேண்டும்.

இப்பொழுது இந்தியாவில்  இருக்கும் கல்வி வாரியங்கள்.

C.B.S.E., I.C.S.E., STATE BOARD., MATRIC., ANGLO INDIAN. ORIENTAL SCHOOL.,INTERNATIONAL SCHOOL.

THANIYAAR PALLIKAL; தனியார் பள்ளிகள் :
சிறு பான்மை ;பெரும்பான்மை;
இதில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு,பதவி முன்னேற்றம்,விடுப்பு எடுப்பதில் 
சலுகை அனைத்திலும் பாரபட்சம்.
சிறுபான்மை பள்ளிகளில் அந்த மதம் சார்ந்தவர்கள் தான் அரசு உதவி பெரும்
பள்ளிகளில் கூட தலைமை ஆசிரியராக முடியும்.

சிறுபான்மை  சலுகைகள் பெரும்பான்மை பள்ளிகளுக்கு கிடையாது.

கிட்டத்தட்ட மாநகரங்களிலும்  சிற்றூர்களிலும் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து
 கொண்டே  ஆசிரியர்கள் -மாணவர்கள்  மூடும் நிலை .

ஒரே  கட்டடத்தில் c.b.s.e., matric.,arasu udavi perum pallikal.
மற்றொரு கேலிக்கூத்து.
20%சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.
ஒரு எழுதும் பொருள் ரூபாய் 2/--முதல் 500 வரை.
கால் சூக்கள்  50 ரூ.முதல் 2000/ வரை
குறிப்பேடுகள்  தரத்திர்கேற்றவாறு.
ஒரே வகுப்பறையில்  ஒரே பெஞ்சியில்  சீருடை துணி முதல் குறிப்பேடு 
வரை ஏற்ற தாழ்வு. தந்தை தாய் படும் வேவேதனை  வர்ணிக்க முடியுமா./
கல்வி விளையாட்டு கண்ணீர் வடிக்கவே,
அரசின் போலி நாடகம் மக்கள்  கஷ்டம்  எப்போது  தீரும்.
பொருளாதார ஏற்றத்  தாழ்வு  உள்ள நாட்டில்  சமச்சீர் கல்வி ,கட்டணம் ,
என்ற நாடகம் சரியல்ல.
கல்வி  என்பது ஒரு நாட்டின் ஜீவநாடி.
அதில் பணம் நாடி ஓடுவதால் அது ஒரு புற்று நோயாகும்.
பணம் இல்லையேல் படிப்பில்லை என்பது  அரசுக்கல்வி அதிகாரிகளின் மனச்சாட்சிக்கு 
விட்டுவிடுகிறேன்.


கருத்துகள் இல்லை: