ஞாயிறு, மே 06, 2012

kalviyil thadai en?

kalvi  -education.


indhiya  thirunaadu  விடுதலை அடைந்து அறுபத்தாறு ஆண்டுகள் ஆனாலும் கல்வி 

என்பது பழைய முறையில் தான் உள்ளது.விடுதலை பெற்றதால்
 படிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.ஆனால் படித்த பாடங்களுக்கும் கிடைத்த 
வேலைக்கும் தொடர்பு இல்லை.தாவரவியல்,விலங்கியல் பட்டதாரிகளுக்கும் 
வேதியியல்,இயற்பியல் பட்டதாரிகளுக்கும் அந்தஸ்தான வெளிவேலை 
வங்கியில் தான்.அரசாங்க எழுத்துவேலை.
இப்பொழுது பொறியியல் பட்டதாரிகள் அனைவருக்கும் ,பட்டதாரிகள்
 அனைவருக்கும்  கணினித்தொழில்.
படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை.
மருத்துவ படிப்பிற்கு ஆர்வமில்லை.

ஆசிரியர் வேலைக்கு ஆசிரியர்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களை 
நியமனம் செய்ய கல்வி நிறுவன நிர்வாகிகள் படும்பாடு அதிகம்.
அவர்கள் ஆசிரியர்களை படுத்தும் பாடல் நிலையான ஆசிரியர்கள் 
தனியார் பள்ளியில் கிடையாது.ஊதியம் அதிகம் தரவேண்டும்
 என அவர்களும் நிரந்தர ஆசிரியர்களை வைத்துக்கொள விரும்பவில்லை.

அரசியலிலும் திரைப்பட நாயகர்களும் பொருளும் புகழும் 
தான்  பல மாணவர்களை கல்விக்கூடங்களை விருப்ப இடமாக மாற்றவில்லை.
இவை கல்வித்தரம் உயர்வதில் தடையாக உள்ளன.



கருத்துகள் இல்லை: