செவ்வாய், மே 01, 2012

uravukalil virisal

மனிதன் மனம் உறவுகளிடம் அன்பு காட்டும்.உறவுகள் உதவுகின்றன அதில் விரிசல் வரக் காரணம்.ஏன்?
  1. ஒன்று பொருளாதாரம்.
  2. பொறாமை.
  3. தாழ்வு மனப்பான்மை.
  4. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை
  5. தான் என்ற ஆணவம்
  6. எதிர்பார்ப்பு ==மரியாதை/முதலில் யார் பேசுவது/யார் அழைப்பது/எப்படிப்பட்ட குரல் வெளிப்பாடு./
  7. கொண்டு செல்லும் பொருள்கள்.
  8. இவர்களுக்கு என்ன  விருந்து  உபசாரம் என்ற எண்ணம்
  9. முன் விரோதம் / குரோதம்
  10. மட்டம்  தட்டும் பேச்சுக்கள்./கேலி-கிண்டல்
  11. aniyum  அணிகலன்/ஆடைகள்.
  12. சமுதாய அந்தஸ்து/பதவி/ஆடம்பரம்.
  13. கல்வி நிலை.

கருத்துகள் இல்லை: