திங்கள், மே 07, 2012

women dress

பெண்கள்  உ டை 
தொலைக் காட்சி விஜய் நீயா ?நானா? பெண்கள் அணியும் உடை ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்கிறதா/?அதனால்தான் பெண்கள் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்களா ?
பெண்களுக்கு   ஆடைகள் அவர்கள் விருப்பப்படி அணிய  சுதந்திரம் உண்டா?
ஆண்கள் ஏன் மிருகத்தனமாக நடக்கிறார்கள் ?
நல்ல விவாதம்.
ஆண்கள் கேலி செய்வதை பெண்கள் ரசிக்கிறார்களா ?
அந்தவயதில் ஆண்கள் அப்படித்தான்  என்பதை அனிவரும் ஆண்கள் ஒத்துக்கொண்டனர்.
ஆண்களின் நடத்தையால் பெண்கள் மனம் படும் பாடு ,வேதனைகள்
 உணரப்படவேண்டும் / என்ற ஒரு என்னத்தூடல் பற்றியும் கூறப்பட்டது.
மனிதன் மனிதத்தன்மையுடன் கட்டுப்பாடாக இருக்கவேண்டும்
 என்று கண்டிக்க முடியாத சூழலில் பெண்கள் தற்காப்புக் கலை
 பயிலவேண்டும் என்றும் பேராசிரியை கூறினார்
அச்சம்,நாணம்,வெட்கம் உள்ள பெண்கள் தான் கேலிக்கு ஆளாகிறார்கள் என்றும்

வாதிக்கப்பட்டது.
அதில் ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் திரைப்பட பாடல்கள் பாடும்
 இளையன் கைது செவதைவிட இப்படிப்பட்ட அசிங்கமான பாடல் இயற்றிய
வருக்கும்,திரைப்படத்தில்  ,வேளியிட்டோருக்கும்  தண்டனை வேண்டும் என்றார்.நாட்டுக்கட்டை பாடல்.
மனிதனுக்கும் ஒரு பெண் நாய்  குணம் பண்பாடு,மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் இளையர்கள்
 பின்னால் செல்லும் பல ஆண் நாய்களுக்கும்
என்ன வேறுபாடு?

கருத்துகள் இல்லை: