ஐம்புலன்கள் அடக்குங்கள்
பொதுத் தேர்வு,
எழுதும் 
மாணவர்களுக்கு,
இது வளரும் 
பருவம்.
குரல் மாற்றம் ,
உருவ மாற்றம் 
என 
மனப் 
போராட்டம் 
தரும் 
மாய நிழல் தோற்றங்கள்.
இந்து மத மாயை,
இஸ்லாமிய 
சாத்தான்,
கிறிஸ்தவ மத,
தீய சக்தி,
மதங்கள் 
காட்டும் 
நெறி.
இதைப்புரிந்து,
அறிந்து,
மனமடக்கி,
புலன் அடக்கி ,
படிப்பில் 
கவனம் செலுத்த,
உணர்ச்சி களை
கட்டுப்படுத்துங்கள்.
வள்ளுவர் குரல்,குறள்
ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்புடைத்து.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக