வெள்ளி, நவம்பர் 11, 2011

pothuth thervu maanavarkalukku

ஐம்புலன்கள் அடக்குங்கள்

பொதுத் தேர்வு,
எழுதும்
மாணவர்களுக்கு,
இது வளரும்
பருவம்.
குரல் மாற்றம் ,
உருவ மாற்றம்
என
மனப்
போராட்டம்
தரும்
மாய நிழல் தோற்றங்கள்.
இந்து மத மாயை,
இஸ்லாமிய
சாத்தான்,
கிறிஸ்தவ மத,
தீய சக்தி,
மதங்கள்
காட்டும்
நெறி.
இதைப்புரிந்து,
அறிந்து,
மனமடக்கி,
புலன் அடக்கி ,
படிப்பில்
கவனம் செலுத்த,
உணர்ச்சி களை
கட்டுப்படுத்துங்கள்.
வள்ளுவர் குரல்,குறள்

ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்புடைத்து.,




கருத்துகள் இல்லை: