வியாழன், டிசம்பர் 01, 2011

proverb

பழமொழி

சிந்தித்து செயல்படு.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆராயாமல் சிந்திக்காமல் மற்றவர்கள் கருத்து கேட்காமல் ஆத்திரப்பட்டால் உண்மை தெரியாமல் அறிவு மட்டமாகி காரியத்தில் வெற்றி கிட்டாது.
தான கோபம் தான சத்துரு. என்பது தெலுங்கு பழமொழி.ஒருவனுக்கு அவன் படும் கோபமே அவனுக்கு விரோதி.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு என்பர்.மற்றவர் செய்யும் தீங்கைக்கண்டு  வெகுண்டு எழவேண்டும். நியாயமான கோபத்திற்கு குணம் உண்டு
பதறாத காரியம் சிதறாது என்பதும் பழமொழி.

கருத்துகள் இல்லை: