வெள்ளி, மார்ச் 11, 2016

சாமியார்

சாமி  யார் ?  நல்வழி செல்வோர் .
அன்பு அஹிம்சை வழி செல்வோர்
அவனி காப்போர்.
முகம்மூடி துப்பாகக்கி ஏந்தி
பச்சிளம் குழந்தைகளை இரக்கமின்றி சுட்ட தீவீரவாத கூட்டமில்லை.
இரக்கமல்லா ஆலயங்களை இடித்த வெறியர்களல்ல.
உருவருமும் அருவமும் உள்ள இறைவனை ஏற்றவர்கள்.
இறைநூல் ஒன்றே இறைவன் ஒன்றே
மற்றவர்களை வெறுத்து
மற்ற நூல்களை எரித்தவர்கள் அல்ல
வேற்று நாட்டில் படை எடுத்து
கொள்ளை அடித்தோர் அல்ல.
வையகம் வாழ்க!
வையகம் ஒரு குடும்பம் என்றார்.
இது தான் ஸனாதன சாமியார்

கருத்துகள் இல்லை: