வெள்ளி, டிசம்பர் 09, 2011

modern society.

இன்றைய சமுதாயத்தில் உறவுகள் முறிவது ஏன்?
என்ற வினா எனக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.
படிப்பறிவில்லா சமுதாயத்தில் இருக்கும் கூட்டுக்குடும்பம்
படித்த குடும்பங்களில் காணப்படவில்லை.
  1. குடும்ப உறவினர்களிடம் பொறுமை இல்லை  .சஹிப்புத்தன்மை இல்லை.அன்றைய காலகட்டத்தில் ஒருவர் வருமானத்தில் பலர் அமர்ந்து உண்டு ஆனந்தமாக இருந்தனர்.
  2. இன்று கணவன்  மனைவி  இருவரும்  வேலைக்கு செல்கின்றனர்.வருமானம் வருகிறது என்ற மகிழ்ச்சி.
  3. வேலை கிடைத்ததுமே கடன் அட்டை வழங்க வங்கிகள் போட்டி
  4. .கடன் அட்டை கிடைத்ததும் பொருட்கள் வாங்கி குவித்தல்.
  5. வீட்டுக்கடன் வீடு வாங்கிய மகிழ்ச்சி.
  6. தன்   குழந்தையை நல்லபள்ளியில் சேர்க்க  குழந்தை பராமரிப்பு இல்லத்தில்  சேர்க்க  என பிரி கே  ,ஜி கிக்கு வருடம் மூன்று லகரங்கள் .
  7. இருவருமே பணியாற்றி களைப்புடன் வீடு திரும்பியதும் குழந்தைகளை அல்லது குழந்தையை பல்வேறு  தனி வகுப்புகளுக்கு கல்விசேரா கல்விச்செயல்முறை  என அலைதல்.
  8. இன்றைய இளைஞர்கள் முகத்தில் மகிழ்ச்சி என்பது ஆழ்மனத்தில் உள்ள  கவலையுடன் காணப்படுகிறது.
  9. இன்றைய  சமுதாயப் பிரச்சனையாக இருப்பது
  10.  மணமுறிவு.மற்றொன்று கணவனை குழந்தை பெற்ற தாய் அக்குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு புதிய கணவனுடன் சென்றுவிடுவது.
  11. கள்ளக்காதலனுடன்  சேர்ந்து கணவனையும் குழந்தைகளையும் கொலைசெய்வது.
  12. குடும்ப அமைதியில்லா குடும்ப வாழ்க்கை. 
  13.  இன்றைய அறிவு வளர்ச்சிக்கேற்ற அறிவு பெற்றோர்களிடம் இல்லாமை;
  14. இன்றைய கணினி அறிவு  தாத்தா பாட்டிக்கு  தெரியாததால் அவர்களை அறிவுள்ள பேரப்பிள்ளைகள் ஒதுக்குவது.
  15. அக்காலத்திய கதைகள் அவர்கள் அறிந்திருப்பது.
  16. அறிவு வளர்ச்சி தனிமையை நாடுகிறது.இன்றைய குழந்தைகள்  தாத்தா பாட்டி  வசாயிடுச்சு .அவர்கள்  டெத்  ஆயிடுவாங்க. நமக்கும் வயச்சகிவிடும் என்று
  17.  மரணைத்தை விளையாட்டாக விளையாடும் மழலைகள்.
  18. அறிவு வளர்ச்சி மகிழ்ச்சியுடன்  இருக்கும் .
  19. பொருளாதாரம்   உயர்ந்தாலும் அறிவு வளர்ந்தாலும்  ஒரு வகையான மனச்சுமைஉடனே இன்றைய இளம் சமுதாயம் காணப்படுகிறது.
  20. விவாக ரத்து வழக்குகள் .
  21. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நாட்டுபற்றை அதிகப்படுத்துகிறது.
  22. அங்கு வாழும் இளைஞர்கள் ஒரு மிகப்பெரிய தியாக வாழ்க்கை வாழ்கின்றனர்.
  23. பழைய நண்பர்கள் உற்றார் உறவினர்கள் நாட்டுப் பழக்க வழக்கங்கள் என அனைவற்றையும் துறந்த உன்னதமான தியாக வாழ்க்கை.
  24. ஆனால் நாட்டில் உள்ளவர்கள் அவனுக்கென வெளிநாட்டு சம்பாத்தியம் என அவர்களிடம் அதிகம் பிடுங்க நினைப்பது மனிதாபிமான  மற்ற செயலாகிறது.

கருத்துகள் இல்லை: