செவ்வாய், நவம்பர் 04, 2014

that is God.

who is  God?
where ishe?
how is God?
can   we     see   God?
how is his power?
 these are the  question  before the  prayer.

   if   every thing  going on right direction 
no  question about God.
but in nature   we are wondering 
what a beautiful  flower!
what a strange  colour  and  smell.
HOw  he became    rich?
what a beautiful figure!
what a  itelligent!
every exclamatery  mark ,we begin to think a power  morethan human power.
it is GOd.
or  
a boon given by God.
A  person unexpectedly   cured   or escpd from death  
the doctor  says ---he  is live. but it is medical miracle.
so our enviorenment and our experiences  
leads a path to bow before our supreme .
that is God. 

திங்கள், நவம்பர் 03, 2014

பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

    இடுகைகள்   இடாமல் பல மாதங்கள் ஓடிவிட்டன.

       அரசியல்  எழுதினாலும் .ஆன்மிகம்  எழுதினாலும்


இங்கொன்றும் அங்கொன்றும் எதிர் கருத்தே வெளிவரும்.

ஆலயங்கள்   பெருகிவரும் இந்நாளில் ,

ஊழலும் பெருகி உண்மையும் மறைந்து

அனைத்திலும் சுயநலமே என்பது உறுதியாச்சு.

ஆலயங்கள்  வணிக  வளாகங் களுக்கு நடுவில்

புராதானக் கோயில்கள் பாழடைந்த நிலையில்,

அந்த   அரிய  அற்புதகட்டிடங்கள் சிற்பங்கள்

கவனிப்பார்  இன்றி. இருக்கும் நிலையில்

புதுப் புது ஆலயங்கள்.

அதன்  உள்நோக்கம் பக்தியா?முக்தியா?வாணிகமா?

ஆண்டவன் காட்சி அரசமர அடி நிழல் என்று மாறி

ஆஸ்திகள் குவியும் ஆஷ்ரமம் ஆலயங்கள்

என்ற நிலை பக்தியா ?

அங்கு அரசியல்வாதிகள் பங்குகள் அதிகம்.

பணக்காரர்களின் பங்கு அதிகம்.
ஏழைகளுக்கு  அன்னதானம்.
ஏற்றமுடையோருக்கு சந்நிதானம்.
சிந்தித்தால் சிரிப்பு வருது,
இந்த நிலைகெட்ட மானிடர்களை
நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்கவில்லை .
என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

இன்றைய அறிவு வளர்ச்சி.

 நவீனகால அறிவு




 வளர்ச்சி பல சிந்தனைகளை சமுதாயத்தில் 


உருவாக்குகிறது.இன்றைய தலைமுறை 



கண்ணகியை பாராட்டவில்லை.நானிருக்க 



மாதவியின் பின்



 சென்றவனுக்காக மதுரை எரித்த கண்ணகி நானா 




இருந்தால் மாதவி வீட்டுக்குச் சென்று








கோவலனைஎரித்திருப்பேன் .என்று பேசும் காலம். 



தேவகி கம்சன் இருவரையும் தனித்தனியாக பூட்டி








வைத்தால் குழந்தை பிறந்த்ததும் 





கொள்ளவேண்டாம். எட்டாவது குழந்தை 




பிறக்கவாய்ப்பில்லை






என்று   வில்லத்தனம் ஓடுகிறது.





மனைவியைப்   பணயம்    வைத்தது   




 பெண்ணடிமை  அல்லவா??




குஷ்புவும் சுருதியும் பேசியது தவறு என்றால் 



கர்ணனைபெற்ற குந்தி செய்த தவறு,




விசித்திரவீரியன்  ,பாண்டு புத்திரர்கள் 




. நாம் குழந்தைக்கு தசரதனுக்கு மூன்று 



மனைவிகள் என்று சொல்லும்போதே


 கருணா செய்தது சரி என்றல்லவா



 இளையதலை முறை நினைக்கிறது.


 இப்படி எதிர்ப்பவர்கள் கல்யாணம் தான் 



கட்டிக்கிட்டு ஓடலாமா?என்ற பாடல் ரசிக்கிறது.



 மம்மி டாடி  வீட்டில் இல்லை உய்யாலா   


 பாடலை ரசிக்கிறது.


மன்மதராசா பாடலை ரசிக்கிறது



.சிந்தியுங்கள். இன்றைய திரைப்படங்கள்



 நாயகன் பொறுக்கியாக இருந்தால் தான் 




நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்று 


சமுதாயத்திற்கு செய்தி தருகிறான்.


 கத்தியிலும் அப்படித்தானே. காவல் துறை 





பிடிக்கமுடியாததை அதிகாரவர்க்கம் பணம் 





செல்வாக்கு 




என்று குற்றம் புரிந்தோருக்கு ஆதரவாக 



மொட்டைகள்




 பிரார்த்தனைகள். எங்கே போகிறது சமுதாயம்.?


விவாகரத்து வழக்குகள் பெருகிவருகிறது. 


பலாத்காரம் ராமாயண மகாபாரதத்தில் 



இல்லையா?



அகலிகை மோட்சம். சிந்தியுங்கள்.















செவ்வாய், அக்டோபர் 28, 2014

இன்றைய போக்கு --முன் எரி தெய்வம்.


நீயா நானா நிகழ்ச்சி. பெற்றோர் --மகள் .அதில் அதிகம் பேசியது இன்றைய பெண்கள் 
அதிகம் அறிந்தவர்கள்.எதையும் எதிர்கொள்வார்கள்.காதல் திருமணம் ஆதரிப்பவர்கள்.
 பெற்றோர்களும் வேறு வழி இன்றி ஏற்பவர்கள் அதில் மூவர்தான் பெற்றோர்கள் இந்த
 காதலை எதிர்த்தவர்கள்.சமுதாயத்தின் பரந்த உள்ளம்.வளர்ந்த கல்வி. அதில் 
ஒருமிகவும் பாதிக்கும் கருத்து பெண்களைப்பெற்ற தந்தைகள் அனைவருமே பயத்தில்
 தான். வெளியில் சென்றமகள் பலாத்காரத்திற்கு ஆளாகாமல் 
திரும்பிவரவேண்டும்.மகள்கள் பகுதியிலிருந்து அது நடக்கும்
 அதில் எங்கள் உறுதி வலு தளர்ந்தால். 
ஆடைகள் எங்கள் விருப்பம். 
அரை குறை ஆடைகளிலும் எங்களைக்காக முடியும்.

 மீறி நடந்தால் விதிப்பயன்.அதெல்லாம் சரி -

-இன்றைய செய்தி-
பெற்றோர் எதிர்த்ததால் காதலனுடன் சேர்ந்து அவர்களை கொடூரமாக கொன்று விட்டு காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த 16 வயது மகள்! -
     இது சமுதாய வளர்ச்சி மாற்றமா.கல்வி வளர்ச்சியா?

சின்னத்திரை -பெரிய திரை மாற்றமா?

கணினி வளர்ச்சியா?

எதிர்கால சமுதாயம் சீரழிவை நோக்கியா/பேரழிவை நோக்கியா?

எல்லாம் நல்லொழுக்க பண்பாடற்ற கல்விமுறையின் வெளிப்பாடு.

 படி .அதில் நீதி இல்லை. 
ஒழுக்கம் இல்லை.

நன்கொடைக்கல்வி.
 நன்னடத்தைகளை கொலை செய்யும் கல்வி  முறை. 
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 
இன்றைய போக்கு --முன் எரி தெய்வம்.

ஞாயிறு, அக்டோபர் 19, 2014

theepavali. தீபாவளி ,தீப ஒளி


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.


தீப +ஆவளி  என்பது தீபங்களின் வரிசை.

தீப ஒளி  என்பது விளக்கு வெளிச்சம்.

தீபாவளி   வடமொழி. தீப ஒளி -வடசொல் +தமிழ் சொல்.

பாரதத்தின் பண்பாட்டு ஒற்றுமைக்கு ,

மன எண்ணங்களின் ஒற்றுமைக்கு 

இரண்டு மொழிகளும் இணைந்தே 

வளம் பெற்றுள்ளன.

தமிழின் பக்தி இலக்கியம் ,வடமொழி பக்தி இலக்கியம்  இரண்டுமே ஓருடல் ஈருயிர் போன்றது.

இந்த ஆன்மீக ஒற்றுமையின் ஓர் 

பண்டிகை தீபாவளி /தீப ஒளி  திரு நாள்.

இந்த நன்னாளில் மொழி ,இன ,ஜாதி ,மத வேற்றுமை  மறந்து 

ஒரே பாரதம் என்ற சிந்தனை வளர 

இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஒளிமயமான பாரதம் ,
ஒவ்வொரு பாரதமக்களின் மனதில் ஒளிவீசட்டும்.

வியாழன், அக்டோபர் 09, 2014

INDIA IS B.C.,

            from Raamayan's period  to till  date,

caste politics is going on.

We got freedom in the year 1947,
now this year 2014.
there is no equality in india  by caste.


there are caste politics in india.
media and political leaders

are creating polical enimityamong public 
in  the name of religion or caste or in the name of GOD.
67 years passed till we are proud to say 
i am mbc ,bc,obc,sc,st.,to get GOVERNMENT 

concessions.

when will we say all are forward.

we don't want any concessions.

begging in the name of caste is an insult.
till such situations  ,our country is b.c.

think deep,improve skills to say no caste concessions.
for votes don't play with unity among indians.

புதன், அக்டோபர் 08, 2014

krupanandavaariar his golden words.


   krupanandavaariar 

his golden words.

1. if you want good thoughts ,eat food with pure heart.
2.  learn  to bathe  like elephant
 and learn to do  hardwork  like honey bees.
3.sins thoght in mind and spoken sins may be purifiedwith prayer..
4. there is a fence for crops to protect,
like that charity is a fence for once hard earned wealth.
5.man should live with a goal,aimless life is like a beasts life
6.ignorance only showssorrows ,withGod'sgrace we get good in sorrows.

7.no one this world who knows every thing .
no one inthisworld who does not knows nothing.

अज्ञानी ही रहता है धार्मिक विषय पर.

संसार  में  सच -झूठ , मीठा-कडुवा,गर्म -ठंडा   ,स्त्री -पुरुष ,आस्तिक -नास्तिक ,न्याय -अन्याय सब में द्वित्व .
जन्म -मरण ,स्वर्ग-नरक ,पाप -पुण्य.
पर भगवान है एक.
भगवान  ने बुद्धि दी तो  उन्होंने भगवान को बाँटा.
आपस में  मरने मारने ,लड़ने -झगड़ने लगे तो 
अनुशासित जीवन जीने ,प्रेम से रहने  ईश्वर के सन्देश वाहक के रूप में 
ऋषि -मुनि ,पैगम्बर ,देवदूत को भेजा.
अमृत -विष के सामान  स्वार्थ -निस्वार्थ  को बनाया .
परोपकार की नसीहतें भेजी.
दान -धर्म का महत्त्व समझाये.
लेकिन स्वार्थ की माया और अहंकार की भावना ने 
सम्प्रदायों को टुकड़े करके 
धार्मिक कट्टरता को उत्पन्न किया.
परिणाम स्वरुप  अब हो गए कई भगवान.
अब धर्म बने अनेक.
जातियाँ बन कई अनेक.
सभी धर्मो में शाखाएं बन गयी;
एक प्रेम को माना तो दूसरा ज्ञान को.

एक ने राम को माना,एक  ने कृष्ण को .
एक ने अल्ला को तो दुसरे ने ईसा मसीह को.
परिणाम संसार में बेचैनी छा गयी.
लोग कटने-काटने में लग रहे हैं.
कई प्रकार के ज्ञान मिलने पर भी मनुष्य  अज्ञानी ही रहता है धार्मिक विषय पर.