செவ்வாய், அக்டோபர் 16, 2012

சுருக்கம்: வேலியே பயிரை மேய்கிறது.

நாடு எங்கே செல்கிறது?

மக்களே!
இன்றைய  தலைவர்களும்
அரசியல் வாதிகளும்

இந்திய ஜனநாயகமும்.

பொருளாதாரவளர்ச்சி  எப்படி?

அது அரசியல் வாதிகளுக்கே?
ஊழல் புரிவோருக்கே.
பெரும் பணக்கார முதலாளிக்கே.
ஊதியம் பெரும்தொழிலாளிக்கல்ல .
நடுத்தர மக்களுக்கு  அல்ல.
தினத்தொழி ளாலர்களுக்கு அல்ல.

அரசியல் வாதிகளுக்கும் ஊழல் வாதிக்குமே.

தினந்தோறும் செய்திகள் ,அதனால் அறிந்த உண்மைகள்.

நாடு முன்னேறுகிறது.

கட்டடங்கள் உயர்கின்றன.
மகிழ்வுந்துகள் பெருகுகின்றன.
ஆனால்,
கொலைகள் ,கற்பழிப்புகள்,கூலிப்படை,
கொள்ளை, சங்கிலி பரிப்பு,
குழு கற்பழிப்பு.

அரசியல் தலையீட்டால் குற்றவாளிகளை 
கைது செய்யமுடியவில்லை.
எழுபதுலக்ஷ ரூபாய் ஊழல் ஊழல்  அல்ல.(உருக்குத்துறை அமைச்சர்)
பாரதத்தில்  கற்பழிப்பு சர்வ சாதாரணம் (சோனியா)
பெண்கள் விரும்பி வருவதால் குழு கற்பழிப்பு (ஹரியானா காங்கிரஸ் தலைவர்)
காவல் அதிகாரி தூண்டுதலால் திருட்டு.
போலி மருத்துவர்கள் எழுபதுபேர் கைது. நூற்று ஐம்பது போலி மருத்துவர்கள் தலைமறைவு

அழகிரிமகன் கைது செய்ய நீதிமன்றம்  ஆணை.

அடிக்கடி தொடர்கொள்ளை .முதல் தெருவில் திருடு.அங்கு காவலர்கள் விசாரிக்கும்  பொழுதே பக்கத்துத்  தெருவில்  மூன்று வீட்டில் கொள்ளை.

மூதாட்டிகளை கொன்று கொள்ளை.

இது அனைத்திற்கும் செய்திகளின் அடிப்படையில் அமைச்சரகள் ,அதிகாரிகள்,

உள்ளூர் ரௌடிகள்,வட்டங்கள் ,மாவட்டங்கள்  உள்ள  அரசியல் சுயநல வாதிகள்  தலை ஈடு.
மின் தடையால் திருட்டு,கற்பழிப்பு ,மாற்றானுடன்  இருட்டில் இரு சக்கரவாஹ்னத்தில் சென்ற  மனைவி.

சோனியாவின் மருமகன் சம்பந்தப்பட்ட  தொழிற் சாலை மூட நடவடிக்கை எடுத்த மாவட்ட அதிகாரிக்கு மிரட்டல்.

சுருக்கம்:   வேலியே   பயிரை  மேய்கிறது.






கருத்துகள் இல்லை: