புதன், அக்டோபர் 03, 2012

வாழ்க ஜனநாயகம்.

   சோனியா   காந்திஜியின் புதிய
           காந்தீயக்  கொள்கைகள்.

 இன்று குஜராத்தில் சோனியா காந்தி 

காங்கிரஸ்  ஒன்றுதான்  காந்தீயக் கொள்கைகளைப் பின் பற்றுகிறது  என்று பேசி யுள்ளார். இது தினமணி செய்தி.அதில் குஜராத் மாநிலம் வளர்ச்சிபெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு மத்திய அரசு 
கொடுத்த நிதி என்றும் கூறி உள்ளார்.
அதாவது குஜராத்தின் மோடி அரசு 
மத்திய அரசு கொடுத்த பணத்தை  நியாயமாக  சிலவு செய்துள்ளது  என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்.
இன்றைய  காங்கிரெசின்  காந்தீயக் கொள்கைகள்.

  1. வெளிநாட்டு  வங்கிகளில் கருப்புப்பணம் சேர்ப்பது.
  2. ஊழல் அமைச்சர்களை காப்பது.
  3. உலகப்பட்டியலில் காங்கிரஸ் தலைவியின் பட்டியலை நான்காவது இடத்தில் இருந்து  முதல் இடத்திற்கு  முயற்சிப்பது.
4. பிரபல கொள்ளையர்கள்,கடத்தல்காரர்களை 
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி 
நீதிமன்றம்,காவல்துரைகளை கேலிக்கூத்தாக்குவது.
5.இந்தியாவின் வளர்ச்சிக்கு இத்தாலி மற்றும்  அன்னிய முதலீடுகள்  வாணிகத்திற்கு வழிவகுப்பது.
வாழ்க ஜனநாயகம்.
விவசாயிகள் ஒழிந்தால் நாட்டுக்கு நலம்.உணவுப்பொருள் இறக்குமதி என்ற பெயரில்  சில கோடிகள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யலாம்.
       இறைவன் இதையெல்லாம் மீறி நாட்டை வளம் படுத்துகிறான்.




       

     

கருத்துகள் இல்லை: