சனி, அக்டோபர் 29, 2011

காதல் என்றாலே கசப்பானது  என்ற சூழலில் வளர்ந்த நான்,

கண்ணை மூடி  ஒரு கடைக்கண்ணால் பார்த்ததுமே,

காலம் மறந்தேன் கடமை மறந்தேன்,உன்னை.....?

நான் என்ன முனிவனா?  துர்வாசர் போன்று சாபம் அளிக்க,

உன் தந்தை துர்வாசரா/,உன்னை மறக்கடிக்க/?!!!
 அப்படி யாரும் சாபமளிக்க ,கலியுகத்தில் இருந்தால்......
எத்தனையோ இளைஞர்கள் கலை இன்றி அலைய மாட்டார்கள்.
 கலியுகக் காதல் கல்யாணத்தில் முடியும்...ஆனாலும்,
அது கதை இலக்கியம் கறிக்கு உதவாது என்பது ஏனோ/













?

vishvaamithrana 


/

கருத்துகள் இல்லை: